வியாழன், 28 ஏப்ரல், 2011

views about the change of religion

திரு இலக்குவனார் கூறுவது சாலச்சிறந்த கருத்து. மத மாற்றம் சம நோக்கு சமுதாயத்தைப்படைக்காது. மனமாற்றமே இதனை சாதிக்க முடியும். மனமாற்றம் உடனடியாக ஏற்படாது. அனைவரும் தத்தம் ஆதி மதத்தில் இருப்பதே சிறப்பு. ஜாதி மத பேதமற்ற சமுதாயத்தை உறுவாக்க முனைந்துள்ளதாக கூறும் அரசே ஜாதி மத இன மொழி அடிப்படையில் சலுகைகளை அறிவிப்பது வெறும் ஓட்டு வங்கி அரசியலல்லவா? திரு இலக்குவனார் கூறும் ஈழ இஸ்லாமியர்கள் ஒரு மத மாற்றம் சமுதாயத்தில் ஏற்படுத்தும் சிக்கல்களுக்கு மிகச சிறந்த உதாரணம். அறியாது செய்வது மடமை. அறிந்தே செய்வது கொடுமை. மடமை எது கொடுமை எது என்பதை சிந்தித்து உணர்ந்து செயல்படுவதே மக்களின் கடமை. இரா.நீல.வரதராஜன், புதுச்சேரி
By N.Varadharajan
4/4/2010 5:30:00 AM
mr.Radha krishnan, are you in the foreign country? As though you know nothing about the christian community, you are speaking? Think of the problem that happenned in many places in christian community like Eraiyur, mandai kadu. Please go and ask the people in the villages what is real situation of the christian community. Don't bluff as you wish. Why don't you give equel status among the Hindu society? the people are same but you the politician encouraging to continue. what I say is give the benefit to all the low caste people with out seeing the religion or erradicate all the caste and help the all the poor people. Don't speak partially that only to the Hindu Dalit can be given assistence. Think when you speak. speak the justice.
By augi
4/4/2010 5:23:00 AM
பிற சமயம் மாறுபவர்கள் அந்தப் பழக்க வழக்கங்களைப்பின்பற்றுவதால் காலம் காலமாகப்பின்பற்றி வந்த மண்ணின் பண்பாட்டை உதறுகிறார்கள். (ஈழத்தில் இசுலாமியச் சமயத்தைப்பின்பற்றியதாலேயே தமிழர்களும் இசுலாமியர்களும் என வேறுபடுத்திக் காட்டி நடந்து கொள்வதை மறக்க வேண்டா.) சமய, சாதி வேறுபாடின்றி அனைவருக்கும் எல்லா வாய்ப்பும் கிடைக்க உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. அதே நேரம் சமயம் மாறுபவர்களுக்குச் சலுகைகள் நீடிப்பது மடமை என உணர வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
4/4/2010 4:39:00 AM
Iam a hindu and I was attracted to Christianity. I Loved a christian girl. Though I was a christian. Her parents ensured my caste is on par then only they agreed for the marriage. Tamil chritians, though they forsake the religion they are not giving up the religion. So descrimnation continues to them even after they convert ...
By ahuja
4/4/2010 3:50:00 AM
+++++++++++++++++++++++++++++++++
[By Ilakkuvanar Thiruvalluvan 4/4/2010 4:39:00 ] (அதே நேரம் சமயம் மாறுபவர்களுக்குச் சலுகைகள் நீடிப்பது மடமை என உணர வேண்டும்). உங்கள் பல நல்ல கருத்துக்களை படித்தவன். பிறப்பின் ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. உலகில் உள்ள எந்த மதத்தையும் எப்போதும் யார் வேண்டுமானாலும் போடலாம். கழற்றலாம். ஒரு மதத்தை ஒருவன் ஏற்று கொள்வதால், அவன் ஜாதி எப்படி மாறுகிறது, அவனுடைய சலுகைகள் ஏன் ரத்து செய்யப்பட வேண்டும் என்று விளக்கினால் புரிந்து கொள்வேன்.
By Kannan
4/4/2010 11:45:00 AM

என்ன ஒரு காமெடி ஆர் ஸ் ஸ் ஜாதியினை ஒழிக்கிறதா பிறகு ஏன் தாழ்த்தப்பட்டவர்களை கோவில் கருவறையில் அனுமதிப்பதில்லை சங்கராச்சரியரும் தழ்த்தப்பட்டவனும் ஒரே தட்டில் சாப்பிடுவார்களா பி ஜெ பி யில் பார்ப்பனரல்லாத எவரும் தலைவனாக முடிவதில்லை. அவரவர்கள் ஆதி மதத்தை பின்பற்றவேன்டும் என்றால் உங்களின் ஆதி மதம் எதுவென்று உன்களுக்கு தெரியுமா, இந்து மதம் என்றால் யாறாவது இந்து என்ற வார்த்தை வேதங்களில் எங்கு உள்ளது என்று காட்ட முடியுமா. சகோதரர் இலக்குவனார் அவர்கள் இந்து மத வெதங்களை படிதால் இஸ்லாத்தைப் பற்றி அறியலாம்.
By salal
4/4/2010 8:27:00 AM


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக