சனி, 20 ஜூன், 2009

திருச்சி மதிமுக மாநாடு திருப்புமுனையை ஏற்படுத்தும்: வைகோ
தினமணி


விருத்தாசலத்தில் நடைபெற்ற கடலூர் மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசுகிறார் பொதுச்செயலர் வைகோ.


கருத்துகள்

அஇஅதிமுக தலைவியிடம் திருப்பு முனை ஏற்படாத வரையில் எந்தத் திருப்பு முனையாலும் பயன் இல்லை. எனினும் ஓர் ஆண்டிற்குத் தேர்தலைப் பற்றி எண்ணாமல் சிற்றூர் தோறும் உங்கள் தமிழ்க்காப்புக் கொள்கையைப் பரப்புங்கள். வெற்றி உங்களுக்குத்தான்! மேலும் வாக்குச் சீட்டு முறையில் வலிமை வாய்ந்தோர் வாக்குச் சீட்டுகளைக் கைப்பற்றி மொத்தமாக வாக்களித்து வாக்குப் பெட்டியில் போடும் நடைமுறை இருந்ததை நினைவு கொண்டு மின்னணு முறையில் உள்ள குறைபாட்டைக் களைய வழிவகை காணுங்கள்!

வெற்றிக்கான வாழ்த்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/20/2009 4:39:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக