வியாழன், 18 ஜூன், 2009

இலங்கையில் 224 தமிழர்கள் கட்டாய இடமாற்றம்
தினமணி


கொழும்பு, ஜூன் 17- இலங்கையில் மூத்தூர் பகுதியைச் சேர்ந்த 224 தமிழர்கள் அவர்களது விருப்பத்திற்கு மாறாக வேறு இடத்திற்கு கட்டாயமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


கருத்துகள்

காலம் காலமாகச் செய்து வரும் வாழ்வுரிமைப் பறிப்புச் செயலையும் சிங்களக் குடியேற்றத்தையும்தான் சிங்களக் காட்டுமிராண்டி அரசு இப்பொழுதும் செய்கிறது. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வெளி வந்துள்ள இலங்கைத் தமிழர் தொடர்பான கட்டுரைகளும் நூல்களும் இதைத் தெளிவாக விளக்குகின்றன. தமிழர்கள் தனித்து வாழும் பகுதி என ஒன்றும் இல்லாமல் அவர்களை முகாம் என்ற பெயரில் திறந்தவெளி வதைக் கூடத்தில் அடைப்பதுவும் சிங்களர்களைத் தமிழர் பகுதிகளில் குடியேற்றுவதும் இப் பொழுது விரைவு படுத்தப்படுகின்றது. அறிவு இருந்தும் சிந்திக்க மறுப்பவர்கள் இது குறித்து ஒன்றும் சொல்ல மாட்டார்கள். இனியேனும் விழிக்குமா உலகத் தமிழினம்?

ஏக்கத்ததுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/18/2009 4:52:00 AM
இதை தமிழர்களின்? கையில் மாற்றீடு செய்ய(தார்மீகக் கடமைகள் நிறைவேற்றப் படாத பட்சத்தில்)வழிவகை செய்யப் பட்டிருக்க வேண்டுமே தவிர,பிரிட்டிஷ் போலவே(அணுகுமுறை)வலுக்கட்டாயமாக கைப்பற்றப்பட எந்தவிதமான தார்மீக உரிமையும் கிடையாது என்பதாகும்.இத்தகைய வழிவகைகளை செய்ய இந்த “தமிழீழ இடைகா(டர்)ல அரசாங்கம் உதவியாக இருக்கும் என்றால்,அதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.தமிழர்கள் தாங்கள் ஆயுதம் தாங்கும் உரிமையை கைவிடுவது என்பது சட்ட ரீதியாக எந்த “இனக்குழுவும்” ஏற்றுக் கொள்ளமுடியாது,இதை சொல்லுவத்ற்கு இலங்கைத் தமிழருக்கு உரிமையும் கிடையாது(இலங்கையில் மட்டும் தமிழர் இல்லை),ஆனால் அதற்காக ஆயுதம் ஏந்துவதும் “சட்டப்படி” குற்றமாகும்(எந்த ஒரு இறையாண்மையுள்ள நாட்டின் அங்கீகாரமும் இல்லாமல்).
By CHAMELEON BROTHER
6/17/2009 10:52:00 PM

ஹவேர்ட் பல்கலைக் கழகத்தில்(அமெரிக்கா)சட்டம் பயின்ற திரு.உருத்திரகுமாரின் அக்கறையை குறைத்து மதிப்பிட முடியாதுதான்!.இவர் இலண்டனில் உள்ள தயா இடைக்காடரின் சொந்தக்காரர்.இவர் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரான திரு.லாரன்ஸ் திலகரின் நெருங்கிய நண்பர்.இச் செயற்பாட்டுக் குழுவில் இடம்பெற்றிருக்கும் சுவீடன், பேராசிரியர் பீட்டர் சார்ல்ஸ் வீட்டிலுள்ள நிலவறை அலுவலகத்தில்,உள்ள பிரத்தியேகமான சிலை சீன முகாமைப்பு வடிவிலான புத்தர் சிலையாகும்.இவர் அப்சாலா பல்கலைக் கழகத்தில் செய்த ஆராய்ச்சி “மதங்களின் வரலாறு” ஆகும்.கிடைத்த சில செய்திகளின்படி,மதிப்பிற்குறிய பேபி(இளங்குமரன்),கா.வே.பாலக்குமார்,இளம்பரிதி,எழிலன்,யோ.யோகி,புதுவை இரத்தினத்துரை,ஆகியோர் இலங்கை இராணுவத்திடம் சிறைக் கைதிகளாக உள்ளனர் என்று கூறுகிறது.சர்வதேசம் இதைதான் கூறுகிறது தமிழர்களின் தற்காப்பு உரிமை(ரைட் ஆஃப் வயலன்ஸ்)வலுக்கட்டாயமாக பிரிட்டிஷ் காலனியால் பறிக்கப்பட்டிருந்தது,அது இலங்கை மற்றும் இந்திய இராணுவங்களிடம் சுதந்திரம் என்றப் பெயரில் கையளிக்கப்பட்டிருந்தது,இதை தமிழர்களின்? கையில் மாற்றீடு செய்ய(தார்மீகக் கடமைகள் நிறைவேற்றப் படாத பட்சத

By CHAMELEON BROTHER
6/17/2009 10:50:00 PM

It is clearly reveals that all 29 countries in south east asia who opposed the inquary of human mass muder in Srilanka are ready to mass murder the minories in their respective countires who make protest for their freedom. Is democretic system works or failed in these south east asian countires? In the democretc system only majority people enjoy their freedom; and , minority are slaves in the demoretic process according to UNITED NATIONS and SOUTH ASIAN COUNTIRES. WHERE ARE ALL HUMAN RIGHTS RESOLUTIONS IN UNITED NATIONS OR THE SUPER POWERS WHO SUPPORT FOR THE BIAS DEMOCRETICS SYSTEM OF GOVERNMENTS. IS A UNITED NATIONS AND THE SECRETARY NECESSOR IN AMERICA OR GENIVA?

By S.Raman
6/17/2009 10:18:00 PM

நேற்று நீ செய்த நாச வேலைகளுக்கு உடனேயே தண்டனை கிடைத்து விட்டது என்று உன் தேச மக்கள் கண்ணீர் வடிப்பார்கள். ஈழத்தமிழர்கள் விட்ட கண்ணீரும் சிந்திய செங்குருதியும் உன் கண்களின் முன்பாக தோன்றி மறையும் நமது மக்களின் சடலங்களின் தடயங்களை அழித்துவிடலாம். ஆனால் அவைகள் பற்றிக்கொண்டிருக்கும் உண்மை வெளிப்பட்டே தீரும். அன்றைக்கு தான் இனப் படுகொலைக்கு துணை போன உன் நாட்டுத் தலைமையின் நாகரீகமற்ற நடவடிக்கைக்காக இந்தியா என்ற நாடு வெட்கித் தலை குனியும் நாள் வரும்.

By ravi
6/17/2009 9:24:00 PM

Every now atleast understand or trying to understand that what is happening in Srilanka, Due to Prabhakaran they were some what quit and respected Tamils, not that is also gone... I dont think Tamilian can live there any cost. Here karunanithi, soniya cant do any thing because they need to earn money and see their activities only..

By chnandru
6/17/2009 8:03:00 PM

Rajapaka is a No one bastered, sure he will die with suiside bomb blasr very soon sankara

By sankar
6/17/2009 7:31:00 PM

நம்மை குழப்பவும் சோர் வடையச் செய்யவும் பிரபாகரன் குறித்த பொய்யானச் செய்திகளை இந்திய ரா உளவுத் துறையும் ஊடகங்களும் பரப்புகின்றன. நெடி துயர்ந்து நிற்கும் தமிழ்ப் பொதிகை மலை போல அந்தத் தலைவன் களத்தில் காலூன்றி நிற்கிறான். முழுமதியை சில நேரங்களில் மேகங்கள் மறைக்கலாம். ஆனால் நிரந்தரமாக மறைத்து விட முடியாது. முகிலை கிழித்து முழு மதி முன்னிலும் ஒளிவிட்டு மின்னும். தலைவர் பிரபாகரனும் முன்னிலும் அதிகமான துடிப்புடன் நம்மை வழிநடத்துவார். தமிழர் வரலாற்றில் பிரபாகரனைப் போன்ற ஒரு வீரன் பிறந்ததில்லை என மறைந்த முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதன் அவர்கள் ஒரு முறை மன நெகிழ்ச்சியுடன் கூறினார். கல்லின் மேல் எழுத்துப் போன்ற அந்த சொற்களை மனதில் பதிய வையுங்கள். வாராது போல் வந்த மாமணியாக அந்த தலைவன் வாழும் காலத்திலேயே தமிழீழம் மலரும். அதன் மூலம் உலகத் தமிழர்களுக்கும் விடிவுப் பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் களம் இறங்குவோம். கடமையாற்றுவோம்.

By ravi
6/17/2009 7:00:00 PM

Congress and its overseas bon leader Sonia should take responsible.

By Kugan
6/17/2009 5:28:00 PM

Now Sigalese becoming coomon enemy for Tamils. We should wage a eraticating sigalese from the earth war.

By Ramu
6/17/2009 4:39:00 PM

We know all these happen in Srilanka when Tamils were defeated by India becuse we have experience this since 1957 during Mr. S.W.R.D. Bandaranayke to Mr. Mahinda Rajapaksha regime.

By Amirali -Sammanthurai
6/17/2009 4:38:00 PM

worst rajapaksa

By malai
6/17/2009 4:35:00 PM

it is rediculous. The entire world should condomn these kind of activities

By palayam
6/17/2009 4:25:00 PM



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக