சனி, 10 ஏப்ரல், 2010

ப.சிதம்பரம் ராஜிநாமா கடிதம்: பிரதமர் நிராகரிப்பு



புதுதில்லி, ஏப்.9- சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 76 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ராஜிநாமா கடிதம் அளித்ததாகவும், அதை பிரதமர் மன்மோகன் சிங் நிராகரித்துவிட்டதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தனது ராஜிநாமா கடிதத்தை நேற்று முன்தினம் ப.சிதம்பரம் அளித்தார் என்றும், அக்கடிதத்தை நேற்று பிரதமர் நிராகரித்துவிட்டார் என்றும் பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

இன்று தில்லியில் நடைபெற்ற சிஆர்பிஎப் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ப.சிதம்பரம், ""தான்டவாடாவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நான் முழுப் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன். சத்தீஸ்கரில் இருந்து தில்லி திரும்பியதும் பிரதமரை சந்தித்து எனது முடிவை எழுத்து மூலம் அளித்தேன்.'' என்று குறிப்பிட்டார்

இந்நிலையில், அவரது கடிதத்தை பிரதமர் நிராகரித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

இயல்பான பின்னணியி்ல் இத்தகைய முடிவுஎடுத்த ஒருவரைப் பாராட்ட வேண்டும். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத பொழுதும் அதிகாரத்தின் துணை கொண்டு வெற்றியாகக் காட்டி அமைச்சர் ஆனவர் உளப்பூர்வமாக இச்செயலைச் செய்ய முன்வராமல்நடிக்கவே செய்கிறார் என்பதே உண்மையாக இருக்கும்.அடிமைத்தமிழன், போதிதருமா, நவீன்,பாளை.ஆறுமுகம், இலலிதா பிரியகுமார், சரி(ரைட்) முதலானவர்கள் பதிவுகள் இவரின் மற்றொரு முகத்தைக் காட்டுகின்றன அல்லது முகத்திரையைக் கிழிக்கின்றன. எனவே, தம் இன மக்களின் கொத்துக் கொத்தான படுகொலைகளுக்குக் காரணமானவர்களின் ஆட்சியில் உள்ளவர் தானும் காரணமாக இருப்பவர், உண்ணாநோண்புநாடகம் கூடஎழுச்சியை ஏற்படுத்திவிடக் கூடாது என நாடகம் போட்டவர் இனப்படுகொலைகளுக்கு எள்ளளவும் வருந்தாதவர் செய்கை நாடகம் என்பதையே காட்டுகின்றது. பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் படுகொலைகளுக்கு வருந்தாதவர் 100க்கும் குறைவான வீரர்களின் மறைவிற்கு அஞ்சுகிறார் என்பது உள்ளத்தால் இவரும் ஓர் ஆரியரே என்பதைக் காட்டுகின்றது. காங்கிரசுக் கட்சி அழியும் காலம் நாட்டில் துன்பம் ஒழியும் காலம் என மக்கள் எதிர் பார்ப்பது விரைவில் நிறைவேறும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/10/2010 4:04:00 AM

மாவோயிஸ்ட்களாய் பழங்குடியினரை மாற்றிவிட்டு அவர்களை கொன்றுகுவிக்க நல்லதொரு காரணம் அரசுக்கு கிடைத்துவிட்டது?! அதற்கு முன் தங்கள் நாடகம்.

By முவு
4/9/2010 10:29:00 PM

With te advent of IT, Govt. is considering all citizens/natural resources as tools for economics to feed international Gaint Organizations and most of the Politicians. This kind of activities is trigerring anger in citizens Mind. Unless the roots of the problems are addressed this kinds of humanloss can't be stopped. By submitting the resignation PC wants people to forget all the mistakes already done.

By Siva
4/9/2010 10:13:00 PM

P chidambaram before few weeks said the Buck stops at Buddadeb Bhattacharya's desk(CM of West Bengal) for failing to prevent the Maoists killing of WB police force. Today he had to eat humble pie and had to eat his own words. Thats the reason PC said Buck stops at his own desk. PC had to resign only to take cover before CPI comes down heavily on him. So PC shutup..

By jananesan
4/9/2010 9:52:00 PM

தயவுசெய்து எப்படியாவது ராஜினாமா செய்துவிடுங்கள். போனதடவை நிதி அமைச்சராக இருந்து ஏற்றுக்கொள்ள முடியாத பட்ஜெட்டை கொடுத்தீர். இப்போது உள்துறையில் இருந்து 75 பேரை கொன்று உள்ளீர்கள். தமிழ்நாட்டு மானத்தை காப்பாற்ற தயவுசெய்து காரைக்குடிக்கு திரும்புங்கள். 75 குடும்ப சாபத்தை ஏற்காதீர்.

By sboopa
4/9/2010 9:44:00 PM

P chidambaram before few weeks said the Buck stops at Buddadeb Bhattacharya's desk(CM of West Bengal) for failing to prevent the Maoists killing of WB police force. Today he had to eat humble pie and had to eat his own words. Thats the reason PC said Buck stops at his own desk. PC had to resign only to take cover before CPI comes down heavily on him. So PC shutup..we in TN know you. We know how u helped Karunanidhi coverup the Dinakaran case using CBI. Vetkamillai unakku..thoo..thooo

By Govind
4/9/2010 9:38:00 PM

well done minister, sir. we are proud of your action for undertaking the responsibility that happened in your ministry. but reeonsider your idea to resign but how to control the naxalites.

By raghavan
4/9/2010 8:01:00 PM

ப.சிதம்பரம் ராஜிநாமா கடிதம்: பிரதமர் நிராகரிப்பு.இது ஜாடிக்கு மூடி என்ற வழக்குச் சொல்லை நமக்கு ஞாபகப்படுத்துகிறது. இப்படியும் இந்திய ஜனத்தொகையை குறைக்கலாம் என்று இவர்கள் ரூம் போட்டு யோசித்திருப்பார்களோ?

By SAMY
4/9/2010 7:35:00 PM

ராஜினாமா ஒரு கொழைத்தனம் எதையும் தைரியமாக எதிர்கொள்ளவேண்டும். WE TOGETHER DESTROY THEM.

By Elango
4/9/2010 6:08:00 PM

It was not unexpected. He lost the MP election to Kannappan, but after some internal manouvre he was declared elected.If he were to be really a honest politician he should have accepted defeat. This is a small figment of how he is. Hence, this resignation is to deceive the public and to buy some kind of sympathy. May be this kind of acting he has learned from MK

By Right
4/9/2010 6:06:00 PM

THOUGH IT IS A DRAMA CHIDBRAM HAS STAGED IT VERY LATELY. IF HE COULD HAVRD RESIGNED SOON AFTER THE BRUTAL KILLING OF CRPF BY MAOISTS,THEN THE PEOPLE WOULD HAVE BELIVED HIM. BUT ANY WAY HE IS FAR BETTER THAN SHIVARAJ PATIL.

By Paris EJILAN
4/9/2010 5:53:00 PM

அண்ணா ராஜினாமா செய்யாதீங்கண்ணா ? அப்பறம் டில்லி பக்கம் தல வச்சு படுக்க இன்னொரு தபா எவனும் ஏமாற மாட்டான் , ஏதோ கடவுள் புண்ணியத்துல ஜெயிச்சீரு,அதோட காலத்த ஓட்டுங்கண்ணா .உங்க சன்னு கார்த்தி உங்களைய தான் நம்பிண்டு இருக்கா ,அத்த உட்டுடாதீங்க அப்பரம் உங்க இஸ்டம் வட்டா

By திருந்தாதவன்
4/9/2010 4:41:00 PM

adippathu pol adi azhuvathu pol azhu pazhamozhi than ithu. makaaludaya selvakku illamal thotra unakku DMK thayvil vetri endru perumai. ipadi irukkum unakku etharkku mathiya mandiri padhavi. rajinama nadagam veru epadi urupadum india. konjamavathu india munneranum ennam unakku irukiratha.

By suresh.s, qatar
4/9/2010 4:38:00 PM

May be he was well aware of political chemistry in every events like this. In the long run it might help the 64 year old man to be a candidate for "Prime Minister" for Congress. After all that's the only way to convince Hindi dominating Indian politics to have Tamil prime minister, or only other non-higher class person for the post, apart from Deva Gowda. Ofcourse he could deserve it!

By Observer
4/9/2010 4:32:00 PM

you traitor don't act.you have to answer the death of innocent people who died in eelam.

By lalitha piriyakumar.
4/9/2010 4:29:00 PM

தேர்தல் தோல்வியை பகிரங்கமாக ஒத்துக் கொண்டு ராஜினாம் செய்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை? பாதிக்கப்பட்டவன் தமிழன். இதில் அவ்வாறு இல்லை அனைத்து மாநிலத்தவர்களும் உள்ளனர். அவர்கள் கேள்விக்கு பதில் கூற முடியாது. மேலும், மர்வோஸ்டுகளை ”கோழைகள்” என்று உசுப்பேற்றி விட்டதும் இந்த அறிவு ஜீவியே! தன்மானம் உள்ளவனாக இருந்தால் தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் மாறாக உலகத்தையே ஏமாற்றிக் கொண்டிருப்பது எதற்காக? நாட்டுக்கு சேவை செய்யவா? அல்லது சோனியா குடம்பத்திற்கு சேவகம் செய்யவா?

By Palay, Arumugam
4/9/2010 4:27:00 PM

IT WAS AN EXPECTED ACT OF CHIDAMBARAM. THOUGH IT IS A DRAMA, IT IS TIMELY AND REQUIRED ACT FOR SHOWING YOUR MODESTY AND RESPONSIBILITY. GOOD.

By R
4/9/2010 4:20:00 PM

BEST STAGE MANAGED DRAMA. YOU SHOULD HAVE RESIGNED WHEN INNOCENT TAMLS WERE WIPED OUT IN EELAM. ONLY PUSS IS RUNNING IN YOUR BODY, NOT BLOOD

By BOODHI DHARMA
4/9/2010 4:14:00 PM

எதிர்க்கட்சிகள் ராஜிநாமா செய்ய சொல்லும் முன் இவர்களாகவே ஒரு நாடகம் நடத்தி முடித்து விட்டார்கள். முசோனியா செய்த சிதம்பர ரகசியங்கள் எல்லாம் மெத்தப் படித்த மேதாவி சிதம்பரத்திற்கு தெரியும். அவ்வளவு சீக்கிரம் சிதம்பரத்தை கழட்டி விட்டு விட மாட்டார்கள்?

By நவீன் சென்னை
4/9/2010 4:08:00 PM

AFTER LALBAGADUR SASTRY THE ONLY GENTLEMAN IS CHIDAMBARAM TO MARAL RESPILITY. THANKS MR CHIDAMBARAM. yOU ARE A GOOD ADMINISTRATER. DONT WOORY. YOU ARE THE ONLY PERSON TO HANDLE THE HOME FOTFOLIO EFFECIENCLY. WITHDRAW YOR LETTER

By J RAJAGOPALAN
4/9/2010 4:01:00 PM

கருணாவின் உண்ணாவிரத நாடகத்தில் கடைசியில் வந்தவர், பதவி துறப்பு நாடகத்தில் முக்கிய பாத்திரம் ஏற்றிருக்கிறார். மக்களுக்கு எதிரான எல்லா போரிலும் தொட்ர்ந்து சிறப்பாக நடித்து, பணம் ஈட்டி கொண்டு இருக்கிறார்

By SlaveTamilOfIndia
4/9/2010 4:01:00 PM

இந்த நாடகம் எதிர்பார்த்த ஒன்று, இறந்து போன 78 வீரர்களின் உயிரை விட மத்திய மந்திரி பதவி அவ்வளவு பெரியதா? பின்னர் இதற்கு யார்தான் பொறுப்பு ஏற்பது? நாடு நலம் பெற நல்லாட்சி அமைந்திட, மான்புமிகு டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்.

By தஞ்சை ராஜு
4/9/2010 3:56:00 PM

MATCHI.... SUPPER ACTING DAAAAAA!!!!!!!!!!!! EPPADIYE OTTUGADA NAIEGLA THOTHUPONAVAN ELLAM UTKARAVATHA EPPADITHAN NADAKKUM

By Ram Piter Abdul rahamann
4/9/2010 3:33:00 PM

Do your job better instead of creating over scenes like this

By arima
4/9/2010 3:24:00 PM

Mr.PC, what you have done is a honest and responsible decision. I hope you have taken this decision from bottom of your heart and your own conscience. I request you to distance yourself from DMK governement's wrong, poor and undemocratic actions for the betterment of tamilnadu and india.

By A.Pandi
4/9/2010 3:22:00 PM

சந்தேகமில்லை !..நீர் ஒரு மதிக்கத்தக்க ..பாராட்டப் பட வேண்டிய ஒரு அரசியல் தலைவர் !!! நடந்தது துரதிஷ்ட்டமான சம்பவம் !!! இது போன்று இனி நிகழாமல் உம்மைப் போன்ற அனுபவம் அறிவு உள்ளவர்களால் மட்டுமே நாட்டை வழிநடத்திச் செல்ல முடியும் ! உமது பணி சிறப்புடன் அமையட்டும் !!! எங்களுக்கு வேறு கதி இல்லை அய்யா !...நாங்கள் என்ன அழகிரியிடம் போயியா...எங்க நாட்ட காப்பாத்துங்கன்னு கேட்டு நிக்க முடியும் !!! உம்முடைய அரசியல் நாகரீகத்தைப் பார்த்த பிறகாவது .....களப் பட மருந்து ...காலாவதி மருந்து ...போன்ற கொடுமைகளுக்கு பொறுப் பேற்று தமிழக அரசு ராஜினாமா செய்வது சம்பந்தமாக யோசிக்கட்டும் !!!!!

By rajasji
4/9/2010 3:15:00 PM

Mr. chidambaram resgination submited to Pm. this is totaly 'I'wash. Mr. Chidambaram not fit to any post of Minisiter. he always only speaking and roaming condition. truly Anand chennai

By anand
4/9/2010 3:05:00 PM

டேய், தெரியும்டா ஒங்க டகல்பாஜி வேலையெல்லாம். எதாவது அசம்பாவிதங்கள் நடந்து விட்டால், நாலு பத்திரிக்கையாள‌களை கூப்பிட்டு, சவடாலாக விடுவதும், கண்டனம் விடுவதும், சவால் விடுவதும், வருத்தம் தெரிவிப்பதும். கேட்டு கேட்டு அலுத்து போச்சிடா. நிதியமைச்சரா இருந்து, பட்ஜெட் போடுகிறேன் என்று நாட்டின் பொருளாதாரத்தையே நாசமாக்கினாய். பிரணாப் முகர்ஜி வந்து ஓரளவு சரி செய்து, இப்போதுதான் கொஞ்சம் தேறி வருகிறது. இப்ப‌ உள்துறையை ஒரு வழி பண்ணியாக்கியாச்சி. தெண்ட தீவட்டிகளுக்கெல்லாம் இவ்வளவு பவர்ஃபுல் போஸ்ட் கொடுத்தால் இப்படித்தான். கால்நடை, காடுவளர்ப்பு மந்திரிக்கு கூட லாயக்கில்லை. டம்மி பிரதமர், டம்மி ஜனாதிபதி, செயல்திறமையற்ற சிதம்பரங்கள், ஊழலில் ஊறும் ராசாக்கள், ஆடுங்கடா, நல்லா ஆடுங்க. இப்போதைய மந்திரிகளில் பிரணாப் முகர்ஜி, மம்தா பானர்ஜியை தவிர எவனும் மந்திரி பதவிக்கே லயக்கில்லாதவனுங்க.

By Venkadesh
4/9/2010 3:01:00 PM

டேய், தெரியும்டா ஒங்க டகல்பாஜி வேலையெல்லாம். எதாவது அசம்பாவிதங்கள் நடந்து விட்டால், நாலு பத்திரிக்கையாள‌களை கூப்பிட்டு, சவடால விடுவதும், கண்டனம் விடுவதும், சவால் விடுவதும், வருத்தம் தெரிவிப்பதும். கேட்டு கேட்டு அலுத்து போச்சிடா. நிதியமைச்சரா இருந்து, பட்ஜெட் போடுகிறேன் என்று நாட்டின் பொருளாதாரத்தையே நாசமாக்கினாய். பிரணாப் முகர்ஜி வந்து ஓரளவு சரி செய்து, இப்போதுதான் கொஞ்சம் தேறி வருகிறது. இப்ப‌ உள்துறையை ஒரு வழி பண்ணியாக்கியாச்சி. தெண்ட தீவட்டிகளுக்கெல்லாம் இவ்வளவு பவர்ஃபுல் போஸ்ட் கொடுத்தால் இப்படித்தான். கால்நடை, காடுவளர்ப்பு மந்திரிக்கு கூட லாயக்கில்லை. டம்மி பிரதமர், டம்மி ஜனாதிபதி, செயல்திறமையற்ற சிதம்பரங்கள், ஊழலில் ஊறும் ராசாக்கள், ஆடுங்கடா, நல்லா ஆடுங்க. இப்போதைய மந்திரிகளில் பிரணாப் முகர்ஜி, மம்தா பானர்ஜியை தவிர எவனும் மந்திரி பதவிக்கே லயக்கில்லாதவனுங்க.

By R.Venkatesh
4/9/2010 3:00:00 PM

naalla nadaham. chidambaram is very good actor. edukkum layakkuillathavan.

By umaraman
4/9/2010 2:59:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *