இது போன்ற கொடூரக் கொலைகளுக்குப் பொறுப்பு சிங்கள அரசு மட்டுமன்று; இந்திய அரசும் தமிழக ஆட்சியாளர்களும் அனைத்துக் கட்சிகளும்தான். தங்கள் பெருமையைக் காட்ட பல நேர மணிநேர ஊர்வலத்தையும் கூட்டத்தையும் கூட்டும் இவர்களால் இனப்படுகொலைநடக்கும் முன்னரே தமிழக மக்களை ஒருங்கிணைத்துப் போராடி இவற்றைத் தடுத்திருக்க முடியுமே! இப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்ட மன்ற உறுப்பினர்க்ளும் அவர்களது ௩ தலைமுறை குடும்பத்தினரும் தேர்தலில் போட்டியிடவும் அரசின் பதவிகளை வகிக்கவும் தடை விதிக்க வேண்டும். உடந்தையாயிருந்த அதிகாரிகளின் சொ்த்துகளைப் பறிமுதல் செய்து தண்டிப்பதுடன் அவர்களது 3 தலைமுறையினர் ஆட்சிப் பொறுப்பில் வருவதற்கும் தடை விதிக்க வேண்டும். சிங்களத் தலைவர்களையும் படைத்தலைவர்களையும் கூட்டுக் கொலையாளிகளாக இருந்த இந்தியத்தலைவர்களையும்
அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும். கடவுளே நடைப்பிணங்களாக உள்ள எங்களையும் மன்னியுங்கள.!
அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும். கடவுளே நடைப்பிணங்களாக உள்ள எங்களையும் மன்னியுங்கள.!
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
புலிகளின் தளபதி ரமேஷ் சித்திரவதைக்குப் பின் சுட்டுக்கொலை?
First Published : 28 Apr 2011 01:13:09 PM IST
Last Updated : 28 Apr 2011 01:54:15 PM IST

கொழும்பு, ஏப்.28: விடுதலைப்புலிகளின் தளபதி ரமேஷ் சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் சீருடை அணிந்து சுட்டுக் கொல்லப்பட்ட படம் போர்க்குற்ற ஆதாரப் படங்களில் இடம்பெற்றுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் தெரிவித்துள்ளன.ரமேஷ் ராணுவத்திடம் சரணடைந்த பின்னர் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்படும் வீடியோவும், ராணுவ வாகனம் ஒன்றில் வைத்து விசாரிக்கப்படும் வீடியோவும் முன்னதாக வெளியாகி இருந்தன.எனினும் ரமேஷ் எங்கே என அவரது குடும்பத்தினர் விசாரித்தபோது அவர் குறித்து எதுவும் தெரியாது என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நடேசன், புலித்தேவன் ஆகியோருடன் ரமேஷ் சேர்ந்தே சரணடைந்தார் என்றும் கூறப்பட்டது.இந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள போர்க் குற்றப் படங்களில் ரமேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட படம் இடம்பெற்றுள்ளதாக இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் ரமேஷ் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் கொடூரமான முறையில் அவர் கொல்லப்பட்டுள்ளது அந்த புகைப்படம் மூலம் தெரியவருவதாக அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்


By ராஜேஷ் trichy
4/28/2011 5:50:00 PM
4/28/2011 5:50:00 PM


By பொன்முத்து
4/28/2011 5:30:00 PM
4/28/2011 5:30:00 PM


By Nandan
4/28/2011 5:26:00 PM
4/28/2011 5:26:00 PM


By venkatesan.k,vaiyapuri
4/28/2011 4:31:00 PM
4/28/2011 4:31:00 PM


By RANGARAJMANGAL
4/28/2011 3:37:00 PM
4/28/2011 3:37:00 PM


By பி.டி.முருகன் திருச்சி
4/28/2011 3:21:00 PM
4/28/2011 3:21:00 PM


By Abdul Rahman - Dubai
4/28/2011 1:48:00 PM
4/28/2011 1:48:00 PM


By Abdul Rahman - Dubai
4/28/2011 1:47:00 PM
4/28/2011 1:47:00 PM


4/28/2011 1:39:00 P
கருததை வெளியிடாத தினமணியின் நடுவுநிலைமை வாழ்க!
பதிலளிநீக்கு