செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

பயங்கரக் கொலையாளி பக்சேவின் கனவு தகர்ந்தது. - ஒப்புதல்



பயங்கரக்  கொலையாளி பக்சேவின்  கனவு தகர்ந்தது. - ஒப்புதல்

 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்பார்த்தவாறு வெற்றி கிட்டாமையால் இராசபக்சே  தன்னுடைய தலைமையமைச்சர்   ஆகக் கண்ட கனவு தகர்ந்ததாகச் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளான்.
 அவன் தங்கை  நிருபமா இராசபக்சே தன் சொந்த ஊரான அம்பாந்தோட்டைத் தொகுதியில் மண்ணைக் கௌவினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக