வெள்ளி, 19 ஏப்ரல், 2013

தமிழ்நாட்டில் வதைபடும் ஈழத்தமிழர்கள் - காணுரை

ஈழத்தமிழர் தமிழ் நாட்டில் உரிமை மறுக்கப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளது தொடர்பான உண்மை உணர்வுகளை வெளிப்படுத்தும் பதிவுகள். பார்க்கவும் பகிரவும் தொடர்பான கருத்துகளை அரசிடம் வலியுறுத்தி ஈழத்தமிழர்களை இரட்டை வாக்குரிமை உள்ள குடிமக்களாகத் தமிழகத்தில் வாழ வழி செய்ய வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக