திங்கள், 2 நவம்பர், 2009

ராஜபட்ச திருப்பதி வருகை: சென்னையில் ஆர்ப்பாட்டம்



சென்னை, அக். 31:திருப்பதி வந்த இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கிளை எதிரில் தமிழ் அமைப்பினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபட்சவுக்கு திருப்பதி கோயிலில் பூரண கும்ப மரியாதை அளிக்கக் கூடாது என்று அவர்கள் கோஷமிட்டனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கருத்துக்கள்

இனப்படுகொலைகள் புரியும் பாவியின் அழைப்பிற்கு இணங்க அவன் இருப்பிடம் சென்று பொன்னாடை அணிவித்து மகிழும் பொழுது தன் ஆணவத்தால் இங்கும் வந்து கையசைத்து மகிழ்கின்றான். வரலாற்றில் இடம் பெறும் கறைகளில் இதுவும் ஒன்று. நாம் எப்பொழுது எவ்வாறு இத்தகைய கறைகளைப் போக்கி மனிதநேயமுள்ள மக்களாக வாழப் போகிறோம்?தன்மானமற்ற ஊழல்வாதிகளை மட்டும் தேர்ந்து எடுத்து மக்கள் மன்றங்களுக்கு அனுப்புகையில் எப்படி இது சாத்தியமாகும்? கொடுங்குற்றங்கள் புரிபவனுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றால் அவன் கொடுங்குற்றங்கள் நிற்பது எப்போது? இனமான உணர்வு மிக்க தமிழ் அரசை எப்பொழுது நிறுவப் போகிறோம்? இந்திய அரசை எப்பொழுது திருத்தப் போகிறோம்? திருப்பதிக்கு வெள்ளோட்டமாகச் சென்றவனை நாளைக்குத் தமிழகத்திற்கும் அழைத்துவரத்தானே போகிறார்கள்? அப்பொழுது என்ன செய்யப் போகிறோம்? இவ்வினாக்களுக்கு எல்லாம் விடைகிடைப்பது எப்பொழுது?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/2/2009 3:34:00 AM

நான் படையிலே போகும்போதும் பதவியோடு போகவேண்டும் உடன்பிறப்பே. காவேரி காய்ந்தால் எனக்கு என்ன? பெரியாறு போனால் எனக்கு என்ன? தமிழக மீனவன் மடிந்தால் எனக்கென்ன? இலங்கைத்தமிழன் இறந்தால் எனகென்ன? தமிழன் எக்கேடு கேட்டல் எனக்கென்ன? என் மக்கள் (ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, மாறன்) நன்றாக ச்விச்ஸ் வங்கி கணக்கோடு சுபிட்சமாக இருந்தால் அதுபோதும் எனக்கு. தேர்தல் என்று வந்தி விட்டால், அடித்த பணத்தை அள்ளிவீசி வெற்றிவாகை சூடிவா உடன்பிறப்பே. என் கொள்கை என்னவென்று கோபப்பட்டும் கேட்டிடாதே உடன்பிறப்பே. நான் பாடையிலே போகும்போதும் பதிவோடு போகவேண்டும். தமிழன் எக்கேடு கேட்டால் எனக்கென்ன? நான் பாடையிலே போகும்போதும் பதிவோடு போகவேண்டும் உடன்பிறப்பே

By tamizhargal
11/2/2009 12:38:00 AM

dear mr.raam and Mr.Balan I am thinking that u two peoples are very much confused between rebels and tereorists.LTTE doesnt kill and rape any sinhalese men or women.U r saying that prabhakaran killed tamilians then what rajapakse did? More than 50000 peoples were killed in the war. U r saying rajapakse saved the tamils. R u kidding.U two son of the bitches and plz do prostitution with ur mother ,sister and ur wives. I will be the first customer and i will recommend my friends also if they satisfy me. I am not worrying about to saying like this.

By ramesh
11/1/2009 10:46:00 PM

It is unfair to term Rajapakse or the Sinhalese people as anti-Tamils.A reasonable cause took unreasonable turn under Prabhakaran who is responsible for present sorry state of Sri Lankan Tamils. About 90% Srilankan Tamils know this truth but are afraid to say it openly.By his foolish bravado, he destroyed the cause of Tamils. What Rajapakse did so far was right. Now he has a historic chance to set right things. Lets see whether he has the wisdom and courage. Meanwhile, he is a guest of India and should be honoroubly treated.

By Raam
11/1/2009 7:47:00 PM

தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கு தமிழ் நன்றி உள்ளது என்பதை உணர்த்துகின்றார்கள் எனவேதான் தமிழனுக்கு ஒன்று என்றால் உடனே கொதித்து எழும்புகின்றார்கள் தமிழர்களின் ஆசையும் கூட அதுதான் நான் தமிழனாக பிறந்ததிற்கு ஆனந்கண்ணீர் விடுகின்றேன். தமிழர்கள் எம்மை கைவிட வில்லை என நினைக்கும் போது...! BY: subas srilanka

By R.SUBAS
11/1/2009 7:39:00 PM

Dear leaders from Dravdans partys in tamil nadu, please delete the word from your party name. ie You should replace dravida by Tamil.

By ravi
11/1/2009 7:15:00 PM

யார் வேனும்னாலும் எது வேனும்னாலும் சொல்லிட்டுப் போங்க. ஆனா ராஜபக்‌ஷே மாதிரி சிங்களனுக்கு வக்காலத்து வாங்கிகிட்டு எவனாச்சும் இங்க பேசுரதும், அவன் அவன் பொண்டாட்டி புள்ளைய கூட்டி குடுக்குரதும் ஒன்னு. அப்புடி எவனுக்கச்சும் ஆசை இருந்தா அத அவன் அவன் வீட்டுல பன்னிக்கோ. இப்புடி பப்ளிக்ல கடை விரிச்சா எல்லாரும் கையில சோடா புட்டியோட கியூல நின்னா நான் பொறுப்பு இல்ல. வக்காளி சோறு தின்றீங்களா இல்ல? வேற எதையாவது தின்றீங்களா?

By ரசிகா
11/1/2009 6:31:00 PM

u srilankan tamil bastards stop your game and intead of sitting and eating our money work hard and build a better family. its all over for you. you are like calling grapes are sour. you have been crushed and your leader prabhakaran fooled all of you. u idiots have no business to yalk anything about india. your so called tigers are propagating that Rajapakse killed tamils. it is actually your prabhakaran and his followers killed the tamils and he was helped by the tamils abroad. it is rajapakse who saved the tamils. so be smart and stp to listen to the propaganda. you must have seen that even some relegious leaders have blessed rajapakse. so you idiots smarten up look at your other tamil bastards abroad who helped prabhakaran with drugs and prostitution

By balan
11/1/2009 5:22:00 PM

பழனி சொல்லியிருப்பது, "இலங்கையில் இந்து மத அடையாளங்களை எல்லாம் அழித்து துவம்சம் செய்தவனுக்கு இந்த இந்து மடையர்கள் , பூர்ண கும்பம் கொடுக்கலாம், அதற்கு மேல், திருமலையில் ஒரு பகுதியை வேண்டுமானாலும் கொடுக்கலாம்". இந்நிலை மிகவும் சிந்திக்கத் தக்கது. அமிதாம் பச்சன் நேற்று ஒரு கோவில்-மசூதி சென்று வந்தபோது, யாரோ ஒரு எஸ்.எம்.எஸ் மூலம் கண்டித்தானாம். "செக்யூலரிஸ" மாயையால், இந்துக்களை எல்லா நாடுகளிலும் ஏமாற்றுகிறவர்கள் இருப்பது தெரிகின்றது. ஆகையால்தான், இலங்கை, மலேசியா [முன்பு ஃபிஜித் தீவுகளில்] இந்துக்கள் கொடுமைகளுக்குள்ளான போது, இந்திய அரசியல்வாதிகள் மௌனிகளாக இருந்தனர். எனவே, தமிழக அரசியல்வாதிகள், சித்தாந்தவாதிகள், மற்றவர்கள் எல்லொரும் தத்தமது வேற்றுமைகளை மறந்து அகில-உலக ரீதியில் இலங்கைமீது சட்டரீதியில் / அரசியல் ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தி சுமூகநிலையை ஏற்படுத்த வேண்டும். ஐக்கிய நாட்டு பார்வையாளர்களையும் அனுப்பவேண்டும். ஊடக கட்டுப்பாட்டை நீக்கவேண்டும். உள்ள பணத்திற்கு, உடனடியாக இதனை தாராளமாகச் செய்யலாம்.

By Vedaprakash
11/1/2009 4:37:00 PM

பழனி சொல்லியிருப்பது, "இலங்கையில் இந்து மத அடையாளங்களை எல்லாம் அழித்து துவம்சம் செய்தவனுக்கு இந்த இந்து மடையர்கள் , பூர்ண கும்பம் கொடுக்கலாம், அதற்கு மேல், திருமலையில் ஒரு பகுதியை வேண்டுமானாலும் கொடுக்கலாம்". இந்நிலை மிகவும் சிந்திக்கத் தக்கது. அமிதாம் பச்சன் நேற்று ஒரு கோவில்-மசூதி சென்று வந்தபோது, யாரோ ஒரு எஸ்.எம்.எஸ் மூலம் கண்டித்தானாம். "செக்யூலரிஸ" மாயையால், இந்துக்களை எல்லா நாடுகளிலும் ஏமாற்றுகிறவர்கள் இருப்பது தெரிகின்றது. ஆகையால்தான், இலங்கை, மலேசியா [முன்பு ஃபிஜித் தீவுகளில்] இந்துக்கள் கொடுமைகளுக்குள்ளான போது, இந்திய அரசியல்வாதிகள் மௌனிகளாக இருந்தனர். எனவே, தமிழக அரசியல்வாதிகள், சித்தாந்தவாதிகள், மற்றவர்கள் எல்லொரும் தத்தமது வேற்றுமைகளை மறந்து அகில-உலக ரீதியில் இலங்கைமீது சட்டரீதியில் / அரசியல் ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தி சுமூகநிலையை ஏற்படுத்த வேண்டும். ஐக்கிய நாட்டு பார்வையாளர்களையும் அனுப்பவேண்டும். ஊடக கட்டுப்பாட்டை நீக்கவேண்டும். உள்ள பணத்திற்கு, உடனடியாக இதனை தாராளமாகச் செய்யலாம்.

By Vedaprakash
11/1/2009 4:10:00 PM

SRIRANGAM KRISHNAMOORTHY SHOULD KNOW THAT BRAHMINS DID NOT COME FROM HEAVEN TO TEACH ANYONE ANYTHING. ALL THAT THEY BROUGHT WAS THE CULTURE OF MANY MEN FOR ONE WOMAN, SOMA-LIQUOR, NON-VEGETARIAN COOKING AND GAMBLING (MAHABHARATA). HE SHOULD UNDERSTAND THAT BRAHMINS ARE JUST ONE SECT OF THE ENTIRE INDIA, ENTRUSTED WITH THE TASK OF LEARNING AND DISSEMINATING KNOWLEDGE. UNFORTUNATELY, THEY USURPED UNTO THEMSELVES THE POWER TO REPRESENT GOD HIMSELF. THEY DID NOT MIND MINGLING WITH THOSE WHO CAME FROM IRAN AND AFGHANISTAN (THE REASON FOR THEIR SKIN COLOUR) AND BETRAY THIS COUNTRY. THEY HAVE NO RIGHT TO CLAIM THAT THEY HAD BETTER CULTURE THAN NATIVE TAMILS. EDUCATED PEOPLE OF TAMILNADU HAVE SLOWLY COME TO ACCEPT THEM AS TAMILS NOW. FELLOWS LIKE KRISHNAMOORTHY WILL SPOIL THAT AND CAUSE THE TOTAL ANNIHILATION OF BRAHMINS FROM TAMILNADU SOON.

By sbala
11/1/2009 4:02:00 PM

ஏண்டா முட்டாப்பசங்ளா, திருப்பதிக்கு ராஜபட்சே வர்றார்னு டி.நகர்ல கோஷம் போடுறீங்களே. பைத்தியமாடா உங்களுக்கு. திருப்பதி என்ன ஆயிரம் கிலோமீட்டரா இருக்கு, அடுத்து டில்லிக்கு வந்தார்னா, உளுந்தூர் பேட்டை பஸ் ஸ்டாண்ட்ல ஒப்பாரி வைப்பீங்களாடா, மடப்பசங்களா........

By Babu
11/1/2009 3:57:00 PM

ஆகையால்தான் சோனியா-பிரியங்கா திருப்பதி சென்றதைக் குறிப்பிட்டேன். இந்தியர்களுக்கு எந்த கடவுள்மீது வெறுப்பு / காழ்ப்பு இல்லை. கந்தா-கடம்பா-கார்த்திகேயா-குஹா-முருகா-சுப்ரமண்யா என எப்படி சொன்னாலும் "இந்துக்கள்" ஏற்பார்கள். ஆனால் "நாத்திகம்" பேசும் திகவினர் "கந்த-சஷ்டி"யையும் தூஷிப்பார்கள். "விடுதலை" பார்த்துத் தெளிக. ஆதையும் நான் மறுத்து பதிலளித்துள்ளேன். தென்னிந்திய மக்களை தண்ணீர் பிரச்சினையில் பிரித்து, "மின்-அலைகளால்" ஒன்றுபடுத்தி லாபம் சம்பாதிப்பது யார் என்று தெரியும். ஆகவே, ஆளும் கட்சிகளை தங்களது அரசியல் அதிகாரத்தை இலங்கை தமிழ் மக்களைக் காப்பதற்காக முறையாக அறிவுறுத்த வேண்டும்.

By Vedaprakash
11/1/2009 3:56:00 PM

Illankaiyil indhu matha adayalangalai ellam alithu thuvesamsaibavanuku, intha Inthumadha madayarkal, porna kumbamum koodukalam, atherku mel, Thirumalayil oru pakuthiyai venduam manalum kodukalam

By palani
11/1/2009 3:53:00 PM

ஆகையால்தான் சோனியா-பிரியங்கா திருப்பதி சென்றதைக் குறிப்பிட்டேன். இந்தியர்களுக்கு எந்த கடவுள்மீது வெறுப்பு / காழ்ப்பு இல்லை. கந்தா-கடம்பா-கார்த்திகேயா-குஹா-முருகா-சுப்ரமண்யா என எப்படி சொன்னாலும் "இந்துக்கள்" ஏற்பார்கள். ஆனால் "நாத்திகம்" பேசும் திகவினர் "கந்த-சஷ்டி"யையும் தூஷிப்பார்கள். "விடுதலை" பார்த்துத் தெளிக. ஆதையும் நான் மறுத்து பதிலளித்துள்ளேன். தென்னிந்திய மக்களை தண்ணீர் பிரச்சினையில் பிரித்து, "மின்-அலைகளால்" ஒன்றுபடுத்தி லாபம் சம்பாதிப்பது யார் என்று தெரியும். ஆகவே, ஆளும் கட்சிகளை தங்களது அரசியல் அதிகாரத்தை இலங்கை தமிழ் மக்களைக் காப்பதற்காக முறையாக அறிவுறுத்த வேண்டும்.

By Vedaprakash
11/1/2009 3:44:00 PM

தமிழால் ஒன்றுபடவேண்டுமேத் தவிர, பிரிவினை உண்டாக்கக் கூடாது. இந்தியத் தமிழர்கள், தாம் "தமிழர்கள்" என்பதனைவிட, "இந்தியர்கள்" என்றுதான் செயல்படவேண்டிள்ளது. ஆனால், சிங்களத் தமிழர்கள், வேறுவிதமாக இந்திய தமிழர்களை அவதூறு பேசி, தூஷணம் செய்வதால்தான், இந்த உணர்ச்சி ஏற்படுகின்றது. இதில் தான் "திராவிடம்" பேசிக்கொண்டு, பிரிவினைவாதிகள் "இந்துக்களை / இந்துமதத்தை" தூஷிக்க, நாத்திகத்தை கையேந்துகிறார்கள். "செவ்வேலர்" என்பவர் இன்னும் அந்த "ஆரிய-திராவிட" கட்டுக்கதைகளுக்குள் / மாயையில் இருந்து விடுபடவில்லை. "திராவிடத்தால்" தமிழன் - தெலுங்கு, கன்னட, மலையாளத்து இந்தியர்களை எதிரியாகக் கருதினால், அம்மாயா உலகத்தில் இருந்து கொண்டு வசைப்பாடி கொண்டே இருக்கவேண்டியதுதான். இலங்கைத் தமிழர்களுக்கு உண்மையாக உரிமைகள் வாங்கிக் கொடுக்க, உயிகளைக் காக்க, இந்திய / தமிழக அரசியல் ஆளும் கட்சிகள் ஏமாற்றுவேலையைத்தான் செய்துவிட்டன. ஆகையால்தான் சோனியா-பிரியங்கா திருப்பதி சென்றதைக் குறிப்பிட்டேன். இந்தியர்களுக்கு எந்த கடவுள்மீது வெறுப்பு / காழ்ப்பு இல்லை. கந்தா-கடம்பா-கார்த்திகேயா-குஹா-முருகா-சுப்ரமண்யா என எப்படி சொன்னாலும் "இந்துக்

By Vedaprakash
11/1/2009 3:42:00 PM

HOT NEWS: Sonia booked hotel for her enjoyment woith this sinhala dog, after this noght she gave press conference, and she said it was the great night i never ever had.

By thandachchoru piramana parathesi
11/1/2009 3:39:00 PM

thandachchoru pandaram krishnamoorthy, thandachchoru parethesi piramanan, rall manam,

By regi
11/1/2009 3:36:00 PM

ஏண்டா முட்டாப்பசங்ளா, திருப்பதிக்கு ராஜபட்சே வர்றார்னு டி.நகர்ல கோஷம் போடுறீங்களே. பைத்தியமாடா உங்களுக்கு. திருப்பதி என்ன ஆயிரம் கிலோமீட்டரா இருக்கு, அடுத்து டில்லிக்கு வந்தார்னா, உளுந்தூர் பேட்டை பஸ் ஸ்டாண்ட்ல ஒப்பாரி வைப்பீங்களாடா, மடப்பசங்களா.

By Mansoor
11/1/2009 3:24:00 PM

1.தமிழைப் பேசுகிற பிராமண அன்பர்களே, நீங்கள் தமிழின மக்களா அல்லது வேறு இன மக்களா என்பதை கூச்சப்படாமல் நீங்களே சொல்லி விடுங்கள். நீங்கள் தமிழர்தான் என்று மனப்பூர்வமாக உணர்ந்தால் எல்லா வேத புராணங்களையும் தலைமுழுகிவிட்டு தூய தமிழ்மாண உரிமைக்குரிய திருமுருகாற்றுப்படையின் ஒழுக்கத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். உலகில் கடவுள் ஒருவர்தான் ! தூய தமிழில் அவருடைய ஒரே திருமந்திரப் பெயர் முருக என்பது மட்டும்தான் ! நீங்கள் ஐரோப்பிய ஆரியர்தான் என்று கருதினால் தயவுசெய்து தமிழ்சமுதாய உணர்வுகளில் தலையிடாமல் விலகி நில்லுங்கள். உங்களையும் மனித உணர்வுடன் மதிப்போம், நேசிப்போம். உங்களை இனி குறைகூற மாட்டோம். (ஐரோப்பிய ஆரியம் என்பது வேறு, தூய தமிழில் ஆரியன் என்பது வேறு. இந்த உண்மை தூய நிறைஅருள் தமிழுணர்ச்சி உள்ளவர்களுக்கு மட்டுமே விளங்கும்.).

By செவ்வேலர்-திருப்பூர்
11/1/2009 2:05:00 PM

2. பரிதிமால் கலைஞரையும் (சூரியநாராயண சாஸ்த்திரியார்), உ.வே.சாமிநாதரையும் தமிழர் என்றே மதிக்கிறோம். உலகில் எங்கே எப்படிப் பிறந்திருந்தாலும் தமிழ் நெஞ்சம் உள்ளவர்கள் தூய தமிழ்மாண இறையான்மை ஒழுக்கத்தை தயங்காமல் ஏற்றுக் கொள்வார்கள். இதுபோலவே தமிழில் பேசுகிற குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தூய தமிழ்மாண இறையான்மை ஒழுக்கத்தில் முழு நம்பிக்கை இல்லாதவர் தமிழரே இல்லை, அவர் அன்னியர்தான். உரிமைத் தமிழர் செவ்வேல் கட்டளை !

By செவ்வேலர்-திருப்பூர்
11/1/2009 2:03:00 PM

1.தமிழரை படுகொலை செய்யும் அராஜகபக்சே திருப்பதி கோயிலில் நுழையக்கூடாது என்று தடுக்க திராவிட தெலுங்கு மக்களுக்கு அக்கறை இல்லை. திராவிட கன்னடன், திராவிட மலையாளி எவனுக்கும் இந்தக் கவலை இல்லை. ஏனெனில் தமிழன் திராவிடன் இல்லை, தனித் தமிழன்தான். இனியாவது தமிழ் தமிழ் என்று அக்கறைப்படுகிற தமிழ்நாட்டு திராவிடஇன உணர்வாளர்கள் திராவிடத்தை தலைமுழுகி விட்டு ஒரே தூய தமிழ் இனமாக செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் இவர்களின் தமிழ் உணர்வு போலிதான். மான,ரோசம், சூடு, சொரனை உள்ள தமிழன் இனிமேலும் திராவிடம் என்னும் மலத்தை நெற்றியில் பூசிக்கொள்ள மாட்டான். மேலும் மெத்தப் படித்த மேதாவிகளுக்கே இன்னும் தூய தமிழ்மாண உரிமைப் பண்பாடு எது என்று தெளிவில்லாமலும் தெரியாமலும் குழப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

By செவ்வேலர்-திருப்பூர்
11/1/2009 1:35:00 PM

2.தனது தாய்க்கு செய்ய வேண்டிய கடமையை (தனது தாய்மொழிக்குரிய இறையான்மை ஒழுக்கத்தை) உணராமல் ஊரில் உள்ள தாய்மார்களின் காலில் விழுகிறவனுக்கு எந்தத் தாயின் வாழ்த்தும்(பிற மொழி இன பக்தி ஒழுக்கத்தால் ஒரு பலனும்) கிடைக்காது. வெட்டு ஒன்று துண்டு இரண்டு, தமிழன் தமிழனே! தமிழ்மாண உரிமைப் பண்பாடு தூய தனி செவ்வேல்முருக ஒழுக்கம்தான்! இந்த ஒழுக்கம்தான் தமிழ்மக்களின் ஒற்றுமைக்கும் உரிமைக்கும் உயிர் மூச்சு. இந்த தூய ஒழுக்கம் இருந்தால் போதும் தமிழருக்கு எதிரிகளையும் துரோகிகளையும் ஒழித்துக்கட்டும் முழுசக்தியும் வந்துவிடும். உலகில் எந்த வல்லரசு நாய்களின் உதவியும் தேவையே இல்லை. இது சத்தியம். இனியும் திருந்தாத தமிழர்களுக்கு கொடூரமான பேரழிவு நிச்சயம். உரிமைத் தமிழர் செவ்வேல் கட்டளை ! திருமுருகாற்றுப்படை ! செல்பேசி: 9245533192, thamilurimay@gmail.com

By செவ்வேலர்-திருப்பூர்
11/1/2009 1:30:00 PM

திராவிடன் என்ற போர்வையில் கட்டுவாசிகளாக அலைந்துகொண்டிருந்தவர்களுக்கு உலகின் உயர்ந்த மதமான ஹிந்துவதையும் அதன் பலன்களையும் உங்களுக்கு உணர்த்தியவர்கள் இந்த பிரமர்கள் தாண்ட மடையர்களே! இன்று மனிதர்களாக உயர்ந்த செந்தைகளுடன் அலைந்து கொண்டு இருக்கிறார்கள் என்றால் இந்த பிரமனனால்தான் அது சத்தியம் இல்லையெனில் முஸ்லிம்களும் கிறுதுவர்களும் உங்களின் அடையாளத்தையே மாற்றியிருப்பார்!

By கிருஷ்ணமூர்த்தி - ஸ்ரீரங்கம்
11/1/2009 1:17:00 PM

இது சில செய்திகளை வெளிப்படுத்தும் செயல் 1) ஏனைய உலகிற்கு ராஜபக்சே நல்லவர், இந்தியர் விரும்பும் நபர் போல சித்தரிப்பது 2) விஷயம் தெரியாத வட இந்தியர்களுக்கு ராஜபக்சே இந்துகளின் நண்பன், இந்தியர்களின் நண்பன், போல சித்தரிப்பது 3) தமிழர்களுக்கு நான் என்ன செய்தாலும் ஏனைய இந்தியர்கள் எங்கள் சிங்களர்களுகுதான் ஆதரவு என மிரட்ட முயல்வது. இதற்கு இந்திய அரசும், அதிகார வர்கமும், கருணாநிதி , ஜெயா , விஜயகாந்த் போன்ற சக்திகள் முழு துணை நிற்கிறது.

By karthikeyan
11/1/2009 12:46:00 PM

தமிழர்களையும், தமிழ் தேசிய தலைவர் பிரபாகரனையும் இன்னும் தீவிரவாதிகள் என சித்தரிக்க ஜெய் ஹிந்து முயற்சிக்கிறார் ! மக்கள் விழிப்படைந்து விட்டார்கள் .....இனி மேலும் இதை சொல்லி மக்களை மிரட்ட முடியாது... பிரபாகரன் போன்ற அவதாரங்கள் தான் இன்றைய தேவை !

By mani
11/1/2009 12:44:00 PM

தன் நாட்டு மக்கள் ( தமிழர்களும், சிங்களர்களும்) கொலைவெறிபிடித்த புலிகளால் படுகொலை செய்யபடுவதை தடுப்பதற்காக அவர்கள் மீது போர்துடுதந் போரில் அப்பாவி மக்களுக்கு முடிந்தளவு பாதிப்பு ஏற்படாதவகையில் வெற்றிகனபட்டது. இதற்கு துணை நின்ற கடவுள்களுக்கு நன்றி செலுத்துவது வரவேற்க தக்கது. தமிழர்களுக்கு புலிகளிடமிருந்து பாதுகாப்பு வழங்கியதற்கு நாம் அவருக்கு கடமைபட்டுளோம். புலிகளுக்கு ஆதரவுகொடுகும் தேசவிரோத சக்திகளுக்கு அரசு கடுமையான தண்டனை விதிக்கவேண்டும்.

By ஜெய் ஹிந்து - கிருஷ்ணமூர்த்தி - ஸ்ரீரங்கம்
11/1/2009 12:25:00 PM

16-10-2009 அன்றே தெரியும், நேபாளத்திற்கு சென்று திருப்பதி வருவது [இலங்கை பத்திரிக்கை செய்தி]. அப்பொழுதெல்லாம் தூங்கிவிட்டு, இப்பொழுது சென்னையில் தி.தி.தே எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தினால்? நேபாளத்தில் புத்தரை வணங்கி வந்ததால், பௌத்தாலயங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தவிலையே? பௌத்தர்களும், மாவோயிஸ்டுகளும் நண்பர்கள்தாமே, அவர்களிடம் சொல்லி பயணத்தையே ரத்து செய்திருக்கலாமே. "தமிழன்" என்று சொல்லிக்கொண்டு இந்துமதத்தை, மதக் கடவுளர்களை தூஷிப்பதை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். சோனியா, பிரியங்கா முதலியோரும் திருப்பதி சென்றார்களே? நளினியுடன் பேசிவிட்டு, பிரியங்கா சென்றாளே? அப்பொழுது எங்கே போயிற்று, இவ்வாறு எதிர்க்கவேண்டும் என்ற எண்ணம்? அப்பொழுது கிருத்துவக் கடவுளையும், புத்தரையும் இம்மாதிரி தூஷணம் செய்யவில்லையே?

By Vedaprakash
11/1/2009 12:01:00 PM

thirupathi olumalian koiluku, tamil people dont visit.

By ravi varman
11/1/2009 11:34:00 AM

அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்த ராஜபக்ஷவுக்கு திருப்பதி எழுமலயன் மன்னிபர ?... தமிழ் மக்கள் தேவை இல்லை ஆனால் இந்து கடவுள் மட்டும் தேவையா ?... யோசித்து பாருங்கள் உலகெங்கும் வாழும் தமிழர்களே ......................

By selvam
11/1/2009 11:04:00 AM

This is correct for poornakumba receipt to Rajabatcha at Thirupathi Temple. He is not the culprit for the death of the Tamils in Srilanga.The Tigers murdered our former PM Rajeev Gandhi. Large number tamil leaders were killed by the Tigers including Amerthalingam, Padmanaba and others.He came here to prey Lord Vengetashwara and not for Political activities. I hope he is brave.

By M.Natrayan,
11/1/2009 11:02:00 AM

Why did not they take him to famous Church or Mosque in AP? As Mr. Aadityan said why these people can't go do this agitation in front of DMK or Congress office instead of TTD devasthanam. It clearly shows they want to create a caste based problem again TN which has already been created by the so called rationalists. The TTD devasthanam is under the control of AP govt and if the govt orders they have to obey that and moreover congress govt is ruling there so, nobody can't do anything. Let these people go and do the agitation in front of MK's house if they have the guts.

By gg
11/1/2009 10:40:00 AM

ராப்பிச்சையையும் அவன் தம்பி ங்கோத்தப்பயலையும் அவர்களுக்கு துணை போனவர்களையும் அவர்கள் குடும்பத்தினர் அனைவரையும் (இன்று பிறக்கும் குழந்தை உட்பட) திருப்பதி வெங்கடாசலபதிதான் கடும் தண்டனைக்கு ஆளாக்க வேண்டும்.

By sbala
11/1/2009 10:35:00 AM

சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் சரியானதுதான். ஆனால் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களில் காங்கிரஸ், தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்குச் சென்று அங்கிருக்கும் நிலைமையை தெரிந்து வரச் சென்றார்களே, அவர்கள் நோக்கம் அதுதானா? அங்கு நடக்கும் படுகொலையையும், வெறிச்செயல்களையும், முகாம்களில் உள்ள தமிழர்களின் பரிதாப நிலைமையையும் வெளிக்கொண்டுவந்து அதற்கு தீர்வு காணும் நோக்கமா?அப்படிஎன்றால் அவர்கள் உண்மை நிலைமையை அறிந்து கொண்டார்களா? அப்படி தெரிந்து கொண்டிருந்தால் ராஜபக்சேயின் சந்நிதானத்துக்குச் சென்று கைகுலுக்கி வாழ்த்துத் தெரிவித்தது ஏன்? இங்கு வந்து சோனியா, மன்மோகன் ஆகியோரிடம் அறிக்கை கொடுத்தார்களே, அதை ஏன் மக்களுக்குத் தெரிவிக்கவில்லை. சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய தோழர்களே, நீங்கள் அந்த எம்.பி. குழுவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யாதது ஏன்? இந்த போலி குழுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்?

By Adithyan
11/1/2009 10:17:00 AM

Indian people welcome and allow Rajapaksha who i a mass muderer in Hindu bramnai's temple. What kinda of Bramani and andara telugu Indians you are . What shame for the Hindu religion that teach ahimsha. All are just drama. There no ahimsha in India. Bramanis and telugu are the worse creature in India. They do any thing to make mobney

By Telugu
11/1/2009 10:14:00 AM

Bhalasubramaniyam Sivakumaran is an Indian Tamil. Sinhalese people killed a Tamils Indian man in colombo; Indian people welcome and allow Rajapaksha who i a mass muderer in Hindu bramnai's temple. What kinda of Bramani Indians you are . What shame for the Hindu religion that teach ahimsha. All are just drama. There no ahimsha in India. Bramanis are the worse creature in India. They do any thing to make money

By india
11/1/2009 10:12:00 AM

Bhalasubramaniyam Sivakumaran is an Indian Tamil. Sinhalese people killed a Tamils Indian man in colombo; Indian people welcome and allow Rajapaksha who i a mass muderer in Hindu bramnai's temple. What kinda of Bramani Indians you are . What shame for the Hindu religion that teach ahimsha. All are just drama. There no ahimsha in India. Bramanis are the worse creature in India. They do any thing to make mobney. கைகூப்பி உயிர் பிச்சை கேட்டவரை அடித்து கொலை செய்த அராஜகத்திற்கு எதிராக 4ம் திகதி கண்டன ஆர்ப்பாட்டம்: மனோகணேசன் எம்பி அழைப்பு (வீடியோ இணைப்பு) [ சனிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2009, 08:55.09 AM GMT +05:30 ] கொழும்பு பம்பலப்பிட்டியில் மனநிலை பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் சிவகுமாரனை பல நூறு பேர் பார்த்திருக்க, பட்டப்பகலில் அடித்து கடலில் தள்ளி கொலை செய்த காட்டுமிராண்டி அராஜகத்திற்கு எதிரான சாத்வீக கண்டன ஆர்ப்பாட்டத்தை எதிர்வரும் 4ம் திகதி புதன்கிழமை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் நடத்துவதற்கு ஜனநாயக மக்கள் முன்னணி முடிவு செய்துள்ளது.

By Kumar
11/1/2009 9:52:00 AM

போற்குற்றவாளி ராஜ பிட்சை மற்றும் இங்கோதாபைய அனொதெர் பிட்சா, மற்றும் ஆந்திர அயோக்கியர்கள்

By அயோக்கியன்
11/1/2009 9:50:00 AM

சரியான கேள்விகள். ஆனால் இதற்கு பதில் கிடைக்கப்போவதில்லை. இந்திய வரலாற்றிலேயே இதுதான் மிகப்பெரிய அளவிலான ஊழல். ஆனால் இந்த தரித்திரம் பிடித்த ராசாவோ, இன்னும் செய்த தவறை உணர்ந்து பதவி விலகாமல், கதை பேசிக்கொண்டு இருக்கிறான். இதை கண்டும் காணாமல் மண்ணு மோகன், இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா என்கிறான். நூறு கோடி இந்தியர்களின் குடிமியோடு, மண்ணும் மோகனின் குடுமியும் சேர்த்து அந்த இதாளிக்கரியின் கையிலே. இதைவிட வெட்கக்கேடு வேறு எதுவும் இல்லை

By தமிழா
11/1/2009 9:48:00 AM

தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபட்சவுக்கு திருப்பதி கோயிலில் பூரண கும்ப மரியாதை அளிக்கக் கூடாது அரக்கன் அரக்கன் அரக்கன் அரக்கன் அரக்கன் அரக்கன் அரக்கன் தமிழர்களைக் கொன்று குவித்தஅரக்கன் murugiah

By murugiah
11/1/2009 7:11:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக