ஞாயிறு, 26 ஜூன், 2011

திமுக எதிர்ப்பு அலையால் தோற்றோம்: அன்புமணி

ஈழத்தமிழர் படுகொலை அணியில் சேர்ந்ததால் தோற்றோம் என்று சொல்வதே சரி.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


திமுக எதிர்ப்பு அலையால் தோற்றோம்: அன்புமணி

First Published : 25 Jun 2011 09:34:00 PM IST


சென்னை, ஜூன் 25: திமுக எதிர்ப்பு அலையால் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தோல்வியுற்றதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது இந்தக் கருத்தைத் தெரிவித்தார். மேலும், அடுத்த 3 மாதங்களில் கிராமப் புறங்களில் பாட்டாளி மக்கள் கட்சியைப் பலப்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பாமக வாக்கு வங்கி அப்படியே உள்ளது; வாக்குகள் அதிகரித்துள்ளன என்றும் அவர் கூறினார்.
கருத்துகள்


சொல்ல எதாவது ஒரு காரணம் வேண்டுமே? லாஜிக் எனப்படும் தர்க்க சாஸ்திரத்தில் "Nan Causa Pro Causa " என்று ஒன்று உண்டு . எடுத்துக்காட்டாக நாகூர் ரயில் தஞ்சைக்கு தாமதமாக வந்ததால் தேங்காய் விலை உயர்ந்தது என்று சொல்வது எப்படி பொருந்தாத கூற்றோ அப்படி தி மு க எதிர்ப்பு அலை என்று கூறுவதும் பொருந்தாத ஒன்று. அன்பு மணி அவர்களே உங்கள் உட்கட்சி பூசல்களை முதலில் போக்கி கொள்ளுங்கள்! , கோ க மணி அவர்களை அமைதிப்படுத்துங்கள் !நீங்கள் தேர்தலில் நின்று வெற்றி பெறுங்கள் . ராஜ்ய சபா கனவை உதறி தள்ளுங்கள் .பா ம க மகத்தான வெற்றி பெறும்! மருத்துவர் அய்யா அவர்கள் மகத்தானவர் .
By GURUVAYURAPPADHASAN
6/25/2011 9:53:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக