மங்கள இசை நாட்டுப்புற, கிராமிய, கலைஞர்கள் கலைவிழா

கலை பண்பாட்டுத் துறை மேனாள் அலுவலர்கள்

திரு இ.திருவள்ளுவன்

திரு நா.சுலைமான்

திரு இரா.குணசேகரன்

திரு இரா.முத்து

திரு வ.செயபால்

ஆகிய

ஐவருக்குப் பாராட்டு விழா

கலைஞர்களுக்கு விருது வழங்கு விழா

மாசி 05, 2055 / 17.02.2024 காலை 8.00

ஆர்.ஆர். திருமண மண்டபம், பாண்டிகோவில், மதுரை

தலைமை: சவகர் கிருட்டிணன்

விருது வழங்குநர்

மாண்பமை நீதிபதி சிரீமதி, உயர்நீதி மன்றக் கிளை, மதுரை

திரு செ.செயகாந்தன் இ.ஆ.ப.,

தவத்திரு சுந்தரவடிவேல் சுவாமிகள்

பிற அழைப்பிதழில் உள்ளவாறு

ஏற்பாட்டாளர்: கலைமாமணி கருப்பையா