நிகழ்வு-வட்டுக்கோட்டை,இந்துவாலிபர்சங்க உதவி05 : nighazh_indhuvaalibar_vattukkottai_uthavi05

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் வாழ்வாதார உதவி

  கிளிநொச்சி செல்வாநகரைச் சேர்ந்த பெண்தலைமைத்துவ குடும்பமான வனசுதர் அன்னலட்சுமிக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் சார்பில் ஏற்கெனவே வேல்லிசன் நிறுவனத்தினால் மாடு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான மாட்டுக் கொட்டகை அமைத்துதருமாறு கோரியிருந்தர். இதற்கிணங்க எமது சங்கத்தின் கோரிக்கையை ஏற்ற புலம்பெயர் உறவான இலண்டனைச் சேர்ந்த திரு. சு. இரவிராசன் 20,000 உரூபா நிதி உதவியினை வழங்கியிருந்தர். நல்லுள்ளம் கொண்ட இரவிராசனின் உதவியினால் வனசுதர் அன்னலட்சுமி தனது வாழ்வாதரத்தினை முன்னேற்றுவதற்கான வழியினை ஏற்படுத்தியுள்ளர்.
  எமது சங்கத்தின் ஊடாக ஏற்கெனவே இக் குடும்பத்தினருக்கு அவர்களின் வாழ்வாதரத்தினை முன்னேற்றுவதற்காக கோழி வளர்ப்புக்கு என   33,000 உரூபா நிதி மூன்று கட்டங்களாக வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வு-வட்டுக்கோட்டை,இந்துவாலிபர்சங்க உதவி02 :nighazh_indhuvaalibar_vattukkottai_uthavi02 நிகழ்வு-வட்டுக்கோட்டை,இந்துவாலிபர்சங்க உதவி03 : nighazh_indhuvaalibar_vattukkottai_uthavi03