பொய் வழக்குகளில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆந்திரச் சிறைகளில் வாடிய தமிழர்களின் விடுதலைக்குப் போராடிய குடியுரிமைக் குழு(ஆந்திரப்பிரதேசம்) வின் துணைத் தலைவர் வழக்கறிஞர் கிராந்தி சைதன்யா அவர்களுக்குப் பாராட்டு விழா சேலம் நான்கு சாலையிலுள்ள சாமுண்டி வணிக வளாக இலக்குமி அரங்கில் எதிர்வரும்

மாசி 27, 2047 / 10 -03- 2016 வியாழக்கிழமை காலை 10 : 30 மணிக்கு

நடைபெற உள்ளது.
அழை-பாராட்டு-கிராந்தி சைதன்யா - azhai_paaraattuvizhaa
தமிழகப் பழங்குடி மக்கள் இயக்கம்