ஞாயிறு, 1 நவம்பர், 2009

ராஜபட்சேவுக்கு திருப்பதியில்
பூரண கும்ப மரியாதை: வைகோ கண்டனம்



சென்னை, அக்.31- இலங்கை அதிபர் ராஜபட்சேவுக்கு திருப்பதி கோயிலில் பூரண கும்ப மரியாதை அளிப்பது தமிழர்களை வேதனைப்படுத்துவதாக உள்ளது என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிகையில் கூறியிருப்பதாவது:

இலங்கையில் தமிழர்களை இனப்படுகொலை செய்த ராஜபட்சேவுக்கு இந்துக்களின் புனிதத் தலமான திருப்பதி கோயிலில் ராஜ மரியாதை அளிப்பது தமிழர்களின் நெஞ்சில் நெருப்பை அள்ளிப்போடுவதாக உள்ளது.

குழந்தைகள், முதியவர்கள் என்று லட்சக்கணக்கான தமிழ் மக்களை குண்டு வீசிக் கொன்றவர் ராஜபட்சே. அவருக்கு ஆயுத உதவி செய்த மத்திய அரசு தற்போது அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிப்பது வெந்த புண்ணில் சூட்டுக்கோல் பாய்ச்சும் வகையில் இருக்கிறது.

தமிழர்களை கொன்ற அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது. ராஜபட்சேவை இந்தியா வரவேற்பதும் கோயிலில் அவருக்கு மரியாதை செய்வதும் உலகை ஏமாற்றுவதற்காக நடத்தப்படும் வஞ்சக நாடகம் ஆகும்.

தமிழர்களை இழிவுப்படுத்தும் மத்திய அரசின் இச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்கள்

1/2 தமிழக அரசியல்வாதிகள் கொலைவெறியன் இராசபக்சேவிற்கு நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் அவன் தமிழ்நாட்டிற்கு வந்தாலும் இலங்கை சென்று அவன் காலடியில் கிடந்தவர்கள் ஓடோடிப்போய் பொன்னாடை அணிவித்து மலரணி சூட்டித்தங்கள் அடிமை அறிவினை வெளிப்படுத்தியிருப்பார்கள். அவர்களின் இரண்டக / துரோக நிலை மேலும் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டிருக்கும். அவ்வாறு வெளிப்படுத்த விரும்பாமல் திருப்பதிதானே சென்றுள்ளான். அடுத்தது நாமும் நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் இந்தியாவின் கூட்டாளியாகவே அவன் தமிழினப் படுகொலையைச் செய்து வருகின்றான்.கூட்டாளி கூட்டாளியை வரவேற்பது மூலம அது வெளிப்படுகின்றது அல்லவா?ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகப் புத்த சமயத்தவனாக நடிக்கும் அவன் இப்பொழுது இந்தியா முழுமையும் தனக்கு வரவேற்பு இருப்பதாகக்காட்டுவதாக எண்ணி இங்கு வந்துள்ளான். கடவுள் இருப்பது உண்மையென்றால் இவன் ஆட்டமெல்லாம் விரைவில் முடிவிற்கு வரும். (தொடர்ச்சி 2/2 காண்க) இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/1/2009 2:39:00 AM

2/2 (தொடர்ச்சி) கடவுள் இல்லை யென்றால் அவன் எத்தனைக் கோயில்களுக்குச் சென்றால் என்ன? புழுவாய் நாறி அழிவான். ஈழத் தமிழர்கள் துயரம் துடைக்கப்படவும் தாயகத்தை மீட்டு உரிமையுடன் வாழவும் , இன்றைக்கு உலகத் தமிழர்கள உண்ணா நோன்பிருந்து இறைவனை வழிபடுகிறார்கள். சரியான நாளில் கடவுளின் பார்வை கிடைக்க வேண்டும் என வரும் அவனுக்கு அழிவுப் பார்வை கிடைக்கட்டும்!

இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/1/2009 2:38:00 AM

..HIS OWN BUDDHA GOD HAS LEFT HIM SO HE GOES TO HINDU GOD..NEWS FROM COLOMBO IS MAKING PEOPLE LAUGH..THIS BUTCHER IS GETTING NERVOUS DAY BY DAY..THROWING MOBILE PHONES,REMOTE CONTROL..BECAUSE HE IS IS COMING TO AN END...INTERNATIONAL PRESSURE IS BECOME STRONG DAY BY DAY TO INQUIRE HIS WAR CRIMES...HIS OWN EX-ARMY CHEIF WHO CORRECTLY LIVING CORPSE KARUNANIDHI AS A JOKER(110% CORRECT) IS TURNING AGAINST HIM SO THE SECTION OF ARMY...MANY ORGANISATIONS HAVE FILMED THE WAR CRIMES USING SATELLITE...TODAY SATELLITES CAN PHTOGRAPH THE NUMBER PLATE OF CARS ON ROAD...ROPW IS TIGHTENING THIS MURDERED AND HIS GANG..ABOVE ALL EU IS GOING TO STOP GSP PLUS FOR SL EXPORT TO EUROPE MEANS CLOSURE OF FACTORIES AND JOB LOSING OF 1000000 S MOSTLY SINHALEASE..COUNTRY IS BANKRUPT...LOOK POVERTY INDIA GAVE HIM 500 CRORES AGAIN PROMISED 500 CRORES WHERE IN INDIAN 75% POPULATION GO TO BED EMPTY STOMACH...HIS DAYS ARE NUMBERD SO NOT TO TIRUPATHI..MAY BE LIVING CORPSE KARUNANIDHI WILL INVITE HIM FOR A DINNER...

By KOOPU
11/1/2009 2:05:00 AM

Naan kadve சிங்கள நாயே நீ ஒன்று செய்யலாம் உங்கள் குடும்பத்தை கூட்டி குடுக்கலாம் ராஜபட்சேவுக்கு நல்ல காசு உனழக்கிலாம்

By usanthan
11/1/2009 2:05:00 AM

அவனுக்கு கண்டிப்பாக இறைவன் தண்டனை கொடுப்பன் ,, திரு வைகோ அவர்களே

By sirupakkam-606123
11/1/2009 2:00:00 AM

..WHAT IS WRONG ...ITALIAN COBBLER SONIA IS BEING GIVEN POORANA KUMBAM RESPECT IN MANY SOUTH INDIAN TEMPLES....AFTER ALL SHE IS ACATHOLIC AND EAT PORK AND MUTTON...INDIAN SLAVES DONT CARE...BECAUSE WORLDS LARGEST ILLITERATE AND POVERTY POPULATION IS IN INDIA.

By KOOPU
11/1/2009 1:56:00 AM

கடவுளின் பெயரால் நடக்கும் அநீதிகளில் இதுவும் ஒன்று.... தர்மத்தை நிலை நாட்ட, பிரபாகரன் போன்ற அவதாரங்கள் தான் இன்றைய தேவை !

By mani
11/1/2009 1:34:00 AM

அவனை திருப்பதி கடவுள் தண்டிக்கட்டும்.

By kovalan
11/1/2009 1:30:00 AM

evankalukku ( VAIKO) vera pollapu illai. Sori nai mathiri kathikiitu irupanka. Evvalo nalikku eppadi kathikittu irukka porangai. Poi pollappi paruya. Tamilnattula ayiram problem irukku athai kavani. Porampokku

By Ilan
11/1/2009 1:19:00 AM

உலக பயங்கரவாதி கொலைகாரன் ரஜபக்‌ஷ அவனின் தாய் நாடான இந்தியாவுக்கு போனால் இவர்களுக்கு என்ன? சோனியா , சிதம்பரம், கருணாநிதி எல்லோரும் இவனின் வாரிசுகள் தான் !

By zoyza
11/1/2009 1:19:00 AM

இலங்கை என்னும் அழகிய நாட்டையும் அந்த மக்களையும் அழித்து கொண்டு இருந்த அரக்கன் என்னும் கொடிய மிருகம் பிரபாகரனை கடவுள் உருவத்தில் வந்த மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அவனை அழித்துள்ளார்!

By Naan kadvel
11/1/2009 1:00:00 AM

Its a shame. How can they honour Rajapakshe? He should be hanged for the atrocities that he committed against the innocent Tamilians.

By Durai
11/1/2009 1:00:00 AM

உலக் அபயங்கரவாதி கொலைகாரன் ரஜபக்‌ஷ அவனின் தாய் நாடான இந்தியாவுக்கு போனானல் இவர்களுக்கு என்ன? ச்சொனியா சிதம்பரம் கருணானிதி எல்லோர்ரும் இவனின் வாரிசுகள் தான்

By zoyza
11/1/2009 12:58:00 AM

I am a Tamilan. I am opposition to Raja backche. one thing all of,please avoide the Tamil Tiger,But in 18 may 2009 for one day 20000 thousand ordinary civilian murdered at mullai deevu.who is the response give this activities.full and full response to Srilankan miltry and Indian RAW.ok avoide the srilankan matter.still now 350 Tamil nadu fisher men were killed from singala miltry.Tamil nadu is under the India or private nation. India is not a rich ful country,why help to srilankans.India map impossible after 10yaers.same sovieth russia. I am sault to prabharan,he is not a man,he is a AVATHARAM. Indian external affiars going to wrong route.Totally I gate INDIA

By walter
11/1/2009 12:57:00 AM

THIS PARIS EZILAN IS YOUR NAME A TAMIL NAME - YOU HAVE NO LOCUSSTANDI TO REPRESENT THE MATTERS OF TAMIL BECAUSE YOUR NAME ITSELF IS NONTAMIL - OK COMING TO THE POINT IN MOSQUE MUSLIMS ARE WORSHIPPING THEIR GOD IN URUDU - DO YOU SAY THEN TAMIL MUSLIMS WHO ARE PRAYING GOD IN URUDU ARE NOT TAMILS = SOME CHRISTIANS IN TAMILNADU PRAY IN ENGLISH - DO YOU SAY THAT THEY ARE NOT TAMILS - DO YOU SAY VAIKO, VIJAYAKANTH, {RAJINI WHO SAYS HE IS A TAMIL NOW)EVR WHO TALKED KANNADA IN HIS HOUSE, AND SO MANY SUCH RENOWNED PEOPLE ARE NOT TAMILS - YOU WILL NOT SAY ANYTHING ABT THEM BECAUSE THEY ARE RICH AND FAMOUS IN ONE WAY OR OTHER AND HAVE LOT OF FOLLOWERS AND POLITICAL BACKINGS - YOU LIKE EVR CAN ONLY CRITICISE ONLY THE POOR BRAHMINS BECAUSE THEY WILL BITE YOU BACK.

By MUTHU
11/1/2009 12:56:00 AM

இலங்கை என்னும் அழகிய நாட்டையும் அந்த மக்களையும் அழித்து கொண்டு இருந்த அரக்கன் என்னும் கொடிய மிருகம் பிரபாகரனை கடவுள் உருவத்தில் வந்த மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அவனை அழித்துள்ளார்!

By Naan kadvel
11/1/2009 12:51:00 AM

DON'T WORRY NAAN KADVEL, YOUR ASURAN WHO TOOK THE FORM OF KADVEL & KILLED INNONCENT PEOPLE WILL BE SOON PUNISHED BY TAMIL KADVEL. NO ADVANCE RESERVATION IS NEEDED & ADMISSION IS FREE.

By Paris EJILAN
11/1/2009 12:43:00 AM

இந்தியா மீதும் தமிழர்களின் மனதை புண்படுத்துகிறது. போற்குற்றவாளிக்கு இங்க என்ன ராஜ மரியாதை. மத்திய மாநில அரசுகளை தமிழன் செருப்பால் அடித்து கேட்க வேண்டிய கேள்வி என் இனத்தை அழித்தவனுக்கு இங்க ஏன்டா சிவப்பு கம்பளம். தமிழர்கள் நாங்கள் முடிவு பண்ணிவிட்டோம் சீனன் இந்தியனை ஒதைக்கும் போது உக்கார்ந்து வேடிக்கை பார்க்கவேண்டும் என்று.

By walter
11/1/2009 12:42:00 AM

வைகோ இப்போது சைகோ இலங்கை தமிழர்கள் நிம்மதியை கெடுப்பவன் .தமிழ்நாட்டு பிரச்சனை முதலில் கவனி இல்லை என்றல் கள்ளதோணி எஆரி ஈழம் போ

By Vaethu pelaipuo vaeko
11/1/2009 12:41:00 AM

இலங்கை என்னும் அழகிய நாட்டையும் அந்த மக்களையும் அழித்து கொண்டு இருந்த அரக்கன் என்னும் கொடிய மிருகம் பிரபாகரனை கடவுள் உருவத்தில் வந்து மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அவனை அழித்துள்ளார்!

By Naan kadavel
11/1/2009 12:36:00 AM

MUTHU IS AGAIN GIVING FALSE INFORMATION AND TRYING TO FOOL TAMIL POPULATION. EVERYONE KNOWS WELL THE ORGIN OF HIS RACE BRAHMINS. IF SANSKIRT IS NOT THEIR MOTHER TOUNGE THEN WHY THEY CHANT IN THAT SHIT LANGUAGE IN MY TAMIL TEMPLES. SO MUTHU DON'T TRY TO FOOL OTHERS.

By Paris EJILAN
11/1/2009 12:34:00 AM

இலங்கை என்னும் அழகிய நாட்டையும் அந்த மக்களையும் கொண்டு அழித்த அரக்கன் என்னும் கொடிய மிருகம் பிரபாகரனை கடவுள் உருவத்தில் வந்து மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அவனை அழித்துள்ளார்!

By Naan kadavel
11/1/2009 12:26:00 AM

இலங்கை என்னும் அழகிய நாட்டையும் அந்த மக்களையும் கொணடு அழித்த அரக்கன் என்னும் கொடிய மிருகம் பிரபாகரனை கடவுள் உருவத்தில் வந்து மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அவனை அழித்துள்ளார்!

By Naan kadvel
11/1/2009 12:23:00 AM

வைகோ இப்போது சைகோ இலங்கை தமிழர்கள் நிம்மதியை கெடுப்பவன் .தமிழ்நாட்டு பிரச்சனை முதலில் கவனி இல்லை என்றல் கள்ளதோணி எஆரி ஈழம் போ

By perpakarn
11/1/2009 12:05:00 AM

Big shame for Tamils. LTTE's will teach the lessons to Rajapakshe and Sri Lankans.

By V.L. Santhosh
10/31/2009 11:37:00 PM

தமிழைப் பேசுகிற பிராமண அன்பர்களே, நீங்கள் தமிழின மக்களா அல்லது வேறு இன மக்களா என்பதை கூச்சப்படாமல் நீங்களே சொல்லி விடுங்கள். நீங்கள் தமிழர்தான் என்று மனப்பூர்வமாக உணர்ந்தால் எல்லா வேத புராணங்களையும் தலைமுழுகிவிட்டு திருமுருகாற்றுப்படையின் ஒழுக்கத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். ஐரோப்பிய ஆரியர் என்று கருதினால் தயவுசெய்து தமிழ்சமுதாய உணர்வுகளில் தலையிடாமல் விலகி நில்லுங்கள். உங்களையும் மனித உணர்வுடன் மதிப்போம், நேசிப்போம். (ஐரோப்பிய ஆரியம் என்பது வேறு, தூய தமிழில் ஆரியன் என்பது வேறு. இந்த உண்மை தூய நிறைஅருள் தமிழுணர்ச்சி உள்ளவர்களுக்கு மட்டுமே விளங்கும்.). பரிதிமால் கலைஞரையும் (சூரியநாராயண சாஸ்த்திரியார்), உ.வே.சாமிநாதரையும் தமிழர் என்றே மதிக்கிறோம். உலகில் எங்கே எப்படிப் பிறந்திருந்தாலும் தமிழ் உள்ளம் தமிழ்ப் பாசத்துடனேதான் இருக்கும். இதுபோலவே தமிழில் பேசுகிற குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தமிழ்ப் பாசம் இல்லாதவர் தமிழரே இல்லை, அவர் அன்னியர்தான்.

By செவ்வேலர்-திருப்பூர்
10/31/2009 11:26:00 PM

திருப்பதி வந்த ராப்பிச்சையையும் அவன் தம்பி ங்கோத்தாப்பயலயும் அவர்களுக்கு துணை நின்றவர்களையும் அவர்கள் குடும்பத்தில் பிறந்த அத்தனை பேரையும் (நேற்று பிறந்த குழந்தை உட்பட) அந்த திருப்பதி கடவுள் (அப்படி ஒன்று இருந்தால்) தண்டிக்கட்டும்.

By sbala
10/31/2009 10:55:00 PM

Dei parathesi baala mootutaa vaaya!

By Thiru
10/31/2009 10:38:00 PM

I THANK MR.GANESAN FOR HAVING UNDERSTOOD THE BRAHMINS CORRECTLY. I KNOW MOST OF THE BRAHMINS HAVE SYMPATHY WITH TAMIL EEELAM PEOPLE. THEY DONOT REACT AND REGISTER THEIR ANGUISH. DURING WAR WHEN I WENT TO A BRAHMIN'S HOUSE AND WHEN I ASKED ARE YOU NOT WATCHING CRICKET THEY SAID WHEN TAMIL PEOPLE ARE DYING IN SRILANKA HOW WE SEE THE CRICKET THAT TOO OUR COUNTRY PLAYING WITH SRILANKA. MIND DOES NOT ACCEPT WAS THEIR REPLY. THIS IS TRUE. SO I ASK MY BROTHERS/SISTERS DONT TALK ILL OF BRAHMINS. WE ACCEPT RAJINI, EVR, MGR AND SO MANY LIKE THIS BUT NOT BRAHMINS ? YOU KNOW ALL BRAHMINS TALK ONLY TAMIL IN THEIR HOUSE. SANSKRIT AS SOME BODY SAYS IS NOT THEIR MOTHER TONGUE - ONLY FOOLS MISGUIDE AND OTHER FOOLS BELIVE IT. THE PRESENT GENERATION PEOPLE IN BRAHMIN COMMUNITY DO NOT TALK OF CASTE AND CREED. SHANTHI BEAR IT IN MIND.

By MUTHU
10/31/2009 10:31:00 PM

இது சில செய்திகளை வெளிப்படுத்தும் செயல் 1) ஏனைய உலகிற்கு ராஜபக்சே நல்லவர், இந்தியர் விரும்பும் நபர் போல சித்தரிப்பது 2) விஷயம் தெரியாத வட இந்தியர்களுக்கு ராஜபக்சே இந்துகளின் நண்பன், இந்தியர்களின் நண்பன், போல சித்தரிப்பது 3) தமிழர்களுக்கு நான் என்ன செய்தாலும் ஏனைய இந்தியர்கள் எங்கள் சிங்களர்களுகுதான் ஆதரவு என மிரட்ட முயல்வது. இதற்கு இந்திய அரசும், அதிகார வர்கமும், கருணாநிதி , ஜெயா , விஜயகாந்த் போன்ற சக்திகள் முழு துணை நிற்கிறது.

By karthikeyan
10/31/2009 10:30:00 PM

தமிழ்கள் சொத்தை கொள்ளைஅடித்து, இன்று சன் டிவி, கலைகர் டிவி, மற்றும் பல வீடுகளை சென்னையில் வைத்து இருக்கும் கருணா, அன்று தகர பெட்டியுடன் சென்னை வந்தவன். கொஞ்சம்கூட நன்றி உணர்ச்சி இல்லாமல் தன் குடும்ப நலனுக்காக, தான் மற்றும் தன் மகன், மகள் மற்றும் பேரன் பதவியில் இருக்க வேண்டி, தமிழினத்திற்கு துரோகம் செய்துவிட்டான்.

By தமிழன்
10/31/2009 10:19:00 PM

இதை கண்டிக்க வைகோ போன்ற சிலராவது இருக்கிரர்களே என்று ஆறுதல் அடைவதா அல்லது, சிலர்தான் இருக்கிரர்கள் என்று ஆத்திரம் அடைவதா ? ! !

By vetrivel
10/31/2009 10:12:00 PM

இதை கண்டிக்க வைகோ போன்ற சிலராவது இருக்கிரர்களே என்று அறுதல் அடைவதா அல்லது, சிலர்தான் இருக்கிரர்கள் என்று ஆத்திரம் அடைவதா ? ! !

By Vetrivel
10/31/2009 10:10:00 PM

Sivanesan, We know that you are not tamilian. You are a tamil known singhalese. The time will come where you will be killed by same rajabhakshe by the name of removing terrorism. All the best.

By A tamil slave from india
10/31/2009 10:03:00 PM

இந்தியா மீதும் தமிழர்களின் மனதை புண்படுத்துகிறது. போற்குற்றவாளிக்கு இங்க என்ன ராஜ மரியாதை. மத்திய மாநில அரசுகளை தமிழன் செருப்பால் அடித்து கேட்க வேண்டிய கேள்வி என் இனத்தை அழித்தவனுக்கு இங்க ஏன்டா சிவப்பு கம்பளம். தமிழர்கள் நாங்கள் முடிவு பண்ணிவிட்டோம் சீனன் இந்தியனை ஒதைக்கும் போது உக்கார்ந்து வேடிக்கை பார்க்கவேண்டும் என்று.

By soundarasolan
10/31/2009 10:03:00 PM

ராஜபட்சேவுக்கு திருப்பதி கோயிலில் பூரண கும்ப மரியாதை சோனியா மன்மோகன் பிரணாப் பிராமண அதிகாரிகள் தமிழர்களையும் தமிழக மக்களையும் அவமான படுத்துவதர்க்கும் மத்திய அரசின் இத்தகைய செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது இலங்கையில் தமிழர்களை இனப்படுகொலை செய்த ராஜபட்சேவுக்கு இந்துக்களின் புனிதத் தலமான திருப்பதி கோயிலில் ராஜ மரியாதை அளிப்பது தமிழர்களின் நெஞ்சில் நெருப்பை அள்ளிப்போடுவதாக உள்ளது. சோனியா மன்மோகன் இவர்களின் கொடுமைக்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. தமிழன்

By murgayya
10/31/2009 9:58:00 PM

தமிழரை படுகொலை செய்யும் அராஜகபக்சே திருப்பதி கோயிலில் நுழையக்கூடாது என்று தடுக்க திராவிட தெலுங்கு மக்களுக்கு அக்கறை இல்லை. திராவிட கன்னடன், திராவிட மலையாளி எவனுக்கும் இந்தக் கவலை இல்லை. ஏனெனில் தமிழன் திராவிடன் இல்லை, தனித் தமிழன்தான். இனியாவது தமிழ் தமிழ் என்று அக்கறைப்படும் தமிழ்நாட்டின் திராவிடஇன உணர்வாளர்கள் திராவிடத்தை தலைமுழுகி விட்டு ஒரே தூய தமிழ் இனமாக செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் இவர்களின் தமிழ் உணர்வு போலிதான். மேலும் மெத்தப் படித்த மேதாவிகளுக்கே இன்னும் தூய தமிழ்மாண உரிமைப் பண்பாடு எது என்று தெளிவில்லாமலும் தெரியாமலும் குழப்பிக்கொண்டு இருக்கிறார்கள். வெட்டு ஒன்று துண்டு இரண்டு, தமிழன் தமிழனே! தமிழ்மாண உரிமைப் பண்பாடு தூய தனி செவ்வேல்முருக ஒழுக்கம்தான்! இந்த ஒழுக்கம்தான் தமிழ்மக்களின் ஒற்றுமைக்கும் உரிமைக்கும் உயிர் மூச்சு. இந்த தூய ஒழுக்கம் இருந்தால் போதும் தமிழருக்கு எதிரிகளையும் துரோகிகளையும் ஒழித்துக்கட்டும் முழுசக்தியும் வந்துவிடும். உரிமைத் தமிழர் செவ்வேல் கட்டளை ! திருமுருகாற்றுப்படை !

By செவ்வேலர்-திருப்பூர்
10/31/2009 9:57:00 PM

விடுதலை புலிகளிடம் வாங்குன பணத்துக்கு கத்துறான் விடுங்களேன் ....

By bala
10/31/2009 9:56:00 PM

Mr. vaiko says "கோயிலில் அவருக்கு மரியாதை செய்வதும் உலகை ஏமாற்றுவதற்காக நடத்தப்படும் வஞ்சக நாடகம் ஆகும்". understand the last three words. He reveals himself.

By Ganesan A.S
10/31/2009 9:52:00 PM

NOWDAYS BUTHCHERS ARE WELCOMED & HONOURED. IT IS A SINFULL ACT. ALL MEDIAS ARE GOING TO COVER THIS EVENT & INCREASE THEIR CIRCULATION.

By Paris EJILAN
10/31/2009 9:49:00 PM

வைகோ இப்போது சைகோ இலங்கை தமிழர்கள் நிம்மதியை கெடுப்பவன் .தமிழ்நாட்டு பிரச்சனை முதலில் கவனி இல்லை என்றல் கள்ளதோணி எஆரி ஈழம் போ .

By Kumar
10/31/2009 9:47:00 PM

சிவராமா உனக்கு என்ன பைத்தியமா ? ராஜபக்ஷே திருப்பதி போனதிற்கு பார்பனர்கள் என்ன செய்வார்கள். மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிப்போடுகிறாயா? எதற்கு எடுத்தாலும் பிராமணர்களை இழுக்காதே .எந்த பிராமனர்களாவது யாரையாவது தப்பிதமாக பேசுகிறார்களா - எங்களை சீண்டாதீர்கள் .

By SAKTHI
10/31/2009 9:38:00 PM

VAIKO FEELINGS IS EVERY TAMILIAN FEELINGS. ALL BECAUSE OF ETTAPPAN ILLETERATE KARUNA & CHIDAMBARAM.

By INJURED TAMILIAN.
10/31/2009 9:33:00 PM

ராஜபட்சேவுக்கு திருப்பதி கோயிலில் பூரண கும்ப மரியாதை சோனியா மன்மோகன் பிரணாப் பிராமண அதிகாரிகள் தமிழர்களையும் தமிழக மக்களையும் அவமான படுத்துவதர்க்கும் மத்திய அரசின் இத்தகைய செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது இலங்கையில் தமிழர்களை இனப்படுகொலை செய்த ராஜபட்சேவுக்கு இந்துக்களின் புனிதத் தலமான திருப்பதி கோயிலில் ராஜ மரியாதை அளிப்பது தமிழர்களின் நெஞ்சில் நெருப்பை அள்ளிப்போடுவதாக உள்ளது. சோனியா மன்மோகன் இவர்களின் கொடுமைக்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. தமிழன் murugiah dubai

By murugiah
10/31/2009 9:28:00 PM

Also, nobody is brahmin by birth, they are so by their behaviour.

By Ganesan A.S
10/31/2009 9:10:00 PM

RAJAPAKSE IS VISITING INDIAN TEMPLES TO SHOW THAT HE IS A FRIEND INDIA AND HINDUS> BUT SECRETLY HE IS GIVING SRILANKAN BASES TO CHINESE AND PAKISTAN. I CAN TELL THIS WITH CONFIDENCE. THE NEXT PAKISTANI(CHINESE HELPED)ATTACK ON INDIA WILL COME FROM SRILANKA.WE HAD THE CHANCE TO TAKE OVER THE NPORTH AND EAST OF SRILANKA BUT RAJEEV SCREWED UP.

By Ramesh
10/31/2009 9:06:00 PM

வைக்கோ அவர்களின் கட்சி சிலோன் தமிழர்கள் நலத்துக்காக இவர்கள் ,மட்டுமே பாடுபடும் கட்சி என்று மற்றவர்கள் நினைக்கணும் ஆகவேதான் அவர் இப்படி கண்டனம் தெரிவிக்கிறார் அதனால் தான் அவரை விருதுநகர் மக்கள் தேர்தலில் தேர்ந்தெடுக்கவில்லை கா ரணம் வைக்கோ யாழ்பாணத்தில் அங்கு தேர்தலில் நின்றுகொள்ளட்டும் என்றுதான்

By thesanesan
10/31/2009 9:05:00 PM

Original Thamizhanஇவன் ஒருத்தன், ஹைவேஸ்ல லாரில அடிபட்ட பன்னி மாதிரி கத்திக்கிட்டே கிடப்பான்.

By raja
10/31/2009 9:02:00 PM

@Shanthi, Of coarse some one said, religion is invented to exercise control over people for good reasons. It makes people to understand the Uniqueness of all souls (including human) yet shows the difference among them. It is simple to understand if one has faith. It can only be felt, could not be discussed or argued. We shall be proud to have Brahmins with us. You shall appreciate their veg. food, discipline, character etc. They do not create problems, they are the problem solvers in any place/country they live. In fact they gave identity to us and our fore fathers. As they are silent to hatred talks ,it is not correct that they accept it. They may think it is waste of time to respond to such opinion. They are very special species on earth. All world knows it. Periyar was with them he too knew it. Periyar started to abuse them when he was asked to dine separately in a congress meeting at Delhi. As he would take Non-Veg, he had been asked to dine separately. This invoked the EGO inside

By Ganesan A.S
10/31/2009 8:57:00 PM

Rajapakshe is a leader of a neighbouring country. What wrong in giving a due respect at temples. if Vaiko want to give the same to LTTE supremo, bring him to the temple we will do the honour.........

By B Sivanesan
10/31/2009 8:50:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக