ஞாயிறு, 31 ஜனவரி, 2010

அடுத்த ஆட்​சி​யி​லும் கரு​ணா​நி​தி​தான் முதல்​வர்: மு.க.அழ​கிரி



மதுரை, ​​ ஜன.​ 30:​ அடுத்த ஆட்​சி​யி​லும் கரு​ணா​நி​தி​தான் முதல்​வ​ராக இருப்​பார் என மத்​திய ரசா​ய​னம் மற்​றும் உரத்​துறை அமைச்​சர் மு.க.அழ​கிரி கூறினார்.​மு.க.அழ​கி​ரி​யின் 59}வது பிறந்த நாள் விழா மது​ரை​யில் சனிக்​கி​ழமை பிர​மாண்​ட​மாக நடை​பெற்​றது.​ இதில்,​​ அமைச்​சர்​கள்,​​ முக்​கி​யப் பிர​மு​கர்​கள்,​​ கட்சி நிர்​வா​கி​கள்,​​ தொண்​டர்​கள் என ஆயி​ரக்​க​ணக்​கா​னோர் கலந்​து​கொண்டு அமைச்​சர் அழ​கி​ரிக்கு நேரில் வாழ்த்​து​க​ளைத் தெரி​வித்​த​னர்.​​இந்த விழா​வுக்​கி​டையே செய்​தி​யா​ளர்​க​ளுக்கு அவர் அளித்த பேட்டி:​மிக ​வும் எழுச்​சி​யு​டன் எனது பிறந்த நாளைத் தொண்​டர்​கள் கொண்​டா​டு​கின்​ற​னர்.​ இதற்​காக அவர்​க​ளுக்கு நன்றி தெரி​வித்​துக் கொள்​கி​றேன்.​ 2011}ம் ஆண்டு சட்​டப்​பே​ர​வைத் தேர்த​லில் நானும்,​​ எனது சகோ​த​ர​ரும் துணை முதல்​வ​ரு​மான மு.க.​ ஸ்டா​லி​னும் இரட்​டைக் குழல் துப்​பாக்​கி​யா​கச் செயல்​பட்டு எதி​ரி​க​ளைத் தோற்​க​டிப்​போம்.​​அடுத்த ஆட்​சி​யி​லும் தமி​ழ​கத்​தில் கரு​ணா​நி​தி​தான் முதல்​வ​ராக இருப்​பார்.​ அவர் விருப்​பப்​பா​தை​யில் நானும்,​​ மு.க.ஸ்டா​லி​னும் இணைந்து செயல்​ப​டு​வோம்.​கட்​சி​யின் மதுரை மாந​கர் மற்​றும் புற​ந​கர் அலு​வ​ல​கம் மது​ரை​யில் விரை​வில் திறக்​கப்​ப​டும்.​​மதுரை சிங்​கப்​பூ​ராக வேண்​டாம்,​​ மதுரை பசுமை நிறைந்த நக​ர​மாக,​​ தூய்​மை​யான நக​ர​மாக மாற வேண்​டும்.​ அதற்​கான நட​வ​டிக்கை மேற்​கொள்​ளப்​ப​டும்.​ மது​ரை​யில் வரும் ஆண்​டில் அண்ணா பல்​க​லைக்​க​ழ​கம் உரு​வாக்க முயற்​சி​கள் மேற்​கொள்​ளப்​ப​டும்.​ காவிரி கூட்டு குடி​நீர் திட்​டத்தை விரைந்து செயல்​ப​டுத்​த​வும் நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும்.​​மேலூ​ரில் மக​ளிர் தொழில் கல்வி பயில பாலி​டெக்​னிக் கல்​லூரி,​​ மாட்​டுத்​தா​வ​ணி​யில் சென்ட்​ரல் மார்க்​கெட்,​​ மது​ரை​யில் நிரந்​த​ரப் பொருள்​காட்சி மையம்,​​ குறைந்த விலை​யில் டிராக்​டர் தயா​ரிக்​கும் தொழிற்​சாலை,​​ மேலூ​ரில் கிரா​னைட் பாலிஷ் தொழிற்​சாலை அமைத்​தல் என மதுரை மாவட்ட வளர்ச்​சிப் பணி​க​ளில் நான் கவ​னம் செலுத்​து​வேன்.​​மதுரை விமான நிலை​யத்தை சர்​வ​தேச விமான நிலை​ய​மாக உரு​வாக்​க​வும்,​​ மது​ரைக் கோட்​டத்​தில் நிலு​வை​யில் உள்ள ரயில்வே விரி​வாக்​கத் திட்​டங்​க​ளை​யும் விரை​வில் முழு​மை​யா​கச் செயல்​ப​டுத்​த​வும் நட​வ​டிக்கை எடுப்​பேன் என்​றார் மு.க.அழ​கிரி.
கருத்துக்கள்

அடக்கடவுளேஇஃது என்ன சோதனை! பாராட்டுக்குரிய திட்டங்களில் அடுத்த முதல்வர் யார் என்கின்ற திட்டத்தையும் சேர்த்துள்ளாரே! முதல்வரோ இந்த ஆட்சியிலேயே சூனிற்குப் பின் பொறுப்பைத் துறப்பதாகக் கூறி பொறுமை காக்குமாறு துணை முதலவருக்குத் தெரிவித்து வருகிறார். அவரும் முதல்வருக்கும் மக்களுக்கும் பாலமாக இருப்பதற்காகத் தன்னைத் துணைமுதல்வராக நியமித்ததாகக் கூறிப் பேசி வருகிறார். சட்ட மன்ற உறுப்பினர்கள் கூடித் தமக்குள் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் முதல்வர் பதவி குறித்து மக்களாட்சி முறைக்கு மாறாகக் கலைஞர் முதல்வர் யாரென அடையாளம் காட்டுவது மதுரைத் தளபதிக்குப் பிடிக்கவில்லை போலும். இரட்டைக் குழல் துப்பாக்கி முதல்வர் மீதும் துணை முதல்வர் மீதும் அல்லவா பாய்கின்றது? ஆகத் துணை முதல்வரின் முதல்வர் கனவும் அதற்குப்பாதை வகுத்துத் தரும் முதல்வரின் நனவும் கானல் நீர்தானா? எப்படியும் கட்சித் தலைவர பதவி கொடுத்து அல்லது அடுத்தவர் ஆட்சியில் தென்னக முதல்வர் பதவி கொடுத்துச் சமாளித்து விடுவார்கள் என நம்புவோம். கலைஞரின் மனத்தை நோகடிக்க வேண்டா. ஈழத் தமிழர்களின் ஆவியே துணை. அன்புடன் இலக்குவனார்

By Ilakkuvanar Thiruvalluvan
1/31/2010 2:49:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
Does Stalin know this ??????
By Poruki
2/1/2010 12:37:00 AM

அரசியவாதிகள் அடிசுகிட்டா மக்களுக்குத்தான் கொண்டாடாம். இந்த கெழட்டு சனியன் எப்ப மண்டையப் போடுதோ அப்பத்தான் தமிழத்திற்கு விடிவுகாலம்

By தமிழன்
1/31/2010 7:58:00 PM

அரசியவாதிகள் அடிசுகிட்டா மக்களுக்குத்தான் கொண்டாடாம். இந்த கெழட்டு சனியன் எப்ப மண்டையப் போடுதோ அப்பத்தான் தமிழத்திற்கு விடிவுகாலம்

By தமிழன்
1/31/2010 7:58:00 PM

அரசியவாதிகள் அடிசுகிட்டா மக்களுக்குத்தான் கொண்டாடாம். இந்த கெழட்டு சனியன் எப்ப மண்டையப் போடுதோ அப்பத்தான் தமிழத்திற்கு விடிவுகாலம்

By தமிழன்
1/31/2010 7:58:00 PM

All of us know the story of a glass merchant daydreaming and breaking his own glass vessels. HI?.HI?.

By balu
1/31/2010 7:25:00 PM

கலைஞர் சாம்ப்ராஜியத்தின் முடிவுரையை (அவ்ரங்கசிப்) அழகிரி எழுதுவார். பாவம் ஸ்டாலின் இன்னும் முதல்வர் பதவி எட்டாக்கனியாகவே உள்ளது. இவர் வயதொத்த ஜெயலலிதா இரண்டு முறை முதல்வர் ஆகிவிட்டார். ஸ்டாலின் என்றைக்குமே நிரந்தர வருங்கால முதல்வர் தான்.

By Ganessin
1/31/2010 7:20:00 PM

SAR and Rajasundar: KAZHUTHAIKKUMTHAN VAYASU AAGIRATHU. NEENGAL MATHIKKIREERGALA? KONDADUGIREERGALA?

By Donkey
1/31/2010 3:07:00 PM

ஏதோ கடவுள் புண்ணியத்தில இந்த கெழம் மண்டையை போட்டால் தமிழ்நாட்ல ஒரு விறு விருப்பான ஆக்க்ஷன் சினிமா படம் கொஞ்ச நாள் ஓடும். பார்க்க ஆசையை இருக்கு; சீக்கிரம் கருணை புரிடா கந்த வேலா !!!

By pannadai pandian
1/31/2010 2:51:00 PM

அரசியவாதிகள் அடிசுகிட்டா மக்களுக்குத்தான் கொண்டாடாம். இந்த கெழட்டு சனியன் எப்ப மண்டையப் போடுதோ அப்பத்தான் தமிழத்திற்கு விடிவுகாலம்

By pannadai pandian
1/31/2010 2:44:00 PM

DMK need the mask of MR.MK. Stalin or Azhagiri can not win the people support with out money power.

By B Sivanesan
1/31/2010 2:25:00 PM

Azagiri sir, neenga enna appadi kazhattitinga ungalukku birthday celebration.

By Stalin
1/31/2010 2:14:00 PM

IVANUNGA ADANGAMATTANUNGA POLA IRUKKEY. AANDAVA SEEKKIRAM INDHA PAVIGALAI ADAKKU, ODUKKU; ILLAIYEL AZHITHUVIDU. NANDRI.

By Madayan
1/31/2010 2:08:00 PM

yakavarayinum Nakakka..... endra valluvarin thirukkural tamilanukku pirandavanukku mattum than theriyum. Tongue could tell manythings without any notice.but we men should control that otherwise animal kind will arise.

By tamilanban
1/31/2010 2:01:00 PM

So Alagiri has decided that Madurai should not become a Singapore. Or, he knows pretty well that the Tamilians will not do such good things in Madurai. His Madurai comments seem to hit the other barrel of the gun!? It is also clear that Tamilnadu has already been bifurcated - South and North. What does the Singapore Returned think now?!

By Ayyo Pavam
1/31/2010 2:00:00 PM

நம் தமிழ் நாடும் தமிழ் நாட்டு மக்களும் நிம்மதியாக நலமாக வழ்ந்துகொண்டிருப்பது இங்கு கமெண்ட் எழுதும் சில கபோதி நாய்களுக்கு பிடிக்கவில்லை போலும்

By தமிழன்பன்
1/31/2010 1:47:00 PM

Tamil Nadu Yar pattan veetu sotthu...vanthu adikarandi maapu onnaku aapu....give me 2 Years...

By Senthamarai Kathalan
1/31/2010 1:17:00 PM

If it all democracy is maintained in the party , every front line leader should have the liberty to aspire for the leadership. If it is denied by way of promoting family members , then it would not be a democratic party.

By D.Suthanthiran
1/31/2010 12:19:00 PM

appan muthalamaichar, magan thunai muthalamaichar, innoru magan mathiya ammaichar, peran mathiya amaichar,magal M.P, thamila neeyum naanum elichavayan,valka Kolaingar aatchi,

By sangathamilan
1/31/2010 12:11:00 PM

அரசியவாதிகள் அடிசுகிட்டா மக்களுக்குத்தான் கொண்டாடாம். இந்த கெழட்டு சனியன் எப்ப மண்டையப் போடுதோ அப்பத்தான் தமிழத்திற்கு விடிவுகாலம். Rajavel-VKT

By Rajavel-VKT
1/31/2010 11:29:00 AM

வயதில் பெரியவரை இப்படியாக கேவலம் செய்வது தமிழன்?

By Rajasunder
1/31/2010 10:30:00 AM

தமிழன் என்று அழகான பெயர் வைத்துகொண்டு இப்படியாக விமர்சனம் செய்வது ஒரு வயதில் பெரியவரை இப்படியாக கேவலம் செய்வது

By சேக் எஸ் எ ஆர்
1/31/2010 9:27:00 AM

இராஜ்யத்தை (தமிழ்நாட்டை) இரண்டாக பிரிக்க வேண்டியதுதான்,அப்பதான் மன்னர்மன்னரின் ராஜ குடும்பத்தில் உள்ள முடிசூட்டு பிரச்சினையை சமாளிக்க முடியும்!

By மணி
1/31/2010 9:09:00 AM

Well said Thiruvalluvan

By மோகன் தாஸ்
1/31/2010 7:37:00 AM

தந்தையார் கூறிய துணைமுதல்வர் என்றுமே துணைமுதல்வர் தான்.அடுத்த முதல்வர் கருணாநிதி மண்டையை போடும்வரை அப்புறம் அழகிரி தான் முதல்வர்.மீறினால் மதுரையை மீட்ட அழகிரீகு தமிழ்நாடு மீட்பது பெரிய காரியம் இல்லை.அம்மா வருவார் துணைக்கு.அம்மா ஜெயலலிதா தனயனுக்கு நிட்சயம் உதவுவார்.

By yoyo
1/31/2010 7:37:00 AM

அரசியவாதிகள் அடிசுகிட்டா மக்களுக்குத்தான் கொண்டாடாம். இந்த கெழட்டு சனியன் எப்ப மண்டையப் போடுதோ அப்பத்தான் தமிழத்திற்கு விடிவுகாலம்.

By தமிழன்
1/31/2010 7:17:00 AM

karunaanighikku "Aappu" Azagirithaan. jayaraman.

By S.Jayaraman
1/31/2010 6:19:00 AM

The people of tamilnadu will elect these people again and again, shame on you tamilians!!!

By C.Saran
1/31/2010 6:18:00 AM

அடுத்த ஆட்​சி​யி​லும் கரு​ணா​நி​தி​தான் முதல்​வர் - அப்படின்னு அண்ணாச்சி சொன்ன என்ன அர்த்தம் தெரியுமா, ஸ்டாலின் முதல்வர் ஆவதில் தனக்கு உடன்பாடில்லை என்பது தானே, கோபாலபுரத்துக்கு மெஸேஜ் வெளாங்கி இருக்கும்

By என்னத்த சொல்றது - எஹையா
1/31/2010 3:43:00 AM


ஜனவரி 31,2010,00:00 IS

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக