தமிழே விழி!                                                                                     தமிழா விழி!

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்து ளெல்லாந் தலை.   (திருவள்ளுவர், திருக்குறள், 411)

தமிழ்க்காப்புக்கழகம்

நிகழ்ச்சி நாள்: பங்குனி 11, 2055 / 24.03.2024 காலை 10.00

ஆளுமையர் உரை 87 & 88 ; என்னூலரங்கம்

 இணைய அரங்கம்

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345

வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்

தலைமை: இலக்குவனார்திருவள்ளுவன்

தமிழும் நானும் – உரையாளர்கள்

பாவலர் மதுரன் தமிழவேள், இங்கிலாந்து

பகுத்தறிவுத் தாரகை ச.ச.மணிமேகலை

தொடர்ந்து முற்பகல் 11.00

என்னூல் திறனரங்கம்

இலக்குவனார் திருவள்ளுவனின்

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம்

திறனாய்வர்:  எழுத்தாளர் முனைவர் செ.சுதா

நிறைவுரை :  பொதுமை அறிஞர்  தோழர் தியாகு

நன்றியுரை : உரைச்சடர் செல்வி ந.காருண்யா