ஞாயிறு, 27 மே, 2012

புதுக்குடியிருப்பு மந்துவில்லில் சிறீலங்காப் படையினரால் நிறுவப்பட்ட இன அழிப்புச் சின்னங்கள்!

புதுக்குடியிருப்பு மந்துவில்லில் சிறீலங்காப் படையினரால் நிறுவப்பட்ட படைவெற்றிச் சின்னங்கள்!

puthu Manthuvill  2
முள்ளிவாய்க்கால் இனஅழிப்புப் போரில் வெற்றிகொள்ளப்பட்டதன் சிங்களப்படை நினைவுச்சின்னம் ஒன்றினை சிறீலங்காப்படையினர் புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் அமைத்துள்ளார்கள்.
தமிழ்மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த காணியினை கையகப்படுத்திய சிறீலங்காப்படையினர் அங்குபாரிய படைநினைவுச்சின்னம் ஒன்றினை அமைத்து அதனை சிங்கள மக்களின் சுற்றுலா மையமாக மாற்றியுள்ளார்கள் நாள்தோறும் குறிப்பிட்ட இடத்திற்கு பெருந்திரளான சிங்களமக்கள் சென்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக