வியாழன், 20 ஆகஸ்ட், 2015

மலர்களின் நிலைக்கேற்ற பெயர்கள் தமிழில்தான் உள்ளன!


malarkal

மலர்களின் பருவநிலைத் தமிழ்ப்பெயர்கள்

அரும்பு – அரும்பும் தோன்றுநிலை
நனை – அரும்பு வெளியில் நனையும் நிலை
முகை – நனை முத்தாகும் நிலை
மொக்குள் – “முகை மொக்குள் உள்ளது நாற்றம்” – திருக்குறள் (நாற்றத்தின் உள்ளடக்க நிலை)
முகிழ் – மணத்துடன் முகிழ்த்தல்
மொட்டு – கண்ணுக்குத் தெரியும் மொட்டு
போது – மொட்டு மலரும்பொழுது காணப்படும் புடைநிலை
மலர்- மலரும் பூ
பூ – பூத்த மலர்
வீ – உதிரும் பூ
பொதும்பர் – பூக்கள் பலவாகக் குலுங்கும் நிலை
பொம்மல் – உதிர்ந்து கிடக்கும் புதுப் பூக்கள்
செம்மல் – உதிர்ந்த பூ பழம்பூவாய்ச் செந்நி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக