இலங்கை தமிழ்நாட்டில் இருப்பது போன்றும் இங்கு வந்தபின்தான் உண்மை தெரிந்ததுபோலும் எனவே, மத்திய அரசிடம் உரியவர்களிடம் நீதி வேண்டிப்பேசுவதாகவும் நடிப்பது கேலிக்கூத்து என இராகுலுக்கோ இவ்வாறு எழுதித்தந்தவருக்கோ புரியவி்ல்லையா? இபப்டிப் பேசினால்தான் தமிழர்களிடம் வாக்கு பெற முடியும் என்று எண்ணினால், தமிழர்களை உரிமையுடன் வாழச் செய்திருந்தால் இங்கு வராமலேயே தமிழர்கள் வாக்குகளைப் பெற முடியும் என்று தெரியவில்லையா? சாத்தான் வேதம் ஓதுவது போல் என்னும் பழமொழியை மாற்றி இராகுல் நீதி சொல்வது போல் என்னும் புது மொழியை உருவாக்குகிறார் போலும். காங்கிரசை அரசியலில் இருந்தே அகற்றினால்தான் தமிழர்களின் உயிர்க்கொடைகளுக்குப் பொருள் உண்டு. கொத்துக் குண்டுகளாலும் எரி குண்டுகளாலும் ஈழத்தமிழர்களைக் கொன்றொழித்தவர்களுக்கும் உடனுதவியர்களுக்கும்
தண்டனை கிடைத்தால்தான் உலகில் நீதி இன்னும் இருக்கின்றது எனப் பொருள் உண்டு.
அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்
இலக்குவனார் திருவள்ளுவன்
போதிய வசதி வழங்கவில்லை: ராகுல்
First Published : 22 Dec 2010 03:08:36 PM IST

சென்னை, டிச.22- இலங்கையில் போரினால் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு அந்நாட்டு அரசு போதிய வசதிகளை செய்து தராதது கவலையளிப்பதாக உள்ளது என்று காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் கூறியுள்ளார்.மேலும், இதுதொடர்பாக மத்திய அரசில் உரியவர்களிடம் பேசி, இலங்கைத் தமிழர்களுக்கு உரிய நீதி கிடைக்க வழி செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.சென்னையில் இன்று கட்சியினரிடையே பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கருத்துகள்


By தமிழ் Priyan
12/22/2010 11:09:00 PM
12/22/2010 11:09:00 PM


By mohan
12/22/2010 10:37:00 PM
12/22/2010 10:37:00 PM


By anto
12/22/2010 10:32:00 PM
12/22/2010 10:32:00 PM


By jakku
12/22/2010 10:25:00 PM
12/22/2010 10:25:00 PM


By ramasamy
12/22/2010 9:16:00 PM
12/22/2010 9:16:00 PM


By V Gopalan
12/22/2010 9:12:00 PM
12/22/2010 9:12:00 PM


By thambidurai
12/22/2010 9:10:00 PM
12/22/2010 9:10:00 PM


By Sakthi
12/22/2010 9:04:00 PM
12/22/2010 9:04:00 PM


By sasikumar
12/22/2010 8:40:00 PM
12/22/2010 8:40:00 PM


By sundar
12/22/2010 8:34:00 PM
12/22/2010 8:34:00 PM


By Ivar
12/22/2010 8:05:00 PM
12/22/2010 8:05:00 PM


By இந்திய தமிழன்
12/22/2010 8:00:00 PM
12/22/2010 8:00:00 PM


By appu
12/22/2010 7:37:00 PM
12/22/2010 7:37:00 PM


By ராஜேஷ்
12/22/2010 7:13:00 PM
12/22/2010 7:13:00 PM


By சென்னைத் தமிழன்
12/22/2010 7:12:00 PM
12/22/2010 7:12:00 PM


By ம சுப்பு
12/22/2010 7:11:00 PM
12/22/2010 7:11:00 PM


By moorthy
12/22/2010 6:33:00 PM
12/22/2010 6:33:00 PM


By கார்த்தி.G
12/22/2010 5:41:00 PM
12/22/2010 5:41:00 PM


By க ச ரமேஷ்
12/22/2010 5:28:00 PM
12/22/2010 5:28:00 PM


By suresh
12/22/2010 5:21:00 PM
12/22/2010 5:21:00 PM


By இந்தியன்
12/22/2010 5:15:00 PM
12/22/2010 5:15:00 PM


By siva
12/22/2010 5:09:00 PM
12/22/2010 5:09:00 PM


By Karthik
12/22/2010 4:54:00 PM
12/22/2010 4:54:00 PM


By பாரதி
12/22/2010 4:52:00 PM
12/22/2010 4:52:00 PM


By தஞ்சை ராஜு
12/22/2010 4:29:00 PM
12/22/2010 4:29:00 PM


By சே.ரே.பட்டணம்.மணி
12/22/2010 3:34:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 12/22/2010 3:34:00 PM
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)