புதன், 27 ஏப்ரல், 2011

India will save in war crimes accusation:

பொதுவாக மக்கள் கருத்தின் வினாக்கள் சரியாக இருக்கும். ஆனால், இன்றைய வினா அவ்வாறு அமையவில்லை. ஆபத்தில் காத்ததால் என்பதை விட, ஏவியதே இந்தியா என்பதால்  அல்லது துணை நின்றதால் என இருந்திருக்க வேண்டும். கூட்டுக் கொலையாளி தான் மாட்டாமல் இருக்கத் தன்னைக் காப்பாற்றும் என்னும் நம்பிக்கை சிங்களத்திற்கு வருவது இயற்கைதான்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 




ஐநா தீர்மானம் வரும்போது மன்மோகன் காப்பாற்றுவார் என்ற இலங்கையின் நம்பிக்கை...

First Published : 26 Apr 2011 12:00:00 AM IST


தற்போதைய முடிவுகள்
நட்பு நாடு என்பதால்  --  23.79%
ஆபத்தில் காத்ததால்  --  56.27%
கருத்து இல்லை  --  19.9%

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக