தமிழே விழி! தமிழா விழி!
தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்
ஆளுமையர் உரை 167 & 168 ; நூலரங்கம்
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.
(திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௨ – 642)
நாள்: ஆனி 07, 2057 ஞாயிறு 21.06.2026 காலை 10.00
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
அணுக்கிக் கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன்,
தலைமையும் நூலாய்வும் : இலக்குவனார் திருவள்ளுவன்
ஆளுமையர் உரை:
இசைக்கவி மதியழகன், சிங்கப்பூர்
கவித்திலகம் தங்க மாரியப்பன்
ஆய்விற்குரிய நூல் : கவிஞர் செம்பை சேவியர் எழுதியுள்ள
ஒன்றில் மூன்று – குறட்பா விளக்கம்
நிறைவுரை : அரசறிவியல் பேராசான் தோழர் தியாகு
நன்றியுரை : செல்வி முகிற்செல்வி