வியாழன், 26 செப்டம்பர், 2013

திலீபன்கள் கனவு நனவாகத் தமிழீழக் கொடி பாரெங்கும் பறக்கட்டும்!

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-prn1/625490_459978357449482_1878770218_n.jpg 
 
ஆம் ! தியாக திலீபன் பார்த்தீபன் இன்னும் பசியோடுதான் இருக்கிறான்.
ஆம்! அடங்காப் பசியோடுதான் இருக்கிறான். தீரா விடுதலைப் பசியோடு 26 ஆண்டுகளாய் தமிழீழத்தின் விடிவுதன்னை வானத்திலிருந்து மூடா விழிகளோடு உறங்காத கண்மணியாய் நம்மை நோக்கி கேள்வி எழுப்புகிறான்! எம் தலைவன் எம்மீது சுமத்திச் சென்ற
பணிகளைப்பற்றிய நம் பொறுப்பைப் பற்றி வினா எழுப்புகிறான்.
மிகவிரைவில் அவனது பசியாறி இளைப்பாற தமிழீழம் மிக விரைவில் படைக்க சூளுரைப்போம்!!!

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக