தமிழே விழி!                                                               தமிழா விழி!

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்து ளெல்லாந் தலை.   (திருவள்ளுவர்திருக்குறள், 411)

தமிழ்க்காப்புக்கழகம்

ஆளுமையர் உரை 81 & 82 : இணைய அரங்கம்

தை 21. 2055, ஞாயிறு 04.02.2024 காலை 10.00

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345

வரவேற்புரை: திரு ப.சிவக்குமார்

தலைமை: இலக்குவனார்திருவள்ளுவன்

தமிழும் நானும் – உரையாளர்கள்

கவிஞர் பொறிகந்தையா செயபாலசிங்கம்,

செயலிகள் தன்னியக்க ஆய்வு வல்லுநர்,  கனடா

திருவாட்டி வேண்மாள் செம்மல்,

ஒருங்கிணைப்பாளர்நன்னன் குடில் அறக்கட்டளை

தொடர்ந்து முற்பகல் 11.00

               என்னூல் திறனரங்கம்

இலக்குவனார் திருவள்ளுவனின்

தொகுப்பு நூல்

இலக்குவனாரின் படைப்பு மணிகள்

திறனுரை :  கவிஞர் தமிழ்க்காதலன்

நிறைவுரை :  பொதுமை அறிஞர்  தோழர் தியாகு

நன்றியுரை :  மாணவர் இரா.ஆகாசு