தேர்தல் முடிவுகள் என்னவாக இருந்தாலும் அதைப்பற்றிக்கவலைப்படாமல் இப்பொழுதே இராமதாசு கொலைகாரக் காங்.அணியில் இருந்து விலக வேண்டும். அப்பொழுதுதான் அவர் சொல்லுக்கு மதிப்பு இருக்கும். படுகொலைகள் நடந்த பொழுது அமைச்சர் பதவியைத் துறக்காத மகனை வைத்துக் கொண்டு மறைமுகமாக உடந்தையாக இருந்தார் என்னும் பழிச்சொல் நீங்கவும் இவரது தமிழ் நலப்பணிகளின் உண்மையை உணரவும் தமிழ் ஈழம் மலர மேலும் இவர் போராடி வழிகாட்டவும் உடனே கொலைகார அணியில் இருந்து வெளியேற வேண்டும். அதற்கான மனம் வராவிட்டால், குறைந்தது தன் கட்சியின் சார்பாகத் தமிழ் ஈழப் பரப்புரை தூதுக் குழு என ஒன்றை அமைத்து உலக நாடுகள் எங்கும் அனுப்பி அனைத்து நாடுகளும் தமிழ் ஈழத்திற்கு ஏற்பிசைவு வழங்க ஆவன செய்ய வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இலங்கைப் பிரச்னைக்கு தமிழ் ஈழமே தீர்வு: ராமதாஸ்
First Published : 26 Apr 2011 01:02:57 PM IST

சென்னை, ஏப்.26- இலங்கைப் பிரச்னைக்கு தமிழ் ஈழமே ஒரே தீர்வு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:இலங்கையில் நடைபெற்ற இறுதிகட்டப் போரில் மட்டும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தற்போது வெளியிடப்பட்டுள்ள ஐ.நா. விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது உட்பட இலங்கைப் படைகள் அரங்கேற்றிய அத்தனை போர்க்குற்றங்களையும் ஐநா அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.சூடான், ருவாண்டா, யுகோஸ்லாவியா போன்ற நாடுகளில் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்காக அந்த நாடுகளின் தலைவர்கள் சர்வதேச நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டதைப் போல, தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபட்சவும் குற்றவாளி கூண்டில் ஏற்றப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.இலங்கை இனப்பிரச்னைக்கு ஒரே தீர்வு தமிழ் ஈழமே என்பதை உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை ஐநா.,வும் உலக நாடுகளும் தொடங்க வேண்டும்.இலங்கையுடனான தூதரக உறவுகளையும், வணிக உறவுகளையும் இந்தியா முறித்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்


By சகதேவன்
4/26/2011 10:48:00 PM
4/26/2011 10:48:00 PM


By Palanisamy T
4/26/2011 10:01:00 PM
4/26/2011 10:01:00 PM


By பழனிசாமி T
4/26/2011 9:46:00 PM
4/26/2011 9:46:00 PM


By மணி
4/26/2011 9:45:00 PM
4/26/2011 9:45:00 PM


By
4/26/2011 9:31:00 PM
4/26/2011 9:31:00 PM


By tamilan
4/26/2011 8:48:00 PM
4/26/2011 8:48:00 PM


By VETRI
4/26/2011 8:46:00 PM
4/26/2011 8:46:00 PM


By பாலா ஸ்ரீனிவாசன்
4/26/2011 8:30:00 PM
4/26/2011 8:30:00 PM


By சாது. இயேசுவானந்தா , ஒரத்தநாடு. .
4/26/2011 8:17:00 PM
4/26/2011 8:17:00 PM


By Suresh
4/26/2011 8:13:00 PM
4/26/2011 8:13:00 PM


By அருண்
4/26/2011 6:22:00 PM
4/26/2011 6:22:00 PM


By Tamilian
4/26/2011 5:38:00 PM
4/26/2011 5:38:00 PM


By bharathi
4/26/2011 5:34:00 PM
4/26/2011 5:34:00 PM


By ஆ.அருமை நாதன்
4/26/2011 5:12:00 PM
4/26/2011 5:12:00 PM


By karunganni
4/26/2011 5:06:00 PM
4/26/2011 5:06:00 PM


By சுரேஷ்.ச,qatar
4/26/2011 5:03:00 PM
4/26/2011 5:03:00 PM


By tamil nesan
4/26/2011 4:57:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *4/26/2011 4:57:00 PM