திங்கள், 25 ஜூன், 2012

புலம் பெயர்ந்து வந்த ஈழத்தமிழர்களின் உண்ணாநோன்புப் போராட்டம் தொடருகிறது.

செங்கல்பட்டு முகாமிலிருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பின்னரும்   புலம் பெயர்ந்த ஈழத்தமிழ்த்  தோழர்கள் தங்கள் உண்ணா நோன்பு அறப் போராட்டத்தைத் தொடருகிறார்கள்.

தமிழக அரசு உடனே அறப்போராட்டத்தை முடிவிற்குக் கொணர்ந்து அவர்கள் நலமாகவும் வளமாகவும் உரிமையுடனும் உணர்வு குன்றாமலும் வாழ உதவ வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

http://www.maalaimalar.com/2012/06/25112058/chengalpattu-srilanka-refugee.html
(செய்தி, பதிவேற்றம் ஆகவில்லை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக