புதன், 17 ஜூன், 2009

தோற்றது இந்தியாவின் ராஜதந்திரம்தான்!

பழ. நெடுமாறன்
தினமணி
First Published : 17 Jun 2009 02:28:00 AM இசட்


கருத்துகள்

(தொடர்ச்சி 2/2 ) மலையாள ஆரிய அதிகாரிகளின் தவறான அறிவுரைகளைப் புறந் தள்ளி, திரு பழ.நெடுமாறன், திரு வைக்கோ, திரு தொல்.திருமாவளவன், திரு.இராமதாசு, திரு தா.பாண்டியன், திரு டி.கே.சீ.இளங்கோவன், தமிழ் நல அமைப்புகள், உலக அளவிலான மனித நேய ஆர்வலர்களைக் கொண்ட குழுவை அமைத்துத் தமிழ் ஈழததிற்கு ஏற்பளிக்க வேண்டும். உலக அளவில் தன் தாழ்ந்த மதிப்பைச் சரிசெய்து உயர்த்திக் கொள்ள இது ஒன்றே வழி. உலகத் தமிழர்களின் கோரிக்கையும் உலக மனித நேய ஆர்வலர்களின் கோரிக்கையும் இதுவேயாகும். மலர்க தமிழ் ஈழம்! வெல்க இந்திய - ஈழ நட்புறவு

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/17/2009 10:42:00 AM

1/2 இந்தியாவின் அரசியல் வினைத்திறன் தோற்றது என்பது உண்மைதான். அதன் காரணம் இந்திய அரசை ஆட்டிப்படைக்கும் அதிகாரிகளின் நோக்கம் நல்லதாக அமையாததும் அதற்கு இந்திய அரசு அடிபணிவதும்தான்.ஈழத்தமிழர்களைக் கைப்பாவையாக்கிச் சிங்கள அரசை மிரட்டலாம் என்ற எண்ணத்தில்தான் முதலில் இந்தியா இலங்கையில் மூக்கை நுழைத்தது. தமிழ் மக்கள் ஆங்கிலேய அடிமையில் இருந்து இந்திக்காரர்களின் அடிமையாக மாறிக் கொண்டது போல் அல்லாமல் - சிங்கள அடிமையில் இருந்து மீண்டு இந்திய அடிமையாக மாற விரும்பாத - முழு உரிமையுடன் வாழ விரும்பிய ஈழத் தமிழர்களை ஒழிக்கவே சிங்கள அரசுடன் சேர்ந்து ஈழத் தமிழர்களை ஒழித்து வருகிறது இந்திய அரசு. மாறாக ஈழத் தமிழர்களுக்குத் துணை நின்றது என்றால் தமிழ் ஈழமும் மலர்நதிருக்கும். உலக நாடுகளிடம் இந்தியாவின் மதிப்பும் உயர்ந்திருக்கும். இதனை இனியேனும் உணர்நது இந்தியா தன் வல்லரசு ஆசைகளை விட்டு விட்டு தன் தவறுகளைத் திருத்திக் கொண்டு நல்லரசாகத் திகழ்ந்து தமிழ் ஈழம் மலரத் துணை நிற்க வேண்டும். (தொடர்ச்சி 2/2 காண்க!)


அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/17/2009 10:41:00 AM

அதே நேரத்தில் வடகொரிய தென்கொரிய நாடுகளுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகளைக் களைந்து அவைகள் இரண்டும் சீனாவுக்கு எதிராக ஒருங்கிணைந்து இந்தியாவுக்கு ஆதரவாக செயலாற்றவும் இந்தியா தனது வெளியாட்டுக்கொள்கையில் சரியான உலக ராஜதந்திரத்தை கையாள வேண்டும். சமீப காலமாக இந்திய அரசு கேலிக்கூத்தாக மாறி வருகிறது. இதை கவனிக்கும் ஆஸ்திரேலியா கனடா போன்ற உலக நாடுகளில் தங்கியுள்ள இந்தியர்களை அடித்து துரத்துகிறார்கள். இலங்கயிலும் தமிழர்களை கொல்கிறார்கள். வடநாட்டவர் போல் தமிழன் ஒரு இந்தியன். இதை மைய காங்கிரஸ் அரசு இன்றளவும் உணரவில்லை. இலங்கையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான இலங்கை இந்துக்கள் தமிழர்கள் மடிந்து மண்ணாகிறார்கள். இதை இன்றளவும் தடுத்து நிறுத்த முடியவில்லை. பான்கி மூன் வாய் மூடி மவுனியாகி விட்டார்.

By NADODI
6/17/2009 9:28:00 AM

உலகத்துரோகியான ராஜபக்சவின் இலங்கை அரசு மூன்றாவது உலகப்போருக்கு வழி வகுத்து வருகிறது. இலங்கையில் தனி ஈழம் அமைவதள்குள்ளாகவே 1914ல் ஆரம்பிக்கப்பட்ட முதல் உலக யுத்தம் போல் 2014ல் மூன்றாம் உலக யுத்தம் வரக்கூடும். தேவையற்ற விஷயங்களில் எல்லாம் முரட்டுத்தனமாக துப்பாக்கியையும் கத்தியையும் தூக்கிய பிரபாகரன் ஒரு விவேகமற்ற வீரன். பிரபாகரன் ஆரம்பித்திலிருந்தே இந்தியாவையும் தமிழகத்தையும் அரவணைத்து சென்றிரு்தால் இலங்கையின் கொழுப்பை மிகச் சாதுர்யமாக அடக்கி அசைக்க முடியாத நிரந்தர தனி ஈழ நாட்டை இலங்கையில் அமைத்திருக்கலாம். தேவையில்லாமல் 1991ல் இந்திய உள் விவகாரத்தி்ல் தலையிட்டது மிகப் பெரிய தவறு. என்பதை காலம் இப்போது பதில் சொல்லி விட்டது. சீனா இலங்கை இரண்டின் மதக்கோட்பாடுகள் ஒன்றானவை. இப்போதைய இந்திய அரசு கவனிக்க வேண்டிய உள்ளூர் விவகாரங்களை விட அமெரிக்க ரஷ்ய வெளி நாட்டுக்கொள்கைகளை இன்னும் தீவிரமாக பலப்படுத்த வேண்டிய தருணமிது. இதில் நமது கம்யூனிஸ்டுகளின் ஆதரவு தேவை. இலங்கைக்கு ஆதரவு கொடுக்கும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நிதி உதவி ராணுவ தளவாடங்கள் சப்ளை செய்வதை தடை செய்ய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அத

By NADODI
6/17/2009 9:26:00 AM

when Georgia killed Russian origin peoples Russia invaded Georgia and saved their people.Chinese all over the world whereever they live they have Chinese govt. support.But India!!!!The truth is North Indians do not consider Tamils in YN as Indians.

By veera
6/17/2009 9:08:00 AM

It is the reflection of LTTE's views. Should appear in Tamilnet.com. Nedumaran ean puthi thadumaranum? You were a nationalist and a congressman but today you are the friends of terrorists.

By Venki
6/17/2009 8:21:00 AM

India never had a proper foreign policy. Alwyas Chinese dominate every country where Indians have flourished economiclly. Burma, Singapore and now Srilanka. Chinese government help its nationals living outside of China to participate in the local elections etc in all countires where its people live, whereas Indian government never helps not even extends support to its nationals. It is high time India woke up to the extreme dangers of weak foreign policies. It is a shame that our politicians are note interested in nation building but buildign there own wealth!! God save India!!!

By Tamil Nanban
6/17/2009 6:37:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக