இலங்கை இறுதிப்போரில் 1.50 லட்சம் பேர் கொல்லப்பட்டனர்: விக்கிரமபாகு
First Published : 02 Jul 2011 11:54:00 AM IST

கொழும்பு, ஜூலை 2- இலங்கை இறுதிப்போரில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்பட்டனர் என்று புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன கூறியுள்ளார்.மேலும், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதி மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்க ராஜபட்ச அரசு முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.இலங்கை அரசு தொடர்ந்து மெத்தனமாக இருந்தால், சர்வதேச அளவிலான தலையீடுகளை சந்திக்க நேரும் என்றும், இனவாதத்தை தூண்டும் அமைச்சர்களின் பேச்சை கேட்டு அதிபர் ராஜபட்ச செயல்படுகிறார் என்றும் விக்கிரமபாகு கருணாரத்ன கூறியுள்ளதாக இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்


By Gangadharan
7/2/2011 8:20:00 PM
7/2/2011 8:20:00 PM


By பொன்மலை ராஜா
7/2/2011 5:02:00 PM
7/2/2011 5:02:00 PM


By sulikki
7/2/2011 3:33:00 PM
7/2/2011 3:33:00 PM


By குமரிநாடான்
7/2/2011 2:54:00 PM
7/2/2011 2:54:00 PM


By Ilakkuvanar Thiruvalluvan
7/2/2011 12:51:00 PM
7/2/2011 12:51:00 PM


By sathish
7/2/2011 12:15:00 PM
7/2/2011 12:15:00 PM


By இராம.பில்லப்பன்
7/2/2011 12:14:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் 7/2/2011 12:14:00 PM