கொழும்பு, செப்.17- பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் இலங்கையை முன்னுதாரணமாக பின்பற்ற வேண்டும் என்று அந்நாட்டின் பாதுகாப்புத்துறை செயலர் கோத்தபய ராஜபட்ச கூறியுள்ளார்.
மேலும், போரின் இறுதிநேரத்திலும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் சரணடைய விரும்பவில்லை. அதனால் தான் அவர்கள் தோற்கடிக்கப்படுவதற்கு முந்தைய நாளில்கூட பதில் தாக்குதல் ஒன்றை நடத்தி தப்பிச்செல்ல முயற்சி செய்தனர் என்றும் கோத்தபய கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.ராணுவத்தினர் ஏராளமான இழப்புகளுக்கு இடையில் வெற்றியைத் தொட்டுக் கொண்டிருந்தார்கள். எனவே தான் கடைசி நேரத்தில் யுத்த நிறுத்தத்துக்கு நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் அவர் கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்


By Ilakkuvanar Thiruvalluvan
9/18/2010 3:31:00 AM
9/18/2010 3:31:00 AM


By Mundane astrologer
9/17/2010 8:30:00 PM
9/17/2010 8:30:00 PM


By அண்ணாத்தம்பி
9/17/2010 7:23:00 PM
9/17/2010 7:23:00 PM


By John Christopher
9/17/2010 5:15:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
9/17/2010 5:15:00 PM