தமிழே விழி! தமிழா விழி !!
தமிழ்க் காப்புக் கழகம், புது தில்லிக் கிளை.
இணைய அரங்கு உரை – 10
நாள்: ஆடித் திங்கள் 23 ஆம் நாள் (8 – 8- 2026) காரிக்கிழமை (சனிக்கிழமை)
நேரம்: காலை 10-00 மணி .
இணையத்தில் இணைய:
Link : https://meet.google.com/hjk-khzk-vae
நெறியாளர் : கல்லூரி மாணவி செல்வி வித்யா
தமிழ்த் தாய் வாழ்த்து:
பண்ணிசைப் பாடகி, திருமதி பாக்கியலட்சுமி மணி உளுந்தூர்பேட்டை.
வரவேற்புரை: கல்லூரி மாணவர் திருமிகு ரோசன் .
செயலர் அறிக்கை: கல்லூரி மாணவி செல்வி பிரீத்தி .
தொடக்க உரை: முனைவர் புத்தேரி தானப்பன்
(தலைவர், தில்லித் தமிழ்க் காப்புக் கழகம்)
தலைமை உரை:
தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன்
(தலைவர், தமிழ்க் காப்புக் கழகம், சென்னை)
அறிமுக உரை: மொழிபெயர்ப்பாளர் திருமதி பிரபா சேகர்
சிறப்புரை:
திருமிகு பாரதி பணிச்செல்வர் சா. பழனி அவர்கள்.
தலைப்பு : “மக்கள் நாயகத்தின் நான்காவது தூண் – இதழியல்”
வினாத் தொடுத்தல்: அரங்கில் பங்கேற்போர்.
நன்றியுரை: கல்லூரி மாணவர் திருமிகு சஞ்சை
ஞாலப்பண்: கல்லூரி மாணவி செல்வி நிசா
அனைவரும் வருக! தமிழமுதம் பருக!!