திங்கள், 24 டிசம்பர், 2012

மீனவர்கள் இலங்கை க் கடற்படையால் சிறைப்பிடிப்பு

மீனவர்கள் இலங்கை க் கடற்படையால் சிறைப்பிடிப்பு


நாகை: கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த ஒரு விசைப்படகு, நம்பியார் நகரை சேர்ந்தஒரு விசைப்படகு மற்றும் காரைக்காலை சேர்ந்த 2 விசைப்படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்த சுமார் 35 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக