புதன், 23 மே, 2012

தமிழ்ப் பல்கலைக் கழகப் பாதுகாப்பு இயக்கம் -கலந்தாய்வுக் கூட்டம்

தமிழ்ப் பல்கலைக் கழக நிலத்தைப்
 பாதுகாக்கவும் நாம் ஆற்ற வேண்டிய கடமைகள்
பற்றிக் கலந்து பேசி முடிவுகள் எடுக்கவும் 
24.05.2012 வியாழன் மாலை 4 மணிக்குச் சென்னை,
திருவல்லிக்கேணி, நீலி வீராசாமித் தெருவிலிருக்கும் 
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், சிவ. இளங்கோ இல்லத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற இருக்கிறது.
அரசியல் சார்பற்று, இக்கூட்டத்தில் முன்னாள் துணைவேந்தர்களும், தமிழறிஞர்களும், இன உணர்வாளர்களும் கலந்துகொள்கிறார்கள். தாங்கள் அவசியம் கலந்துகொண்டு
கருத்துகள் வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

தங்கள் அன்புள்ள,
பெ. மணியரசன் பா. இறையெழிலன்
அமைப்பாளர்கள்,
தமிழ்ப் பல்கலைக் கழகப் பாதுகாப்பு இயக்கம்
38, பெரிய தெரு, திருவல்லிக்கேணி,
சென்னை 600 005.
பேசி : 9445237754

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக