வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

சமகாலவாழ்வியலும் சாதிய வன்கொடுமைகளும் – கருத்தரங்கம்

ஆவணி 06, 2046 / ஆகத்து 23, 2015

மாலை 5.01

மயிலாப்பூர், சென்னை

azhai_saathykarutharangam
தொடர்ந்து வரும் சாதிய தாக்குதல்களை தடுத்து நிறுத்தவும். வருங்கால வளரும் தலைமுறையை சாதியற்ற சமூகமாக மாற்றவும்
‪#‎தமிழ்நாடு_மாணவர்_கழகம் நடத்தும் “சமகால வாழ்வியலும் சாதிய வன்கொடுமைகளும் எனும் தலைப்பில் கருத்தரங்கம். அனைத்து மாணவர் இயக்கங்களும் கலந்துகொள்கின்றன .
அனைவரும் வருக


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக