புதன், 3 பிப்ரவரி, 2010

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக மேத்தா நியமனம்



சென்னை,​​ ஜன.​ 2: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழக சிண்டிகேட் உறுப்பினராக ஹரீஷ் எல்.​ மேத்தா ​(படம்)​ நியமிக்கப்பட்டுள்ளார்.​ பல்கலைக் கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான பர்னாலா இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.மேத்தா 3 ஆண்டுகாலம் வரை சிண்டிகேட் உறுப்பினராகச் செயல்படுவார்.​ தொழிலதிபரான இவர் எம்.என்.எம்.​ ஜெயின் பொறியியல் கல்லூரியின் செயலாளராவார்.​ மேலும் சென்னைப் பல்கலைக் கழக சிண்டிகேட் உறுப்பினராகவும்,​​ தமிழ்நாடு டாக்டர்.​ எம்.ஜி.ஆர்.​ மருத்துவ பல்கலைக் கழகத்தின் ஆளுமைக்குழு உறுப்பினராகவும் இப்போது செயல்பட்டு வருகிறார் மேத்தா.
கருத்துக்கள்

தலைப்பைப் பாரத்துவிட்டுக் கவிஞர் மு.மேத்தாவிற்குத்தான் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக எண்ணி மகிழ்ந்தேன். ஏமாற்றத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/3/2010 3:01:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக