சமூக அக்கறை உள்ளவர்கள் வராததால்தான் தானும் தன் தாயும் தங்கள் கூட்டமும் அரசியலில் இருந்து ஆட்டிப் படைப்பதாக உண்மையைக் கூறியுள்ளமைக்கு நன்றி.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
First Published : 22 Dec 2010 03:03:23 PM IST

சென்னை, டிச.22, சமூக அக்கறையுள்ளவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்; இல்லாவிட்டால் மோசமானவர்கள் அரசியலில் இருப்பதைத் தடுக்க முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறினார்.தமிழகத்தில் ராகுல் காந்தி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று காலை நடந்த இளைஞர் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்ட அவர், பின்னர் மெரீடியன் ஹோட்டலில் நடந்த அறிவுஜீவிகளுடனான கலந்துரையாடலில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், "சமூக அக்கறையுள்ளவர்கள் அரசியலுக்கு வர வேண்டும், இல்லாவிட்டால் மோசமானவர்கள் அரசியலில் தொடர்ந்து இருப்பதைத் தடுக்க முடியாது" என்றார். நல்லவர்கள் அரசியலில் ஈடுபடாவிட்டால் இந்தியாவை வல்லரசாக்க இன்னும் 20 ஆண்டுகள் ஆகிவிடும் என்றும் அவர் கூறினார்.இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஹெலிகாப்டர் மூலம் அவர் விழுப்புரம் புறப்பட்டுச் சென்றார்.
கருத்துகள்


By ரவி
12/22/2010 10:07:00 PM
12/22/2010 10:07:00 PM


By ramasamy
12/22/2010 9:24:00 PM
12/22/2010 9:24:00 PM


By அபிஷ்டு
12/22/2010 8:58:00 PM
12/22/2010 8:58:00 PM


By ராஜேஷ்
12/22/2010 7:53:00 PM
12/22/2010 7:53:00 PM


By ramesh
12/22/2010 5:57:00 PM
12/22/2010 5:57:00 PM


By ramesh
12/22/2010 5:52:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 12/22/2010 5:52:00 PM
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)