கடவுளே! இவரது செய்திகளை வெளியிடும் இதழ்களையும் அதையும் ஒரு பொருட்டாகக் கருதிக் கருத்துகள் தெரிவிக்கும் எங்களையும் மன்னிப்பீராக!
வேண்டுதலுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
2/19/2010 3:05:00 AM
குறைகளைக் கூறத் தயங்கக் கூடாது என்கின்றவர், யார் மாநிலத் தன்னாட்சி குறித்துச் சில நேரங்களில்மட்டும் மிரட்டுகிறார்என்று வெளிப்படையாகச் சொல்ல வேண்டியதுதானே! தமிழ்த் தேசியம் பற்றிப் பேசியவரின் மகனாக இருந்து கொண்டு தமிழ்த் தேசியத்திற்கு எதிராக நடக்கும் காங்.குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டியதுதானே! தமிழினப் படுகொலைகளில் மத்தியஅரசின், காங்.தலைவர்களின் பங்களிப்பைச் சுட்டிக் காட்ட வேண்டியதுதானே! செய்திததாள்களில் இடம் பெறுவதற்காக உளறுவதையே தொழிலாகக் கொண்டவர் அதை மறைப்பதற்காகக் குறை கூறத் தயங்கக் கூடாது எனத் தன்னைப்பற்றித் தற்பெருமையாக விளக்கம் அளிக்கிறார். மக்களால் ஓடஓட விரட்டி அடிக்கப் பெற்றவர் தனக்குத் தேர்தலில் வாய்ப்பு கிடைப்பின் ஒரு வகையாகவும் இல்லையேல் வேறுவகையாகவும் பேசுபவர் ஊருக்கு அறிவுரை கூறுகிறார். மாநிலங்களவை உறுப்பினர் பதவி இலலை யென்றதும் ஒரு வகையாகப் பேசுவபவர் அப்பதவியைத் தந்தால் வேறு வகையாகப் பேசுவார்.இவரது உளறல்களை எப்பொழுது ஊடகங்கள் புறக்கணிக்கின்றனவோ அப்பொழுது இவர் திருந்துவார். இனப்பகைவர்கள் அரசியலை விட்டே துரத்தியடிக்கப்படும் நாள் விரைவில் வருவதாக! கடவுளே! இவரது செய்திகளை வெள
2/19/2010 3:02:00 AM
அதைத் தானே நாங்க செஞ்சுகிட்டு இருக்கோம். இல்லைன்னா உங்க தவறுகளை யார் கேட்பதாம்?
2/19/2010 2:40:00 AM