வியாழன், 19 ஜனவரி, 2012

Ilakkuvanar award giving ceremony: தமிழறிஞர் சி.இலக்குவனார் விருது வழங்கும் விழா

தமிழறிஞர் சி.இலக்குவனார் விருது 

வழங்கும் விழா

பதிவு செய்த நாள் : 18/01/2012
சென்னை ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் எசுபிளனேடு கிளையில் வரும் 10.01.2043 (24-1-2012) செவ்வாய்க்கிழமை மாலை 6-00 மணிக்கு இலக்கியவீதி இனியவன் அவர்கள் தலைமையில் தமிழ்ச்சான்றோர்க்கு விருது வழங்கிப் பாராட்டுகிறார் ஔவை நடராசன் அவர்கள்.
தகுதியுரை வழங்கல்:புலவர் த.இராமலிங்கம் அவர்கள்.
பாவலர் புரட்சிதாசன் * பாவலர் சாமி பழனியப்பன் * வழக்கறிஞர் காந்தி * அறிஞர் செங்கைப்பொதுவன் * அறிஞர் மு.ச.சிவம் * பாவலர் ஏர்வாடிஇராதாகிருட்டிணன் * ‘மக்கள் நெஞ்சம்’ கலசம் இராமலிங்கம் ஆகியோர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்படவுள்ளனர்.
வண்டமிழ்த் தொண்டரை வாழ்த்திட வருக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக