சனி, 19 டிசம்பர், 2009

இன்​றைய வாழ்க்​கை​யில் இலக்​கி​யம்: சிங்​கப்​பூ​ரில் பன்​னாட்​டுக் கருத்​த​ரங்கு



சென்னை, ​​ டிச.​ 18:​ "இன்​றைய வாழ்க்​கை​யில் இலக்​கி​யம்' என்ற பொரு​ளில் சிங்​கப்​பூ​ரில் 7-ஆவது பன்​னாட்​டுக் கருத்​த​ரங்கு நடை​பெற உள்​ளது.​÷அ​டுத்த ஆண்டு மே 15,​ 16 தேதி​க​ளில்,​​ சிங்​கப்​பூ​ரில் உள்ள டிண்​டேல் கல்​லூ​ரி​யில் இக்​க​ருத்​த​ரங்கு நடை​பெற உள்​ளது.​÷ம ​க​ளிர் மேம்​பாட்​டுக்​கான ஆசி​யக் கவுன்​சில்,​​ டிண்​டேல் கல்​லூரி ஆகி​ய​வற்​று​டன் இணைந்து சென்னை,​​ கலை​ஞன் பதிப்​ப​கம் இக்​க​ருத்​த​ரங்கை நடத்​து​கி​றது.​÷பல்​க​லைக்​க​ழக,​​ கல்​லூரி,​​ பள்ளி ஆசி​ரி​யர்​கள்,​​ முனை​வர் பட்ட ஆய்​வா​ளர்​கள் மற்​றும் துறை சார்ந்த வல்​லு​நர்​கள் இதில் பங்​கேற்​க​லாம்.​ கட்​டு​ரை​கள் தமி​ழிலோ அல்​லது ஆங்​கி​லத்​திலோ ஐந்து பக்​கங்​க​ளுக்​குள் அமைய வேண்​டும்.​ இதில் பங்​கேற்​ப​தற்கு கட்​ட​ணம் உண்டு.​÷மே​லும் விவ​ரங்​க​ளுக்கு முனை​வர் அரங்க.​ பாரி ​(9842281957),​ பேரா​சி​ரி​யர் அபிதா சபா​பதி ​(9677037474) ஆகி​யோரை தொடர்பு கொள்​ள​லாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக