வியாழன், 27 பிப்ரவரி, 2020

இலக்கியச் சிந்தனை 595 & குவிகம் இலக்கிய வாசல் 59


மாசி 17, 2051 / சனி / 29.02.2019

மாலை 6.00

சீனிவாச காந்தி நிலையம். அம்புசம்மாள் தெரு,   ஆழ்வார்பேட்டை, சென்னை 600018
இலக்கியச் சிந்தனை 595
ஆழ்வார்களும் தமிழும் 2
சிறப்புரை: திரு கலியன் சம்பத்து

குவிகம் இலக்கிய வாசல் 59

சுசாதா நினைவுநாளை முன்னிட்டு

 தாரிணி கோமல் உருவாக்கத்தில் ‘சுசாதா’ – காணொளி

சுசாதாவின் சிறுகதை ‘அனுமதி’ – நாடகம்

வினாடி வினா – திரு சுந்தரராசன்


செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

அயலகத்தமிழ்ப்படைப்புகள் – உ.த.ச.கருத்தரங்கம், மதுரை

அகரமுதல

மாசி 14,16-2051 / 27-28.02.2020

முற்பகல் 10.00 முதல்

பன்முக நோக்கில் அயலகத் தமிழ்ப்படைப்புகள்

பன்னாட்டுக் கருத்தரங்கம்

உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை


தமிழ்க்கூடல், மதுரை

அகரமுதல

மாசி 14, 2051 முற்பகல் 11.00

26.02.2020

உலகத்தமிழ்ச்சங்கம்

சங்க இலக்கியங்களில் பூ உதிர் காட்சிகள்

பேரா. இ.கி.இராமசாமி