கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.
(திருவள்ளுவர், திருக்குறள்,௪௱௰௪ – 414)
தமிழே விழி! தமிழா விழி!
தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்
ஆளுமையர் உரை 149 & 150 ; நூலரங்கம்
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
கார்த்திகை 28, 2056 ஞாயிறு 14.12.25 காலை 10.00
அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்
வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன்
ஆளுமையர் உரை
தமிழ்மாமணி புலவர் பூங்கொடி பராங்குசம்
நிறுவுநர் – இலக்கியப் பொழில் இலக்கிய மன்றம்
எழுத்தாளர் தஞ்சைத் தாமரை (க.பத்மா)
நிறுவுநர், தலைவர், புரட்சிக்கவி அறக்கட்டளை
நூலரங்கம்
எழுத்தாளர் முனைவர் இல.அம்பலவாணன் எழுதிய
‘ஆசைக்கோர் அளவில்லை’ புதினம்
திறனாய்வர் : இலக்குவனார் திருவள்ளுவன்
நிறைவுரை: பொதுமை அறிஞர் தோழர் தியாகு
நன்றியுரை : முனைவர் ஆனந்தி
செயலர், தமிழ்க்காப்புக்கழகக் கிளை, புது தில்லி