வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

சுசில் குமார் சிண்டே தேர்வு

மக்களவை முன்னவர் எனக் குறிப்பிடுங்கள். மக்களவைத் தலைரவாக திருவாட்டி மீராகுமார்தான் தொடருகிறார்.   அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /


தற்போதைய செய்திகள்
மக்களவைத் தலைவராக சுசில் குமார் சிண்டே தேர்வு

First Published : 03 Aug 2012 04:46:53 PM IST தினமணி


புது தில்லி, ஆக., 3 : நாடாளுமன்றத்தின் மக்களவைத் தலைவராக உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.முன்பு மத்திய நிதியமைச்சராக இருந்த பிரணாப் மக்களவைத் தலைவராக இருந்தார். அவர் தனது பதவியை ராஜினாமா செய்து குடியரசுத் தலைவராக பதவியேற்றதைத் தொடர்ந்து அந்த பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டது.இந்நிலையில், உள்துறை அமைச்சராக 2 நாட்களுக்கு முன்பு பதவியேற்றுக் கொண்ட சுஷில் குமார் ஷிண்டே மக்களவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக