ஞாயிறு, 31 ஜனவரி, 2010

ராஜிவ் கொலை வழக்கு: பிரபாகரன் இறப்புச் சான்றிதழ் இதுவரை கிடைக்கவில்லை- சிபிஐ தகவல்



ராஜிவ் வழக்கு: பிரபாகரன் இறப்புச் சான்றிதழ் இதுவரை கிடைக்கவில்லை- சிபிஐ தகவல்புதுதில்லி, ஜன.31: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கு தொடர்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இறப்புச் சான்றிதழ் இலங்கை அரசிடமிருந்து இதுவரை கிடைக்கவில்லை என சிபிஐ தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் விண்ணப்பதாரர் ஒருவர் கேட்டிருந்த கேள்விக்கு சிபிஐ கண்காணிப்பாளர் பி.என் மிஸ்ரா மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார். இலங்கை அரசிடமிருந்து பிரபாகரன் இறப்புச் சான்றிதழைப் பெற சிபிஐ காத்திருப்பதாக மிஸ்ரா தனது பதிலில் தெரிவித்துள்ளார்.இவ்விவகாரத்தில் தூதரகம் மூலமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. பிரபாகரன் இறந்த தகவல் அறிந்ததும், அவரது இறப்புச் சான்றிதழைப் பெற தூதரகம் மூலமாக இலங்கை அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், அவரது இறப்புச் சான்றிதழ் இதுவரை சிபிஐக்கு கிடைக்கவில்லை என்றும் மிஸ்ரா தனது பதிலில் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

இறந்தவர்க்குத் தருவதுதானே இறப்புச் சான்றிதழ். அதை எப்படித் தரமுடியும் என்று மூளை வேலை செய்ததால் தரவில்லை போலும். எனவே,அனுப்பாத சான்றிதழ் எப்படிக் கிடைக்கும்? 2.)நாஞ்சிலார் பாலதீன விடுதலைப் போராட்டத்தைப் படித்துவிட்டு எழுதினால் நல்லது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/31/2010 7:16:00 PM

ஏண்டா, நீங்க தானடா மாஞ்சு மாஞ்சு சுட்டதாக(பிரபாகரன) செய்தி போட்டிங்க ராஜபாக்சே கூட சேர்ந்து, அப்பவே கையோட இறந்த பத்திரம் வாங்கி இருக்கலாமே! ஏன் வாங்கல, நொடிக்கொருதரம் இலங்கைக்கு ஜோடி போட்டு சிவசங்கர மேனன், முகர்ஜீ என்று யாரு யாரோ போய் வந்ததா சொன்னிங்க...இன்னுமா வாங்கல? இல்ல ராஜபாக்சே கிட்ட சொல்லி இப்படியே ரீல் வோட்ட சொன்னிகளா?....திருட்டு பயக...வெட்கம் கெட்டவணுக நீங்க எல்லாரும்....நீங்களும்! உங்க ராஜதந்திரமும்! வெங்காயம் வேற என்னதான் சொல்லுறெது!!!

By Jakku
1/31/2010 6:45:00 PM

முதலில் ராஜீவ கொன்னவன் யாரு என்ற உண்மைய விசாரிக்க ஏன் இந்தியா தயங்குகிறது....அங்கு தான் பெரும்பாலொருக்கு தெரிஞ்ச பரம ரகசியம் உள்ளது!...எனக்கு ஒரு பாட்டு ஞாபகம் வருது, அதுதான்... "இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கொ அலைகிறார் ஞானத்தங்கமே"

By Unmai
1/31/2010 6:36:00 PM

h t t p : / / araciyal.com/movies.asp?id=prabhakaran%20alive ( no w / please remove space )

By Selvi
1/31/2010 6:31:00 PM

இப்படியே தமிழ் நாட்டில் இருக்கும் மக்களை மடயர்களாக்கியது போதும் நானும் தமிழ் நாட்டை சேர்ந்தவன் தான் சிங்கலவனுக்கு ஆதரவாக நான் கருத்து சொல்வதாக சொல்லி பிழப்பு நடத்தியது போதும் இனிமேலாவது இலங்கை தமிழர்களுக்கு புன்னியமாக இருக்க நற்பனிகளை ஏதாவது செய்து ந்ல்ல பெயர் எடுக்க பார்?

By THAMIL MANI
1/31/2010 6:15:00 PM

இலங்கை அரசின் அடக்குமுறை இனியும் தொடர்ந்தால், என் உயிரையும் பணயம் வைத்து "இராணுவ ரகசியங்களை" வெளியே சொல்லிவிடுவேன் என்று பொன்சேகா சொன்னான். அதன் பிறகுதான் ராஜபக்ச சற்று அடக்கி வாசிக்கிறான். அது என்ன ரகசியங்கள் என்பதை இன்றுவரை இந்திய RAW-விற்கு கூட தெரிவிக்காமல்; இரு திருட்டுப் பயல்களும் மிக ஜாக்கிரதையாக பார்த்து வருகிறான்கள். இனியும் தான் ஏமாலியாக இருக்க விரும்பாமல் கழுகு (அமெரிக்கா) எல்லாவற்றையும் மிக உன்னிப்பாக கவனித்து, சீனாவின் காலடி இலங்கையில் படவிடாமல், மிகமிக கவனமாக காய் நகர்த்தி வருகிறது. இதையெல்லாம் நாம் அறியக் கூடாது என்பதற்குதான் நமக்கு இருக்கே மானாட மாயிலாட, டீலா நோ டீலா, ராணி நீ யாரு ராஜா யாரு வகையறாக்கள் ...

By abdul.com - dubai
1/31/2010 6:13:00 PM

Why not the Indian and Tnadu Governments catch hold of Nedumaran and Vaiko, who are harping that Prabhakaran is not dead and will re-appear at the appropriiate time? The inordinate delay in issuing the Death Certificate tells - makes - one suspicious of the whole episode. Why Sonia is keeping mum? Mysterious politicians and politics indeed.!?

By Mohan
1/31/2010 6:08:00 PM

பிரபாகரன் இறந்ததாக காட்டப்பட்ட உருவம், பிரபாகரனே கிடையாது என்பதை எங்களால் ஆணித்தரமாக நிரூபிக்க முடியும். araciyal.com/movies.asp?id =prabhakaran%20alive (w)சேர்க்க வேண்டாம். அவர் இறந்து விட்டார் என்று வாதிடும் கூட்டம் (பக்கி பரதேசிகள்) இதுபோன்று நிரூபிக்க தயாரா???? பிரபாகரனின் இறப்பு சான்றிதலை ஒருவேலை ஒரு ஆர்வக் கோலாறில் ராஜபக்ச இந்தியாவிடம் கொடுத்தபிறகு, பின், பிரபாகரன் மீண்டும் மக்கள் மத்தியில் தோன்றும்போது, ராஜபக்ச தற்கொலை செய்து கொள்வததைத் தவிர; வேறு வழியே கிடையாது என்பதும் அவனுக்கு நன்றாகவே தெரியும். சுண்டைக்காய் நாட்டுக்காரன் ஒட்டு மொத்த இந்தியாவையே விரலை விட்டு ஆட்டுகிறான். இதுகூட புரியாத அழுகிய முட்டையாக (வல்லரசாக) நாம் இருக்கிறோம்.

By abdul.com - dubai
1/31/2010 5:52:00 PM

பிரபாகரன் வீரனாக சயனைட் சாப்பிட்டு இறந்தாரா அல்லது கோழையாக பிடிபட்டு குண்டடி பட்டு இறந்தாரா?. இன்னும் பல இலங்கை சகோதரர்களுக்கு ராஜீவ் காந்தியை கொன்றது தப்பென்று புரியவில்லை. அதைப்போல் பல தமிழ் சகோதரர்களை கருத்து வேறுபாடு காரணமாக கொன்றது தப்பென்று தெரியவில்லை. பல பிரிவுகளாக இருக்கும் பாலஸ்தீன இயக்கம் கூட, தனது சகோதரர்களை கொன்றது இல்லை. எத்தனை தமிழ் தலைவர்களை கொன்றாய். பல வரலாற்று பிழையால் புதிய வரலாறு படைக்க முடியாமல் போனது.

By Nanjil Muthu
1/31/2010 5:31:00 PM

கிருஸ்ண ஜெயந்தி, ராமஜெயந்தி, முருகனுக்கு ஷஷ்டி, பிள்ளையாருக்கு சதுர்த்தி இது போல பிரபா ஜெயந்தி தான் கொண்டாடப்படும். ஏனெனில் இறப்பில்லாதவன். மேங்கூறப்பட்ட கடவுகள் இல்லாவிட்டாலும் அவர்களின் சக்தி மக்களுக்கு அருள் கொடுக்கின்றதோ இது போல பிரபாவின் ஆவியும் உங்களுக்கெதிரா அருள்பாலிக்கட்டும். உலகமக்கள் மனங்களில் அவன் ஒரு நிஜநாயகன். நினைக்க மறந்தாலும் மறக்க நினைத்தாலும் நினைவில் வருபவன். அவன் இனி இறக்கமாட்டான். உடலைத்தான் பிடிக்கமுடியல்லே என்பது நிரூபணம் ஆச்சல்லே.

By Raj
1/31/2010 5:31:00 PM

முதலில் ராஜீவ கொன்னவன் யாரு என்ற உண்மைய விசாரிக்க ஏன் இந்தியா தயங்குகிறது....அங்கு தான் பெரும்பாலொருக்கு தெரிஞ்ச ரகசியம் உள்ளது!!! ...Well said Tamilan

By John
1/31/2010 4:58:00 PM

இங்க பாருடா! ராஜிவ் சிதறி போனாராம், அதனால் ஈழம் அமையாதாம். இல்லை என்றால் தமிழனுக்கு தாம்பாலத்தில் இந்தியவே ஈழம் அமைத்து கொடுத்திருக்குமாம். ஈழத்துக்கு சார்பா செயல் பட போறதாக சொல்லி எங்க அப்பாவி தமிழ் மக்கள் பத்து ஆயிரம் மேலாக சாவ ராஜிவ் பேமானி காரணமா இருந்தான். வேளி உலகத்துக்கு ஒன்ன சொல்லிப்புட்டு அங்க என்ன அநியாயம் இந்திய பீடி ராணுவம் பண்ணிச்சி....ராஜிவ் மண்டைய போட்டாறாம் ஈழம் மலராதாம்...அது வீணர்களின் பேட்சு. முதலில் ராஜீவ கொன்னவன் யாரு என்ற உண்மைய விசாரிக்க ஏன் இந்தியா தயங்குகிறது....அங்கு தான் பெரும்பாலொருக்கு தெரிஞ்ச ரகசியம் உள்ளது!!!

By Tamilan
1/31/2010 4:56:00 PM

ஏண்டா, நீங்க தானடா மாஞ்சு மாஞ்சு சுட்டதாக(பிரபாகரன) செய்தி போட்டிங்க ராஜபாக்சே கூட சேர்ந்து, அப்பவே கையோட இறந்த பத்திரம் வாங்கி இருக்கலாமே! ஏன் வாங்கல, நொடிக்கொருதரம் இலங்கைக்கு ஜோடி போட்டு சிவசங்கர மேனன், முகர்ஜீ என்று யாரு யாரோ போய் வந்ததா சொன்னிங்க...இன்னுமா வாங்கல? இல்ல ராஜபாக்சே கிட்ட சொல்லி இப்படியே ரீல் வோட்ட சொன்னிகளா?....திருட்டு பயக...வெட்கம் கெட்டவணுக நீங்க எல்லாரும்....நீங்களும்! உங்க ராஜதந்திரமும்! வெங்காயம் வேற என்னதான் சொல்லுறெது!!!

By Jakku
1/31/2010 4:51:00 PM

THALIVAR.....UYIRODA ERKURA DA UNGA AMMAPUNDAY MAVANAA..... THALAIVAR UYIRODA ERKURAPPA YATHUKUDA DEATH CERTIFICATE. CBI PUNDAYGALA.....TAMIL NATU CONGRESS PUNDAY MAVANKUU ARIVA ELAYA..........NE ORU TAMILAN AAADAAa.....UNNAKU TAMIL UNARCHIE ELAaaa.. ORU MUSLIMA ADECHU PARUUUUU.....ULAGATHULLA ERUKA YAALLA MUSLIM UNITY A ERUPANGA..... BUT ENTHA TAMIL NADU KUTHIII VAYANUNGA CASTEE.....MONEY ....STAUTS PINNADII OOOMBURANGAA....CASTE CAST SAKURANUNGAA....YANTHA CASTA ERUNTHALLYUMM....PUNDYALA OTHA THAN KOLANTHAY PERAKUM..... THALAIVAR .......YANGA TAMIL THANGAM....YANODA UYIRE...THALIVA NANUM UNGA LTTE SERANUM...THALIVA NE SINGAM AYYAA...UNNAYA YAROALUM SAYAK MUDYAHU.... CM KARUNAHDI....NEE YANNADA NATUKU NALATHU PANNURAAA...OORU RUBAIE RICE....FREE TV....KUDTHU MAKKAL SOMBAREE AKURDAA..SUNNI VAYA. UNODA STALIN KU YANDA THRERYUM ARASIAL PATHEE...AVAN NEXT CMaa...ALAGIRI MPaaaaaaa........PUNDAYGALAL... PARUDAA..THALIVAR ...ORU ARAS

By MAKKAL
1/31/2010 4:41:00 PM

THALIVAR.....UYIRODA ERKURA DA UNGA AMMAPUNDAY MAVANAA..... THALAIVAR UYIRODA ERKURAPPA YATHUKUDA DEATH CERTIFICATE. CBI PUNDAYGALA.....TAMIL NATU CONGRESS PUNDAY MAVANKUU ARIVA ELAYA..........NE ORU TAMILAN AAADAAa.....UNNAKU TAMIL UNARCHIE ELAaaa.. ORU MUSLIMA ADECHU PARUUUUU.....ULAGATHULLA ERUKA YAALLA MUSLIM UNITY A ERUPANGA..... BUT ENTHA TAMIL NADU KUTHIII VAYANUNGA CASTEE.....MONEY ....STAUTS PINNADII OOOMBURANGAA....CASTE CAST SAKURANUNGAA....YANTHA CASTA ERUNTHALLYUMM....PUNDYALA OTHA THAN KOLANTHAY PERAKUM..... THALAIVAR .......YANGA TAMIL THANGAM....YANODA UYIRE...THALIVA NANUM UNGA LTTE SERANUM...THALIVA NE SINGAM AYYAA...UNNAYA YAROALUM SAYAK MUDYAHU.... CM KARUNAHDI....NEE YANNADA NATUKU NALATHU PANNURAAA...OORU RUBAIE RICE....FREE TV....KUDTHU MAKKAL SOMBAREE AKURDAA..SUNNI VAYA. UNODA STALIN KU YANDA THRERYUM ARASIAL PATHEE...AVAN NEXT CMaa...ALAGIRI MPaaaaaaa........PUNDAYGALAL... PARUDAA..THALIVAR ...ORU ARAS

By MAKKAL
1/31/2010 4:41:00 PM

There is Suspicion on Prabhakaran's death whether he still alive or not,therfore sri- Lankan government is delaying to produce the Death Certificate to INDIA.

By Thambi
1/31/2010 4:16:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக