சனி, 18 செப்டம்பர், 2010

இலங்கையை பின்பற்ற வேண்டும்: கோத்தபய


கொழும்பு, செப்.17- பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் இலங்கையை முன்னுதாரணமாக பின்பற்ற வேண்டும் என்று அந்நாட்டின் பாதுகாப்புத்துறை செயலர் கோத்தபய ராஜபட்ச கூறியுள்ளார்.
மேலும், போரின் இறுதிநேரத்திலும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் சரணடைய விரும்பவில்லை. அதனால் தான் அவர்கள் தோற்கடிக்கப்படுவதற்கு முந்தைய நாளில்கூட பதில் தாக்குதல் ஒன்றை நடத்தி தப்பிச்செல்ல முயற்சி செய்தனர் என்றும் கோத்தபய கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
ராணுவத்தினர் ஏராளமான இழப்புகளுக்கு இடையில் வெற்றியைத் தொட்டுக் கொண்டிருந்தார்கள். எனவே தான் கடைசி நேரத்தில் யுத்த நிறுத்தத்துக்கு நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் அவர் கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

பொதுவாக எல்லா நாட்டு அரசுகளும் ஆளும்கட்சிக்கு எதிரானவர்களையும் குடிமக்கள் காவலர்களையும் மண்ணின் மைந்தர்களையும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டு வன்முறை நாச வேலைகளில் ஈடுபட்டுத்தான் வருகின்றன. ஆனால் இலங்கையோ பிற நாடுகளின் வஞ்சகத் துணையுடன் இன அழிப்பில் ஈடுபட்டுள்ளது. இதனை வெற்றி எனக் கருதி மமதையில் ஆர்ப்பரித்தும் வருகின்றது. எனினும் அதற்குரிய விலையை விரைவில் கொடுக்கத்தான் போகிறது. அப்பொழுது தெரியும் பிற நாடுகளுக்கு இன அழிப்பினால் அடையப் போகும் இழப்புகளும் தண்டனைகளும் என்ன வென்று. அதுவரை வெற்றி முரசு கொட்டி ஆர்ப்பரிக்கட்டும் போர்க்குற்றவாளிகள்.! விரைவில் பிணப்பறை ஒலிகளை நாம் கேட்போம்! இன அழிப்பாளர்கள் விரைவில் அழிவார்களாக! மண்ணின் மைந்தர்கள் வெற்றி பெறுவார்களாக! விடுதலைப் போராளிகளின் புகழ்க் கொடியும் வெற்றிக் கொடியும் எங்கும் பரப்பதாக! அறம் வெல்வதாக! வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/18/2010 3:31:00 AM
The Victory is very highly temporary just wait for three more months and see the reality.
By Mundane astrologer
9/17/2010 8:30:00 PM
சிதம்பரம் அவர்களே, கோத்தபய ராஜபட்ச அருமையான ஆலோசனை கூறியுள்ளான். அவன் கூறியுள்ளபடி தாங்களும் இந்தியாவில் காஷ்மீர் தீவிரவாதத்தையும் மாவோயிஸ்ட்களையும் எதிர்கொள்ள வேண்டும். இலங்கைக்கு இந்தியா உதவியது போல் இலங்கையின் உதவியையும் முழுமையாக இந்தியா பெற்றிட தாங்களே ஏற்பாடு செய்ய வேண்டும். இந்தியாவிலும் அமைதி நிலவிடும்.
By அண்ணாத்தம்பி
9/17/2010 7:23:00 PM
Shut your bloody mouth Gothbhaya Rajapakshe, we know and the world knows how you defeated the freedom fighters and how you and your whole family and the bloody politicians are trying to woo some of the betrayers lest without doubt soon you will be hanged with the other members of your family by the International Court of Justice. Do you think you defeated them? Never say it again, you cowardly...., you could not defeat this organisation whom you call terrorists for the last thirty years with your shivering and pissing army men in any way you liked except bobming the civilians. And you know this is the only way to bring out the cadres and bomb them. Do you call this cowardly act victory why even it is war? If they had one tenth of your firpower, all your balls would have been roasted and all vultures in Srilanka and South Asia would have been fed. Don't gloat over the victory, wait and see, and prepare for a bigger war in which you will run for mercy and forgiveness
By John Christopher
9/17/2010 5:15:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக