வெள்ளி, 20 மார்ச், 2015

மேலாண்மைச் சிந்தனைகள் -பன்னாட்டுப் பயிலரங்கம்


அன்புடையீர், வணக்கம்.

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும், சென்னை, செம்மொழித் தமிழாய்வு  மத்திய நிறுவனமும் இணைந்து எதிர்வரும்

பங்குனி 8 – பங்குனி 17, 2046 / 22-03-2015 முதல் 31-03-2015 வரை

பத்து நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம்

நடத்த உள்ளன.    பயிலரங்கில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு

அன்புடன் அழைக்கிறேன்.


அன்புடன்
சி.சிதம்பரம்
பயிலரங்க ஒருங்கிணைப்பாளர்,
மற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள்,
காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்,
காந்திகிராமம் – 624 302.
திண்டுக்கல் மாவட்டம்.
அலைபேசி: +91 9843295951
மின்னஞ்சல்: mudalvaa@gmail.com.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக