சனி, 6 மார்ச், 2010

தலையங்கம்:ஊருக்குத்தான் உபதேசம்!



ராமகிருஷ்ண பரமஹம்சரின் குட்டிக்கதை ஒன்று உண்டு. கங்கைக் கரை ஓரமாக உள்ள ஒரு கிராமத்தில் வாழும் யாதவகுலப் பெண்கள் சிலர் தினமும் தலையில் மோர், தயிர் மற்றும் வெண்ணெயைக் கலயங்களில் சுமந்து கொண்டு கங்கையின் மறுகரையிலுள்ள கிராமங்களில் விற்றுப் பிழைப்பு நடத்தி வந்தனர். தினமும் காலையில் ஓடத்தில் கங்கையைக் கடப்பதும், மாலையில் அதேபோல ஓடத்தில் ஏறித் தங்கள் கிராமத்துக்குத் திரும்புவதும் வழக்கம்.ஒருநாள் மாலையில் மறுகரையில் இருந்த ஓடத்துக்காகக் காத்திருந்த அந்த யாதவப் பெண்களை அருகிலிருந்த கிருஷ்ணன் கோயிலில் நடந்து கொண்டிருந்த உபந்நியாசம் கவர்ந்திழுத்தது. அந்தப் பெண்களும், பக்தர்கள் கூட்டத்துடன் அமர்ந்து கேட்டனர்.ஓடத்தில் ஏறித் தங்களது வீட்டுக்கு வந்த பிறகும், அந்தப் பெண்களின் மனதிலிருந்து உபந்நியாசகர் சொன்ன ஒரு கருத்து அகலவில்லை. நமது பக்தி அப்பழுக்கில்லாததாகவும், முழுமையானதாகவும் இருக்க வேண்டும். அப்படி இருக்குமேயானால், நமக்கு அளப்பரிய சக்தி ஏற்பட்டுவிடும். உதாரணத்துக்கு, "கிருஷ்ணா' என்று மனதை ஒருமுகப்படுத்தி வேண்டினால், கங்கையைக்கூட நடந்து கடந்து விடலாம்...' என்பதுதான் அந்த மோர் விற்கும் யாதவப் பெண்களை மிகவும் பாதித்த கருத்து.அடுத்த நாள் அதிகாலையில் கங்கைக்கரையில் கூடிய அந்தப் பெண்கள் தாங்கள் ஏன் உபந்நியாசகர் சொன்னதைச் செய்து பார்க்கக்கூடாது என்று நினைத்தனர். கள்ளங்கபடமற்ற அந்தப் பெண்கள் கண்களை மூடி, மனதை ஒருமுகப்படுத்திக் கண்ணனை நினைத்தபடி, தயிர்க் கலயங்களுடன் நடக்கத் தொடங்கினர். என்ன அதிசயம்? நிஜமாகவே அவர்கள் கங்கையை நடந்து கடந்துவிட்டனர்.அன்றுமுதல் தினமும் கண்ணனை நினைத்தபடி கங்கையை நடந்து கடக்கத் தொடங்கிய அந்தப் பெண்கள் ஓடக்காரனுக்குக் கொடுத்து வந்த கூலியை ஓர் உண்டியலில் சேர்த்து வைத்தனர். தங்களுக்கு இறையுணர்வை ஏற்படுத்திய, கங்கையை நடந்து கடக்க வழிவகை செய்த மகானான உபந்நியாசகரைத் தங்களது கிராமத்துக்கு அழைத்து வந்து கௌரவிக்க வேண்டும் என்கிற அவர்களது ஆசையை கிராமத்தவர்களும் ஆமோதித்தனர்.உபந்நியாசகரும் ஒப்புக்கொண்டார். குறிப்பிட்ட நாளும் வந்தது. அந்தப் பெண்கள் உபந்நியாசகரை அழைத்துக் கொண்டு கங்கைக் கரைக்கு வந்தனர். மறுகரையில் தெரிவதுதான் தங்களது கிராமம் என்று உபந்நியாசகருக்குக் காட்டினார்கள். உபந்நியாசகர் கேட்டார்-""எங்கே ஓடம்?''""ஓடமா?, நீங்கள் சொல்வதுபோல நாங்கள் "கிருஷ்ணா' என்றபடி நடந்துதான் போகிறோம்'' என்றபடி அந்தப் பெண்கள் கங்கையின் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் நடக்கத் தொடங்கினர். உபந்நியாசகர் விட்டால் போதும் என்று பிடித்தார் ஓட்டம்.ராமகிருஷ்ண பரமஹம்சரின் இந்தக் கதைதான் நாளும் பொழுதும் அரங்கேறிய வண்ணம் இருக்கிறது. பரமஹம்ச நித்யானந்தர் போன்ற சில ஆன்மிகவாதிகளின் செயல்பாடுகள் மட்டுமல்ல, நமது முன்னணி அரசியல் மற்றும் சமுதாய வழிகாட்டிகளின் செயல்பாடுகளும் இப்படித்தான் இருக்கின்றன. அரசியல் அசிங்கம் ஹைதராபாத் ஆளுநர் மாளிகையில் அரங்கேறியது. ஆன்மிக அசிங்கம் ஆசிரம அறையில் அரங்கேறி இருக்கிறது. மேலைநாடுகளில் தனிமனித ஒழுக்கம் என்பது அறவே இல்லை என்கிற நிலைமைதான். ஆனால் அவர்கள் தங்களது தலைவர்கள் ஒழுக்கமானவர்களாக இருக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள். இங்கே நிலைமை தலைகீழ். தனிமனிதர் ஒழுக்கமாக இருக்கிறார். அவரது அரசியல் மற்றும் ஆன்மிக வழிகாட்டிகள் ஒழுக்கக்கேடின் ஒட்டுமொத்த உருவங்களாகத் தொடர்கிறார்கள்.தவறு அவர்கள் மீதல்ல. நம் மீதுதான். இவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களது வழிகாட்டுதலை ஏற்றுக்கொள்ளும் உரிமையை நமக்குச் சுதந்திரம் அளித்திருக்கிறதே. நாம் ஏன் தொடர்ந்து தவறானவர்களை மட்டுமே தேடிப்பிடித்துத் தேர்ந்தெடுக்கிறோம்?இப்படி எல்லாம் நடக்கும் என்பதை முன்கூட்டியே உணர்ந்திருந்த ஒரே ஒரு தீர்க்கதரிசி அண்ணல் மகாத்மா காந்தி மட்டுமே. பொதுவாழ்வில் இருப்பவர்கள் மக்களுக்கு வழிகாட்டினால் மட்டும் போதாது, வாழ்ந்தும் காட்ட வேண்டும் என்பதை வற்புறுத்திய மகான் அவர். அந்த மாமனிதரின் வழிகாட்டுதலைப் புறந்தள்ளியதால் இந்திய சமுதாயம் அடைந்திருக்கும் பின்னடைவுதான் இது.கடந்த கால் நூற்றாண்டு காலமாக நம்மை ஓர் "ஆக்டோபஸ்' போலப் பிடித்திருக்கும் கார்ப்பரேட் கலாசாரத்தின் கோர முகங்களில் ஒன்றுதான் காளான்கள்போல உருவாகி இருக்கும் சாமியார்களும், யோகா குருக்களும். பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் அளப்பரியது. அவர்களது மூளை கசக்கிப் பிழியப்படுகிறது. அந்த அழுத்தத்தைக் குறைக்கிறோம் என்கிற பெயரில் பல யோகா மற்றும் தியான ஆசிரியர்கள் காவி உடை தரித்துக் களம் இறங்கி இருக்கிறார்கள்.இவர்களை முற்றும் துறந்த முனிவர்களாகவும், தேவதூதர்களாகவும், சாப விமோசனம் தரும் ஜீவன் முக்தர்களாகவும் கருதினால் அது யாருடைய தவறு? காவி உடையில் நடமாடும் போலிகளை யோகிகள் என்று நம்பி யார் ஏமாறச் சொன்னது?அது ஒருபுறம் இருக்கட்டும். தவறுகளை மக்களுக்கு அடையாளம் காட்டி சமுதாயம் சீர்கெடாமல் காப்பாற்ற வேண்டிய கடமை ஊடகங்களுக்கு உண்டு என்பதில் மாறுபட்ட கருத்து நமக்கு இல்லை. அதேநேரத்தில், மீண்டும் மீண்டும் தவறை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறோம் என்கிற பெயரில் ஆபாசப் படத்தை ஒளிபரப்பி மக்கள் மனதில் அருவருப்பை ஏற்படுத்தியதை எப்படி ஏற்றுக்கொள்வது?தமிழகத்திலுள்ள பெருவாரியான பெற்றோர்கள் தங்களது வீட்டிலுள்ள தொலைக்காட்சிப் பெட்டிகளை உடைத்து விடலாமா என்கிற அளவுக்கு ஆத்திரமடைந்தனரே, என்ன கொடுமை? குழந்தைகள் பார்த்து விடுவார்களோ என்று பயந்தனரே, இது என்ன நியாயம்? இதற்குப் பெயர் சமுதாயப் பொறுப்பா? இதன் மூலம் தனது டி.ஆர்.பி. ரேட்டிங்கை உயர்த்த நினைக்கும் கீழ்த்தரமான வியாபாரத் தந்திரம் குமட்டலை ஏற்படுத்துகிறதே...ஒரு புலனாய்வுப் பத்திரிகை, சாமியாரின் களியாட்டக் குறுந்தகடைத் தனது இணையதளத்தில் வெளியிட்டு, கட்டணம் வசூலித்தது. சுமார் 20 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்ததாம். வெட்கக்கேடு...""பத்திரிகைகளிலோ, தொலைக்காட்சிகளிலோ காட்டப்படும் செய்திகளும், படங்களும் அளவுக்கு அதிகமாக இருந்தால், அவை இளையோர் நெஞ்சங்களில் மோசமான மாறுதல்களை ஏற்படுத்தும். அவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுவது தேவையற்றது'' என்கிற தமிழக முதல்வரின் அறிக்கை பொறுப்புணர்வுடன் வெளியிடப்பட்ட ஆதங்கம்.நடிகை செய்தது விபசாரம்! நித்யானந்தர் செய்தது அபசாரம்!! நமது ஊடகங்கள் செய்தது வியாபாரம்!!சகிக்கவில்லை...
கருத்துக்கள்

முதல்வரின்அறிக்கை பொறுப்புணர்வுடன் வெளியிடப்பட்ட ஆதங்கம் என்றால் தன் குடும்பத் தொலைக்காட்சியிடம் உடனே இதை நிறுத்துமாறு ஏன் தெரிவிக்கவில்லை? தன் குடும்ப இதழிடம் இது குறித்த படத்தை வெளியிட வேண்டா என ஏன் தடுக்கவில்லை? தினமணி ஆழ்ந்து சிந்திக்காமல் எதையும் எழுதக் கூடாது. இப்படக்காட்சி 4 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்றும் நிலத்தகராறு ஒன்று இதனை இப்பொழுது வெளியிடச் செய்துள்ளது என்றும் கூறப்படுகிறதே!உண்மையா? எவ்வாறிருப்பினும் போலிச் சாமியார்களின் பொய்வேடத்தைத துகிலுரித்துக் காட்டிய ஊடகத்தைப் பாராட்ட வேண்டியதுதான். ஆனால் இது போன்ற நீலப்படங்களை ஒளி பரப்புகையில் நீலப் படம் வரப்போகிறது; பிள்ளைகளை வேறு அறைக்கு அனு்ப்பி விட்டுப் பாருங்கள் என எச்சரிக்கலாம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/6/2010 4:16:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
படக்காட்சியில் வருவது நித்யானந்தா இல்லை: ஆஸ்ரம நிர்வாகி, வழக்கறிஞர் பேட்டி



சென்னை, மார்ச் 4: நித்யானந்தா இருப்பது போல தனியார் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் வெளியான படக்காட்சிகள் முற்றிலும் பொய்யானவை என அவரது மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்ம கிருபானந்தா, வழக்கறிஞர் ஸ்ரீதர் ஆகியோர் மறுத்துள்ளனர்.இது தொடர்பாக இவர்கள் இருவரும் சென்னையில் கூட்டாக நிருபர்களிடம் கூறியது:கிராபிக்ஸ் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த ஒளிப்பதிவுகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. நித்யானந்தத்தின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் இதை வெளியிட்டவர்கள் மீது சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.தனியார் தொலைக்காட்சியினர் தங்களுக்கு கிடைத்த படக்காட்சிகளில் இருப்பவர் நித்யானந்தாதானா என்பதை எங்களிடம் கேட்டு உறுதிப்படுத்தவில்லை. அந்த காட்சிகளில் இருப்பது நித்யானந்தா இல்லை.முதல்நாளில் அதில் வரும் பெண்ணின் முகத்தை மறைத்து வெளியிட்டவர்கள் அடுத்தநாள் அவரது முகத்தை தெளிவாகக் காட்டினர். இதற்கு இடைப்பட்ட சமயத்தில் நடந்தது என்ன?இந்த படக்காட்சிகள் யாரால், எங்கு, எப்போது, எதற்காக எடுக்கப்பட்டது என்பது குறித்து தனியார் தொலைக்காட்சி சார்பில் உறுதியான தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.அந்த படக்காட்சியில் இருப்பவர் நித்யானந்தா இல்லை. ஆனால், இதை இப்போதைய சூழலில் நிருபிக்கும் நிலையில் நாங்கள் இல்லை.அடையாளம் தெரியாத சிலர் நித்யானந்தா வேறு பெண்களுடன் இருப்பது போல கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட படங்களை இ-மெயில் மூலம் அனுப்பி வந்தனர். இவ்வாறு அனுப்பி எங்களை தொந்தரவு செய்த கும்பலே இந்த சதியின் பின்னணியிலும் இருப்பார்கள் என தெரியவந்துள்ளது. அந்த கும்பலை கண்டுபிடிக்க வேண்டியது காவல் துறையின் பொறுப்பு.கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ள நித்யானந்தா விரைவில் மக்கள் முன்பு தோன்றி இது தொடர்பாக உரிய விளக்கம் அளிப்பார் என்று அவர்கள் தெரிவித்தனர்.
கருத்துக்கள்

ங்கள் ஆசிரமத்தில் இப்படி ஒரு சாமியாரே இருந்ததல்லை; வெறும் மாயை என்று அறிக்கை விட்டாலும் விடுவார்கள். எதற்கு இந்த அவசரம்? எப்படியும் நித்யானந்தன் உலா வரப் போகிறான். பாத பூசை நடக்கப்போகிறது. பணம் தொடர்ந்து கொட்டப் போகிறது. பாவையரும் தொடர்ந்து படரத்தான் போகிறார்கள். பொய்க் குற்றச் சாட்டு எனக் கலைஞரே கதை அறிக்கை வெளியிடுவார். அல்லது அவர் கண்டு கொள்ளாமல் போய்விட்டார் எனில் அதிமுக பொய்வழக்கு என்று சொல்லப்போகின்றது. எனவே கவலை கொள்ளாமல் உங்கள் பெண்,மண், பொன் ஆசைகளைத் தொடருங்கள். இளித்தவாயர்களாகிய மக்கள் ஆசிரமத்திற்குத் திரண்டு வரத்தான் போகிறார்கள். நாடு எங்கேயோ போய்க் கொ்ணடிருக்கிறதே எனக் கவலைப்படும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/6/2010 4:00:00 AM

shafi -நபியை ஏன? யார? எதற்க்காக விரட்டியடித்தனர்? இது பற்றி ஏதும் தகவல் இருந்தால் கூறுக. அவருக்கு எத்தனை மனைவிகள்? வாசகர்கள் எழுவது எந்த அளவு உண்மையானது.

By Batcha
3/5/2010 11:57:00 PM

மக்கள் இடை தரகர்கள் என்ற சாமியர்களை நம்பாமல் இறைவனை நேரடியாக வழிபட வேண்டும் பகுத்தறிவு மண்னில் பகல் வேஷகாரர்களை அடித்து விரட்ட வேண்டும் ஒன்றே குலம் ஒருவனே தேவன என்ற திராவிட கொள்கை மாற்றி பல தெய்வ கொள்கைகளை புகுத்தி போலிசாமியார்கள் உருவாகுவதற்கு காரணமன இந்த கொள்கையை விட்டு நமது பராம்பரிய திராவிடக்கொள்கையான ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை பறைசாற்றும் இஸ்லாம் மார்க்கம் பற்றி சிந்தித்து பார் என் சகோதரா!

By shafi
3/5/2010 11:46:00 PM

senthilkumar-ரஞ்சிதா கள்ளப் புருஷன் சாமியார் சுண்ணிய எடுத்து உன் வாயிலயும் சூத்திலயும் விட்டு நொங்கு நொங்குன்னு நொங்குரவரைக்கும் நீ திருந்தவே மாட்டடா. அப்பவும் சூத்த நல்லா காமிச்சு அருளுரை வாங்குவடா, உருப்படாத நாய்.

By Kenapundai
3/5/2010 11:27:00 PM

One time Jaya accused the Avoodaiappan that he was not giving respect if she respects him. Immediately the Kalainger S(o)un group published photo showing that Jaya’s respecting the Avoodaiappan and in trun Avoodaiappan accepting her respecting. But, what happened later? Jaya proved that the medias were fraud stating that the saree colour she wore in the photo published by them was the real colour she wore on the day incident happened about which she compliant. Media mafia group thing that whatever they say people will believe or can make them to believe. The reliability of the SUN group already lost. If people support the SUN group, because it happened to Nithyanandha, ignoring the intrusion of people in to the personal life of an individual one day everyone’s bedroom mater may come on TV. Today, the Makkal TV was attacked by a Gang; notice that never Jaya & Sun TV’s are attacked by anyone. The people attacked know what happen if they attack these TVs. Recall who attacked the Dinakara

By Unmai
3/5/2010 11:23:00 PM

ஷீரடி சாய் பாபா, புட்டபர்த்தி சாய் பாபா, ரஜினி போகும் பாபா, Art of Living ரவி ஷங்கர், "மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்" சுகபோகானந்தா [பேரிலேயே சுகம் போகம் அதில ஆனந்தம் எல்லாம் வருது பாருங்க], ராமகிருஷ்ணா , விவேகானந்தா , வள்ளலார் , சே ஷாத்ரி, Pondy அரவிந்தர்,திருவண்ணாமலை ரமணா, மேல் மருவத்தூர் பங்காரு, கல்கி பகவான் என்ற பெரயரில் வரும் புருஷன் பெண்டாடி புறம் போக்குகள், ராமகிருஷ்ணா, விவேகானந்தா,"Auto Biography" யோகானந்தா, கேரளா மாதா அமிர்தானந்த மயி, கேரளா ஐயப்பன் கோயில் கார நாய்கள் போன்றவர்கள் அத்தனை பெரும் பொருக்கி எடுத்த குப்பை தேவடியா மகன்கள்/மகள்கள் தான் நம்பி ஏமாற வேண்டாம். வால்மீகி, வியாசர். ஆழ்வார்கள், நாயன்மார்கள், ஆதி சங்கரர், புத்தர் இவர்கள் எல்லோரும் நல்லவர்கள். இவர்கள் எழுதியதை படியுங்கள். மற்ற புறம்போக்குகளை விட்டு தள்ளுங்கள்.

By Unmai Virumbi
3/5/2010 11:21:00 PM

oru video cassettai nambum makkal 40 ladcham baktharkalin anubava unarvukalai yerka marupathu yen? ketta visayathi yerkum manam nalla visayathai yerka marrupathu saria?. ithu varai 40 latcham makkalukku ithuvarai nithyanandar uyaria vaalkaiyinaium, uyarntha sinthanaikalaium mattume alithullar. aanal sun tv yin oliparabinal latcha kanakana ilaiya thalai muraigal paliyal thoonduthalukku aatpaduthab pattirukirarkal. ithil yaar kalacharathai seer alipavargal???????

By senthilkumar
3/5/2010 11:20:00 PM

sanjay, why not you think like Jayalalitha VS Vadivelu and Sasikala VS Singamuthu?

By Kathir Kannan
3/5/2010 11:03:00 PM

behind all saamiyarkal politicians from central to state are there.what is happening with kaanchi madam case?I am angry with the SEEDARKAL (assistants of swamikal) they are the brokers between and cheating the innocent people with problems. there is another saamy family(Mr & Mrs) cheating people all over the world.There devotees conducting wedding every year for them and collecting gold and money.

By g.sritharan
3/5/2010 10:55:00 PM

இப்ப நிறைய பேர் கேட்கிறாங்க, சாமியார் மட்டும் மனுஷன் இல்லையா, ஆசை இருக்காதா? சாமியார்கள் இதையெல்லாம் செய்யக்கூடாதுன்னு சட்டம் இருக்கா? இவர்கள் கேட்பதிலும் நியாயம் இருக்கிறது. சாமியார்கள் வேறு யாருமே செய்யாத குற்றத்தை செஞ்சிடல. அதனால இதற்க்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்க, இந்த தொழில் நிறுவனுங்களுக்கு ISO தரச் சான்றிதழ் கொடுக்கிறாங்க இல்லையா, அதே மாதிரி சாமியார்களுக்கும் ஒரு தர நிர்ணயம் பண்ணி சான்றிதழ் கொடுத்துட்டா எல்லாம் சரியா பூடும்னு தோணுது.முதலிலேயே சாமியார் ஆகப் போகிறவர் செக்ஸ் விஷயத்தில் [பிரமச்சாரியா, ஒரு பெண்ணோடு மட்டும் சேர்பவரா, பல பெண்களா, ஓரினச் சேர்க்கையா], மாமிசம் தின்பாரா , மது அருந்துவாரா, சீட்டு ஆடுவாரா என்று இன்னும் எல்லா விவரங்களையும் கொடுத்துவிட்டு லைசென்ஸ் அல்லது தரச் சான்றிதழ் வாங்கி சாமியாராக பிரச்சாரம் செய்யட்டும். மக்கள் சாமியார் பத்தின எல்லா தகவல்களையும் தெருஞ்சிகிட்டு தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எந்த சாமியார் OK என்று தோன்றுகிறதோ அவரிடம் போகட்டும். ஓம் ரஞ்சிதாய நமஹா! ஓம் நக்மாயாய நமஹா!

By பாமரன்
3/5/2010 10:51:00 PM

நித்யானந்தா மீது எந்த தவறும் இல்லை என்று அவரது வழக்கறிஞர் ஸ்ரீதரும், பி.ஆர்.ஓ., ஸ்ரீநித்ய ஆத்ம பரமானந்தாவும் இன்று செய்தியாளர்களை சந்திப்பாக அனைத்து பத்திரிகைகளுக்கும் தகவல் கொடுத்திருந்தனர். அதன்படி செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், நடிகை ஒருவருடன் நித்யானந்தா இருப்பதாக வெளியான வீடியோ காட்சி கிராஃபிக்ஸ். அவை போலியானது. நித்யானந்தா வளர்ச்சியை பிடிக்காத சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்றனர்.

By Nakkeeran
3/5/2010 10:15:00 PM

இப்போது நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்ற கேள்விக்கு, அவர் கும்பமேளாவில் இருக்கிறார், அவர் அங்கு இருப்பதை நிரூபிக்க முடியுமா? போட்டோ கிடைக்குமா? அவர் செய்தியாளர்களை சந்திக்க வேண்டியதுதானே? வீடியோவில் இருப்பது நித்யானந்தா என தெள்ளத்தெளிவாக தெரிகிறதே? என்று பத்திரிகையாளர்களின் சரமாரியான கேள்விகளுக்கு பதில் சொல்லி சமாளிக்க முடியாத அவர்கள், அந்த இடத்தை விட்டு வெளியேற முற்பட்டனர். பத்திரிகையாளர்கள் மீண்டும் அவர்களை வழிமறித்து சூழ்ந்தனர். நடிகை ரஞ்சிதா, நித்யானந்தாவுக்கு அறிமுகமானவரா? ரஞ்சிதா ஆசிரமத்துக்கு வந்துள்ளாரா? என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் திணறிப்போன அவர்கள், ஒடிப்போய் தாங்கள் வந்த காரில் விரைந்தனர்.

By Nakkeeran
3/5/2010 10:14:00 PM

சஞ்சய், நீயும் உன் அம்மாவும் இருந்தால் இன்னும் காமெடியாக இருக்கும்.

By நவீன் சென்னை
3/5/2010 10:07:00 PM

நித்யானந்தா இருப்பது போல தனியார் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் வெளியான படக்காட்சிகள் முற்றிலும் பொய்யானவை என அவரது மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்ம கிருபானந்தா, வழக்கறிஞர் ஸ்ரீதர் ஆகியோர் மறுத்துள்ளனர். போலீஸ் உண்மையை வெளியே கொண்டு வரவேண்டும். இப்படியே விட்டால், நாளை ரஞ்சிதா கருணாநிதி, ராதிகா கலாநிதிமாறன், எனறு கிராஃபிக்ஸ் சீன்கள் வெளியே வர ஆரம்பித்துவிடும். கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், நித்தியானந்தாவுக்கு பதில் கருணாநிதியை, காமெடியாக இருக்குதுல்ல.

By Sanjay
3/5/2010 9:56:00 PM

This is a great way to distract people from the recent petrol price hike. Now people completly forgot about that issue and the elections. Good job karunanithi. Love live.

By Tamil Kudithangi
3/5/2010 9:51:00 PM

Krishna, Jesus and few others were not secretive about their personal and sex lives. They were pretty open. Please do not compare this man with them. Even after a week of this scandal, this man did not even appear or make a statement. When Osho got into scandal, he was so open about it and his explanation made sense. This man is real fake.

By Anand
3/5/2010 9:38:00 PM

ராம், உன்னை போன்ற மூத்திரமும், பாலும் ஒன்று என்று வாதிடுபவர்கள் இருக்கும் வரை இன்னும் பல சங்கராச்சாரிகளும், பிரமானந்தாவும், நித்யானந்தாவும் நித்தம் நித்தம் வந்து ஏற்கனவே பெயரளவில் இருக்கும் ஹிந்து மார்க்கத்தை முற்றாக ஒழிக்காமல் விட மாட்டார்கள். மேலும் உன் வீட்டு பெண்களையும் அவர்கள் காம வேட்டைக்கு பலி கேட்ப்பார்கள்..

By Agni Krishnan
3/5/2010 9:25:00 PM

Dinamani Editor & the review board... what are you doing? why are you allowing such bad language? This is insane to Dinamani & its legacy!!!

By Thiagi
3/5/2010 9:13:00 PM

this is good example describes that spiritual leaders belongs to any region are only best speech and make unconciousness to people who believe them ,affect some family problem ........FROM THAT , IN EARCH ONLY SPIRITUAL LEADER PRESENTS NOT GOD ...... GOD IS NOT PRESENT IN THE WORLD OR ANY...IT'S SUPERSTITION OF ALL , IF U BELIEVE

By sasi
3/5/2010 9:13:00 PM

hello elangovan ungalakku ketta varthai therium engalukum therium, neera vaada baadu paiya, ambala un addressa kodu, atha vititu ketavarthai pesuru, pundai entha samiyaru evala oothaa unaku inna, vaaaddaa baadu, paper patika mattum therincha pothuma,

By rajesh ambalada kuthi
3/5/2010 9:12:00 PM

சன் டி.வி ஒரு தகர டப்பா டிவி. இந்த டிவியில் சத்தத்தை தவிர நான் ஏதும் பார்த்தது இல்லை. தொடக்கத்தில் சன் டிவி ஒன்றுதான் இருந்தத்து. அதோடு முரசொலி மாறன் டெல்லியி லிருந்து செய்ய வேண்டியதை செய்து அன்று ஒன்னுமிலாத மாறன் குடும்பம் இப்போது தனி வினமானத்தில் செல்கிரார்கள். இப்படியே போனல் யு.கெ.யின் சேனல்4 டிவி மூடுவதுபோல் சன் டிவியும் மூடிவிடும் ஏனென்றால் இந்த டிவி வெறும் சத்தத்தைதான் கொடுக்கிரது. இப்படி தொங்கி போன சன் டிவி மீண்டும் புதுயிர் பெற சன் டிவி இந்த 'கிளுகிளு' சமாசாரத்தை ஒளிபரப்பியது. இது வியாபரதிர்க்காக. வேரெந்த நோக்கமும் இலலை. எப்படி செய்தாலும் சன் டிவி மூடும் நாள் விரைவில் வரும். அகங்காரம் வந்தால் நாள்நெருங்கிவிடும்

By Appan
3/5/2010 9:07:00 PM

dei james, there is nothing wrong in relating nithyanandha with nabi and jesus. When they lived in planet earth, many people went against them but i guess, those days technology was not so good, so they did not get any sex scandal video. This is kali yuga na.... keep cool. When buddha was alive a part of the society did not accept him. so is the case for jesus, krishna and many enlightened avatars. So, you can either mind it or not... i am giving you an option. you cannot escape from my option. whatever you do you will come into this either mind it or not mind it. If you can think beyond these two, i would bow infront of you.

By Ram
3/5/2010 8:49:00 PM

ஏண்டா தேவநாதன், இந்த புண்டாமவன பாத்தா உங்களுக்கெல்லாம் அவன் சுன்னிய ஊம்ப தோணுதா? கண்டாற ஒழி மவன கண்ட துண்டமா வெட்டி காக்கைக்கி போடுறத விட்டுட்டு, புண்டா மவன் தேவநாதன் எழுதுறான் பாரு ஹிந்து மதம் புண்டை அது இதுன்னு. நீ ஏண்டா நோம்பு காஞ்சி குடிசிகிட்டு வால் பிடிக்கிற? நித்யானந்தன் சுன்னி கஞ்சி குடித்து அவனுக்கு பூல் பிடி. உனக்கு ஹிந்து மத வெறி போதை நல்லா தலைக்கு ஏறும்.

By இளங்கோவன்
3/5/2010 8:46:00 PM

தயவு செய்து பென்களை இழிவாக கருத்து சொல்லி நமக்கு நாமே இழுவை தேட வேன்டாம். நக்கீரனில் இவ்வொரு இதழிலும் கிராபிக்மூலம் அட்டை படத்தை வெளியிடுகிறது,இதை யார் தட்டி கேட்பது. நித்யாந்தா ஆன்மீக கருத்தை சொல்வதால் எல்லா மதத்தினரும் ஆதரிப்பதால் இவரை பிடிக்காத மத வெறியர்கள் சதிதான் இது....akbar-uae

By akbar-uae
3/5/2010 8:19:00 PM

சன் குழுமம் கேட்டுக்கொண்டதுபோல் நித்தியானந்தா நடக்கவில்லை என்பதால்தான் அவர் பழி வாங்கப்பட்டுள்ளார், என்று அவர் ஆசிரமவாசிகள் - ஆண் பெண் இரு பாலரும் டிவியில் பேட்டி கொடுத்துள்ளார்கள். இந்து மதத்தைப் பற்றி நாத்திகம் பேசும் கருணாநிதி இஸ்லாமிய நோன்பு கஞ்சி குடிப்பதும் கிருத்துவர்களுக்கு வால் பிடிப்பதும் எதைச் சேர்ந்தது? நாத்திகமா இல்லை ஆத்திகம? அம்மதத்தைச் சேர்ந்தவர்கள் செய்யும் அக்கிரமங்களை ஏன் கண்டுகொள்வதில்லை? அவர்கள் கொடுக்கும் பணத்திர்காகத்தானே? இந்த போலி நாத்திகர்கள் எந்த இந்து மதத்தை பழித்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தனறோ அந்த இந்து மதத்தாலேயே அழியப்போகிறார்கள். இந்து பாமர மக்கள் விழித்துக்கொண்டுவிட்டனர். காகிதப்பூவின் கதை முடியப்போகிறது.

By DEVANATHAN
3/5/2010 8:11:00 PM

இதுவும் கடந்து போகும்.மன்னிப்போம்.மனிதநேயம் போற்றுவோம்.அறியாமையிலிருந்து விடுபடுவோம். கடந்தை க.மணிகண்டன்

By k.manikandan
3/5/2010 8:10:00 PM

திரைப்பட நடிகர்களில் சிவகுமார், நம்பியார், T.ராஜேந்தர் இவர்கள் போல இன்னும் ஓரிருவர் தவிர மற்ற எல்லாருமே பொம்பிளை கிடச்ச நல்ல மஜா பண்ணுரவனுங்க தான். நடிகைகளில் அப்படி கூட யாராச்சும் ஒழுக்கமா இருக்காங்களான்னு தெரியலே. அரசியல்வாதிகளிலும் பெரும்பாலும் பொறுக்கிகள் தான். அட அவ்வளவு ஏன் ரஞ்சிதாவின் கள்ளக் காதலனை குற்றவாளின்னு இங்கே எழுதி கொண்டிருக்கும் அன்பர்களில் எத்தனை பேர் தான் கட்டிய மனைவி தவிர வேறு யாருடனும் உடல் உறவு கொண்டதில்லை என்று உறுதியா சொல்ல முடியும்? [எனக்கு எவளும் இதுவரைக்கும் கிடைக்கலீங்க, ஹி....ஹி....ஹி....] "உங்களில் குற்றம் இல்லாதவர்கள் அவள் மேல் முதல் கல் எறியுங்கள்" என்று இயேசு சொன்னதுதான் நினைவுக்கு வருது.

By paamaran
3/5/2010 8:05:00 PM

Dont related this Nithyananda to Hindu religion, he is just another master of self realisation from which was helped some people who are in need according to sources available.....conducting meditation lessons for the awakening of internal power of every individual is his teaching. He did not claim he is GOD as what some readers commenting.

By John Jaga
3/5/2010 7:56:00 PM

Nithyanadha is a true bastard.Spoiling Hindu culture n spoiling our religion and spirituality...Shame on those videos.He should be shot in front of people.

By Hindu
3/5/2010 7:50:00 PM

Batcha,why are you relating nithyananda with Jesus and Nabi???? they are not ordinary human being. mind it!

By James
3/5/2010 7:46:00 PM

I agree with Unmai!....YES ever since Mr Karunanithi came to power all the corruptions are being done in very technical way both in election and people's tax money suppose he will somehow ruin Tnadu and its culture before his demise the indications are already in sight

By Martin Selvam
3/5/2010 7:38:00 PM

இயேசுவை ஏன் சிலுவையில் அறைந்தார்கள். பாவத்தின் மரணமென்றால் இயேசு மரணமடைந்தது ஏன? முகமது நபியை விரட்டியடித்தனர். அவர் ஏன் போர் செய்ய வேண்டும் தன் குமாரனை இழக்க வேண்டும்? ஈரானில் ஏன் பகாய் மதம் உதிக்க வேண்டும்? இந்தியாவில் ஏன் சீக்கியம் தோன்ற வேண்டும்? அரசியல் வாதிகளின் ஆசி இருந்தால் சாமியார்கள் ஆசி வழங்கலாம். அவர்களின (கேட்பதை தராமல்) சினத்திற்க்கு ஆளானால் கடந்த காலத்தில் வழங்கப் பட்ட ஆசிகள் அரசியல்வாதிகளால் திரும்பப் பெறப்படும்.

By Batcha
3/5/2010 7:37:00 PM

பெட்ரோல் விலை ஏறிவிட்டது, காய்கறி விலை ஏறிவிட்டது, மளிகை சாமான்கள் விலை ஏறிவிட்டது. அடுத்து தமிழக திட்டபட்டியல் (பட்ஜட்) தாக்கல் செய்ய வேண்டும். மக்கள் கவணத்தை திசை திருப்ப என்ன செய்ய? கருணாநிதி முதலில் குடும்ப டிவி வழியே நித்யானந்தா செய்திய ஒளிபரப்பி மக்கள் கவணத்தை திசை திருப்பினார். இப்போது எதிரி டிவி யை தாக்க வைத்து அங்கேயும் மக்கள் மற்றும் மக்கள் டிவியின் கவணத்தை திசை திருப்புகிறார். மக்கள் விருப்பப்படி நித்யானநதா மீது நடவடிக்கை எடுத்து சொத்துக்களை தனதாக்கிக் கொள்வார். பின்னர், மக்கள் விருப்பப்படியே போனால் போகிறது என்று ”கலைஞர் சன்” க்கு போட்டியின்றி (மக்கள் டிவியும்) செயல் பட அனுமதிப்பார். மக்கள் நலன் காப்பவராச்சே! எப்பூடி...?

By Unmai
3/5/2010 7:25:00 PM

Ranjithavai pidichchaa yaaru thekkathi ponnula nadikkirathu? Adhanaala saamiyaaru melathaan thappu solluvaanga. Character? Ranjitha paavam!?. Thani oru nadikar/nadikayai vaazha vaikka statement vida romba peru irukkanga. Sun TVla NIJAM varumaa? Illa Kalaignar TVla thekkathi ponnu varuma? paarungal.

By rangan
3/5/2010 7:17:00 PM

Stupid news, you had received e-mails, y until u doesn’t compliant to crime police? So all peoples are fools in front of you. Stupid ...WELL SAID SALVI, INSTEAD OF REPORTING THIS TO POLICE SUN TV HAS TAKEN THE LAW INTO ITS HAND AND BEHAVING IN SO IMMORAL WAY

By 2361764
3/5/2010 6:53:00 PM

சாமிக்கு அது வியாபரம் .பத்திரிகைகளுக்கும் தொலைகாட்சிக்கும் பெட்ரூம் வரை சென்று படம் எடுத்து கூவி விற்பது இவனுங்களுக்கு வியாபாரம் .நித்யாந்தா என்ன மனித பிறவிதானே மனிதனாக பிறந்தால் அவ்ன் எல்ல ஆசாபாச்ங்களுக்கும் உட்பட்டவன் தான் அவன் எந்த மதத்தை சார்ந்தவனாலும் ,குமுதம் என்னா மாதிரி நடிகிறான் அவர் தொடரையும் போட்டு விட்டு இப்போ கூவி கூவி விக்கிறான்...அசரியல் வாதிகளை விட கேடுகெட்டது பத்திரிகைகளும் தொலைகாட்சியும். பணம் கிடைதால் எந்த அசிங்கத்தையும் கூச்சம் இல்லாமல் ஒலி பரப்புவார்கள். கருணாவின் மகள் செல்வி நித்தியானந்தாவின் பெங்களூர் சொத்துக்களை வாங்க ஆசைப்பட்டதால் ஏற்பட்ட சொத்து தகராறே இந்த சி.டி வெளியிட காரணம். லட்சம் கோடி சம்பாதித்த பிறகும் இன்னமும் கருணாவின் பணம் மோகம் குறையவில்லை. சன் டி.வி, கலைஞர் டி.விக்கள் 24 மணி நேரமும் இந்த கண்றாவியை தொடர்ந்து ஓளிபரப்புவதிலிருந்தே அவர்களின் பழிவாங்கும் நோக்கம் புரிகிறது

By ak ERODE
3/5/2010 6:48:00 PM

hi Yaro, are you targeting the comments written by 'roman people" and 'sade', right they are deserve for it. why are they not commenting sun tv as well for the way they tackle this issue in very immoral way. are they saying broadcasting in public media such a 'vulgar' piece is suitable for thier family structure/ culture...i am not saying the video footage is false but at the same time wont say true as it the job of authority to prove and take necessary action against those involved.

By somu
3/5/2010 6:04:00 PM

Dont related this Nithyananda to Hindu religion, he is just another master of self realisation from which was helped some people who are in need according to sources available.....conducting meditation lessons for the awakening of internal power of every individual is his teaching. He did not claim he is GOD as what some readers commenting.

By John Jaga
3/5/2010 5:42:00 PM

Stupid news, you had received e-mails, y until u doesn’t compliant to crime police? So all peoples are fools in front of you. Stupid

By salvi
3/5/2010 5:37:00 PM

Now the FUEL HIKE ISSUE HAS GONE TO THE BACK SEAT....NO ONE ELSE IS BOTHERED ABOUT IT...

By Poruki
3/5/2010 5:08:00 PM

Hi Krishna, Why you stopped with Sai Baba? There are many in other relegion also but it would not be interesting for you. Tomorrow your video may come if you stay in a lodge with your own wife.Will it be interesting for you? First behind the ugly news , dont encourage media people. There is a court where they will give the punishment. Your voice cant reach evan a cm also. Dont use specific name. I am a devotee of Sai even If I am a Muslim. All media text and images must be showing good content. even this page content also needs to be sensored for certain bad words.

By salim
3/5/2010 5:06:00 PM

The problem with us is that we make heroes out of people and put them into a cage as defined by us. We are not willing to differentiate between the positive and negative things in a person. We look at anybody as a total package and reject for the negative aspects rather than accepting people for the positive aspects. 1.As long as his writings and teachings appeal to you, you follow them. If you do not agree, leave it. Why do you bother about his behavior? 2.Why do you expect everybody to be flawless? What is a flaw? Who defines it? Even if you assume that it is a flaw, can you not look at his teachings away from his flaw? Why do you mix up things? 3.Why do you expect that teachings have to be from an ideal person, the idealism as defined by you? Lotus comes from mud. Even if you assume that his behavior is not acceptable, ignore the behavior part of it and focus on his teachings. Everywhere, we have to work on the strengths of people, right? 4.One may also ask why is he not followi

By Subbu
3/5/2010 5:05:00 PM

Hello Sade, ஒன்று சொல்கிறேன் கோபித்துக்கொள்ளாதே, ஒரே ஒரு மத புத்தகத்தை கையில் வைத்து கொண்டு வியாக்கியானம் பேசும் நீ, சுதந்திரமாக செயல் பட்டு பற்பல நூல்களை படித்து அன்புடன் மக்கள் அனைவரும் ஒன்று என்று ஆரவணைத்து காலத்துக்கு ஏற்றபடி வாழ முற்படும் எனக்கு ஏவளவு வரும் பரிதாப உணர்வு மதத்தால் வெறி கொண்ட உன்னை காணும் போது...சற்று மனிதனாக சிந்தித்து பார் சகோதரா

By Manithan
3/5/2010 5:04:00 PM

The problem with us is that we make heroes out of people and put them into a cage as defined by us. We are not willing to differentiate between the positive and negative things in a person. We look at anybody as a total package and reject for the negative aspects rather than accepting people for the positive aspects. 1.As long as his writings and teachings appeal to you, you follow them. If you do not agree, leave it. Why do you bother about his behavior? 2.Why do you expect everybody to be flawless? What is a flaw? Who defines it? Even if you assume that it is a flaw, can you not look at his teachings away from his flaw? Why do you mix up things? 3.Why do you expect that teachings have to be from an ideal person, the idealism as defined by you? Lotus comes from mud. Even if you assume that his behavior is not acceptable, ignore the behavior part of it and focus on his teachings. Everywhere, we have to work on the strengths of people, right? 4.One may also ask why is he not followi

By Subramanian
3/5/2010 5:03:00 PM

Hi Krishna, Why you stopped with Sai Baba? There are many in other relegion also but it would not be interesting for you. Tomorrow your video may come if you stay in a lodge with your own wife.Will it be interesting for you? First behind the ugly news , dont encourage media people. There is a court where they will give the punishment. Your voice cant reach evan a cm also. Dont use specific name. I am a devotee of Sai even If I am a Muslim. All media text and images must be showing good content. even this page content also needs to be sensored for certain bad words.

By salim
3/5/2010 4:59:00 PM

ISLAM TAM WORLD TRUE MARAMKAM PLESES READ HOLE QURKAN

By sade
3/5/2010 4:54:00 PM

The govt would have put Nakkeeran Gopal in Jail when he met Veerappan in the forest itself. I think he has a tieup with all lodges to get this type of stinking videos. If no news is availabe he himself take a video with his wife and give it to Sun TV. He is a criminal and the govt should not all him to continue nakkeran. Whoever does criminal act or ceating people must be punished.

By Ganesh
3/5/2010 4:43:00 PM

நாட்டின் பல பாகங்களிலுருந்தும் போலிச் சாமியர்களைப் பற்றிய செய்திகள் வந்த வண்ணமிருக்கின்றன. துறவறத்தைக் கடை பிடிப்பதாகச் சொல்லிக் கொள்ளும் சாமியார்கள் தங்களிடம் வரும் பெண்களையும் ஆசிரமங்களில் தங்கியிருக்கும் பெண்களையும் கற்பழிப்பது சர்வ சாதரணமாகி விட்டது. சாமியார்களின் இழிச் செயல்களினால் பக்தி பகல் வேஷமாகி வருகிறது. அறிவில் குறைந்த அடிமட்ட மனிதர்கள் தங்கள் அறியாமையாலும் சுய சிந்தனையற்ற போக்காலும் இந்தச் சாமியார்களை இறைவனின் பக்தர்களாக அவதாரங்களாக நம்பி மோசம் போகிறார்கள். அரசியவாதிகளோ அடிமட்ட மக்களின் வாக்குகளைக் கவர இந்தச் சாமியார்களின் கால்களில் நெடுஞ்சாண்டையாக விழுகிறார்கள். இந்தச் சாமியார்களிடம் காணப்படும் இழி குணங்கள் இந்த அரசியல்வாதிகளிடமும் உண்டு. இனம் இனத்தோடு சேரும் என்பது போல் அவர்களின் நிலை இருக்கிறது. அது மட்டுமல்ல உலக ஆதாயத்தில் மட்டும் குறியாக இருக்கும் பண முதலைகளும் இந்தச் சாமியார்களை மதிப்பது போல் நடித்து அவர்களைக் கொண்டு உலக ஆதாயங்களை அடைந்து வருகிறார்கள். சாமியார்கள், அரசியல்வாதிகள், பண முதலைகள் இப்படி ஒரு பெருங்கூட்டமே இறைவனின் பெயரால் பகல் வேஷம் போடுவதால் அதை நி

By iqbal
3/5/2010 4:36:00 PM

adutha entha samiyaar? saibaba....expecting soon............... Indaia Tholaikaatchiyel mudal..mudalaha............

By krishna
3/5/2010 4:36:00 PM

Saamiyaau veedam pootu voora yematturaau Nityananda atha volakathiye yemathura kumballukku poramai. This shows a personal enemity between politions and Hidu relegious. I they have guds they should show other religious scandals also. If they do (especially for muslim community) they will cut their head. Now sun tv becomes FUN TV. For good nws dont watch Sun. We need a Tamil news netural channals like BBC

By Raman
3/5/2010 4:34:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *