செவ்வாய், 31 மார்ச், 2026

 

பெரியார்  நூலக வாசகர் வட்டம்- சனாதனம்-பொய்யும் மெய்யும் நூலாய்வு: ச.பிரின்சு என்னாரெசு பெரியார்



  பெரியார்  நூலக வாசகர் வட்டம்

2592ஆம் நிகழ்வு

 இடம் :  அன்னை ஈ.வெ.இரா.மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை 600 007

நாள் :  திருவள்ளுவர் ஆண்டு 2057, பங்குனி 19 / 02.04.2026

தலைவர்: வழக்குரைஞர் மானமிகு ஆ.வீரமர்த்தினி

தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்

நூலாய்வு: “சனாதனம் – பொய்யும் மெய்யும்

ஆய்வுச் சிறப்புரை:

மானமிகு ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

ஏற்புரை: மானமிகு இலக்குவனார் திருவள்ளுவன்

முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, செ.சனார்த்தனம், 

நன்றியுரை: மானமிகு ஆ.வெங்கடேசன்செயலர், பெரியார் நூலக வாசகர் வட்டம்

உரூ.300 மதிப்புள்ள இந்நூல் விழா அரங்கில் தள்ளுபடி  விலையில் உரூ.200/க்குக் கிடைக்கும். நூல் வேண்டுவோர் + 91 94441 05470 எண்ணில் பதிவு செய்க! இலக்குவனார் திருவள்ளுவன் எழுதிய பிற நூல்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.

தோழர்களோடு தவறாமல் வருகை தாருங்கள்!

புதன், 25 மார்ச், 2026

தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் – ஆளுமையர் உரை 159 & 160 ; சொல்லாய்வுகள் : நூலரங்கம்



சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௫-645)                                                 

தமிழே விழி!                                 தமிழா விழி!

ஆளுமையர் உரை:

ஆய்விற்குரிய நூல் :

நிறைவுரை :

தலைவர், தமிழ்க்காப்புக் கழகம், தில்லிக் கிளை

ஞாயிறு, 8 மார்ச், 2026

தில்லி – தமிழ்க்காப்புக் கழகக் கிளை – இணைய உரை 5






வியாழன், 5 மார்ச், 2026

தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்; ஆளுமையர் உரை 157 & 158 ; நூலரங்கம்

      05 March 2026      கரமுதல



புதன், 4 மார்ச், 2026

2 ஆவது தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு+ கட்டுரைச் சுருக்க இறுதி நாள்

 

2 ஆவது தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு+ கட்டுரைச் சுருக்க இறுதி நாள்





வணக்கம்
தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டிற்குஆய்வுச்சுருக்கம்அனுப்ப பங்குனி 01, தி.பி.2057 / மார்ச்சு 15, 2026 வரைகாலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

பின்வரும் இணைப்பில் கட்டுரையின் ஆய்வுச் சுருக்கத்தை 2 பக்கங்களுக்குள் சொற்கோப்பில் (word file ) அளிக்கவும். .

https://forms.gle/QN63VR5v2KJAH5VA9
நன்றி


ஒருங்கிணைப்பாளர்
2ஆவது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு 2026, தொரண்டோ, கனடா

ஞாயிறு, 1 மார்ச், 2026

தொல்காப்பியம் – சொல்லதிகாரம் : பட்டய வகுப்பு : வாழ்த்துரை : இலக்குவனார் திருவள்ளுவன்

 

தொல்காப்பியம் – சொல்லதிகாரம் : பட்டய வகுப்பு : வாழ்த்துரை : இலக்குவனார் திருவள்ளுவன்



புகு எண் & சொல் 81766444296 : avvai


வியாழன், 19 பிப்ரவரி, 2026

ஆளுமையர் உரை 155 & 156 ; நூலரங்கம், தமிழ்க்காப்புக் கழகம்

      19 February 2026      கரமுதல



கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்

வேட்ப மொழிவதாம் சொல். (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௩ – 643)                                                 

தமிழே விழி!                                 தமிழா விழி!

தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்

ஆளுமையர் உரை 155 & 156 ; நூலரங்கம்

சனி, 14 பிப்ரவரி, 2026

தமிழ்க்காப்புக்கழகம், புதுதில்லிக் கிளை இணைய அரங்கு உரை 4

 தமிழ்க்காப்புக்கழகம்,






வியாழன், 5 பிப்ரவரி, 2026

தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் : ஆளுமையர் உரை 153 & 154 ; நூலரங்கம்



செல்வத்துள் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்து ளெல்லாந் தலை.                                                  

 (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௰௧ – 411)

தமிழே விழி!                                 தமிழா விழி!

இலக்குவனார் தமிழ் இளமணி விருதாளர் முனைவர் ஃபயசு அகமது