வியாழன், 1 ஏப்ரல், 2010

நளினி விடுதலை மறுப்பு: பழ.நெடுமாறன் கண்டனம்



சென்னை, மார்ச்.31: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய மறுத்துள்ளதற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ராஜிவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு பதினெட்டு ஆண்டுக் காலத்திற்கும் மேலாகச் சிறையில் இருந்து வரும் நளினியையும் மற்றவர்களையும் விடுவிக்க முதல்வர் கருணாநிதி மறுத்து வருவதற்குப் பொருந்தாத காரணங்களைக் கூறியுள்ளார்.நளினி விடுதலையானால் அவரின் தாயாருடன்தான் இருப்பார். ஆனால் அவர் வசிக்கும் வீட்டைச் சுற்றிப் பல முக்கியமானவர்கள் வாழ்கிறார்கள். அமெரிக்கத் தூதரகமும் உள்ளது. எனவே நளினி விடுதலை செய்யப்பட்டால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்படும் என்பது முதலாவது காரணமாகச் சொல்லப்படுகிறது.நளினி விடுதலை குறித்து மத்திய அரசைக் கலந்து ஆலோசிக்காமல், செயல்படுவதில்லை என நாங்களே எங்களுக்குச் சுயகட்டுப்பாடு விதித்துக்கொண்டோம் என்றும் காரணமாகக் கூறப்பட்டுள்ளது.ஏற்கனவே, இதே வழக்கில் நளினி உள்ளிட்ட நால்வருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட போது, அவர்களின் கருணை மனுக்களை ஆளுநர் தள்ளுபடி செய்ததை எதிர்த்து நால்வர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தோம். அந்த வழக்கில் மாநில அமைச்சரவையின் பரிந்துரையின்படித்தான் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்ற தீர்ப்புக் கூறப்பட்டது. எனவே நால்வரின் கருணை மனுக்கள் மீது பரிந்துரை செய்யும் அதிகாரத்தை, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி அவர்களுக்குப் பெற்றுத் தந்தோம். ஆனாலும் நளினி தவிர மற்றவர்களுக்குக் கருணை காட்ட அவர் மறுத்தார்.அதைப்போல இப்போதும் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு மாநில அமைச்சரவைக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவு அதிகாரம் அளித்துள்ளது. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தித்தான் அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி 1400க்கும் மேற்பட்ட கைதிகளை முதல்வர் விடுதலை செய்தார். மத்திய அரசிடம் கேட்டு இவர்களை விடுதலை செய்யவில்லை.ராஜிவ் கொலை வழக்குச் சம்பந்தப்பட்டவர்கள் பிரச்சினை எழும்போது மட்டும் மத்திய அரசைக் கேட்க வேண்டும் என்று நழுவுகிறார்.சோனியா காந்தியின் அதிருப்திக்கு ஆளாகக் கூடாது என்பதற்காகத்தான் நளினியையும் மற்றவர்களையும் விடுதலை செய்ய மறுக்கிறார். முதல்வரின் இந்த பாரபட்சமான போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன்.இவ்வாறு பழ.நெடுமாறன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்கள்

புலிகள் பணம் வாங்கினார்கள் என்று அடிக்கடிஓலமிடும் சிங்களர்களே! அவர்கள் தங்கள் நலனுக்காக வாங்கியிருந்தால் ஏன் போர்க்களததில் உயிரை விட வேண்டும்? சிங்களவர்களுக்கு அடிமையாக வே இருந்திருக்கலாமே! அல்லது இந்தியத்திற்கு அடிமையாக உடன்பட்டிருந்தால் இந்தியாவுடன் இணைத்துக் கோடிக்கணக்கில் கொட்ட இருந்த பணத்தைக் கொண்டு நிம்மதியாக வாழ்ந்திருக்கலாமே! மண்ணின் மானம் காக்கப் போராடிய , போராடி வரும் விடுதலைப் போராளிகளைக் கொச்சையாக எழுதினால் தற்பொழுது பணம் கொட்டினாலும் பின்னர் அறக்கடவுளால் எழுதுநரின் தலைமுறையே நாசமாகும் என்பதை மனத்தில் கொள்ளுங்கள். சட்ட விதிகளுக்கிணங்க நளினி விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதே உண்மையாகும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/1/2010 2:57:00 AM

Yov Palam, We Indians donot want such a terror begger in Indian Politics.All Indians know your true colour.Go to srilanka and help poor tamil people to build their house and remove Kannivedi or go to so called living prabbakaran and do his household work.Atleast for the money you received form eelam people do something .donot bark in India.getlost

By ramayya
4/1/2010 1:38:00 AM

These refugees sitting in foreign countries earning illegal money.All of them know how to cheat the European,US Canada Australia Govt to get monetary benifits.They used this eelam problem to earn money and get settked in foreign countries and make LTTE to fight permanately to create war so they can enjoy life.This is the truth.Some tamil eaders such as Nedu,Vaiko etc., got money and make this problem as tamilnadu politics.They always write about the poor women and poor people life and they ran away from their country.Even rajbakshe give them freedom they will not return back.They always like to be in abroad with the name of refugees,even they can do any thing such as toiletcleaning.their only recreation is to blame India.Thankless animals.GOD HAS GIVEN THEM LEsson still they will not improve them selves.This ratchasi lady should be hanged. They make all false story about INdian Govt.Go and write in CHINA

By indian
4/1/2010 1:32:00 AM

சட்டம் அனைவருக்கும் சமமே. ராஜிவ் காந்தியை கொன்றாலும் ஒரு சமானிய இந்தியனை கொன்றாலும் கொலை கொலை தான். இங்கு பிடிவாதம் பிடிப்பதற்கு அரசியல் தலையீடு உள்ளதே பிரச்சினை. நிர்வாகம் சுதந்திரமாக இயங்கவில்லை என்பதே அதன் பொருள். பல தமிழர்க ளை குண்டு வைத்து கொலை செய்ய காரணமாக இருந்த மதானியை விடுதலை செய்யப்பட்டது எப்படி? ஒரு தமிழரை பகை எதுவுமின்றி கொலை செய்துவிட்டு தண்டனை அனுபவித்த டக்ளஸ் தேவானந்தா எப்படி இலங்கை சிங்கள அரசியல் வாதிகளுடன் உலா வருகிறார். சிங்களர்கள் ராஜிவை கொலைசெய்ய முயன்றுதோற்றது, பின்னர் அவருக்கு பதவிவழங்கி கௌரவித்தது. ராஜிவ் ஒரு ஊழல் பேர்வழி என்று அவரது நன்பரும் கருணாநிதியும் பிரச்சாரம் செய்து ஓட்டு வாங்கி ஆட்சியும் அமைத்தனர். பல்லாயிரக்கனக்கான சீக்கியர்கள் படுகொலையை நியாப் படுத்தியவர்தான் முஸ்லீம் ராஜிவ். 'சட்டம் ஒரு கழுதை' - ஒரு அறிஞர்.

By Unmai
4/1/2010 1:01:00 AM

ராஜீவின் கொலை- நளினியின் விடுதலை. கிந்தியாவின் மிகப்பெரும் ஊழல் மன்னனான தமிழக முதல்வர் ஒரு விடப்பாம்பு என்பதில் ஐயமில்லை. தமிழினம் பெரும் அழிவை சந்திருக்கிறதெனில் அதில் இவருக்கும், இவரது கையிலும் , அதாவது மேனன் குழு, மகிந்த கூட்டு, உட்பட இவரது கையிலும் தமிழினத்தினது குருதி படிந்துள்ளது. ராஜீவ் ஒன்றும் தர்மபுத்திரனல்ல. தமிழினத்தினது அழிவிற்குக் காரணமானவர். ஆனால் அவரது கொலைக்கும் புலிகளுக்கும் தொடர்புண்டா என்று இங்குவசைபாடும் யாராவது உறுதிசெய்வீர்களா? ஏன் உங்களுக்கு கிந்திக்காரனின்ரதான நல்லாப்பிடிக்குமோ? தமிழினம் அழிகிறது. தமிழும் அழிகிறது. ஆனால் தமிழை அழிப்போருக்கு சாமரம் வீசும் பேடித் தமிழர்கள் இருக்கும் வரை தமிழருக்கு விடிவேது. கிந்தியா எங்கணும் அரசியல்வாதிகளின் வளர்ப்பு நாய்களாய் வன்முறைக்கும்பல். இந்த லட்சணத்தில் இவர்களது எழுத்துவேறு.

By கலாயினி
4/1/2010 12:55:00 AM

Pazham has become old. No reason to show mercy on crimials. But Pazham keeps quite on so many other issues.

By Ash
3/31/2010 11:08:00 PM

சோனியாவுக்கு ஆப்பு வைத்தால் எல்லாம் சரியாகும் .

By senthil
3/31/2010 10:10:00 PM

INDIA NAATTIN PRATHAMARAI KONNA NALINI VIDA KOLAIKKARIKKU VAADADUM DESA DROGIGILANA VAIKO NEDUMARAN SEEMAN INDIAN ARASU DROGIGALAI THOOKKIL PODANUM ALLADU NAADU KADATHALAAM.NALINI SIRAILTHAAN ......

By chraju
3/31/2010 9:46:00 PM

உசந்தன், கார்த்திகேயன் அவர்கள் செய்த புலனாய்வு பற்றிய செய்திகளை முதலில் படிக்கவும்.(.thehindu.com/fline/fl1611/16111060.htm ) இங்கு எழுதும் அனைவரும் எதோ புலிகள் பால் குடிக்க தெரியாத அப்பாவிகள் போலவும். இந்த பெண் நளினி உத்தமஜாதி பெண் போலவும் எதோ இந்திய அரசும் இங்கே ஆளும் தலைவர் கலைஞர் அரசும் இவர்களை சிறையில் போட்டு வாட்டுவதை போலவும் எழுதுவது ஒரு சிறு குழந்தை கேட்டல் கூட சிரிக்கும். இலங்கையை விட (சிங்களவனை மற்றும் கொடுத்த கையை கடிக்கும் வெறி நாய் குணம் கொண்ட புலி அடிவருடிகள் கூட்டத்தை விட )தமிழகத்தில் எல்லாரும் நலமாக உள்ளோம் . அவனிடம் காசு வாங்கி எழுதவேண்டிய நிலையில் இல்லை. உங்களை போல் ஒருவனுக்கொருவன் அடித்துக்கொண்டு சிங்களவனை இன்று ஈழம் எங்கும் புத்த விகர்ரங்கள் அமைக்க விட்ட தமிழ் குடி எதுவரை எந்த நூற்றாண்டிலும் இல்லை.

By mathiyazhagan
3/31/2010 9:40:00 PM

ராஜிவ் கொன்றது கொசுக்களை அல்ல அப்பாவி சிசுகளையும் மனித கூட்டத்தையும்...அதற்கு வக்காலத்து வாங்க வேறு வேறு பெயரில் ஒரே நபர்(mathiyazhagan, Also Tamil etc) இங்கு கருத்து எழுதுகிறார்...வாங்குன காசுக்கு "விசுவாசமாக" ..விடுங்கப்பா பிழைக்கும் பிராணிக்கு(mathiyazhagan, Also Tamil) அதெல்லாம் சகஜமாப்பா

By Tamilan, Madurai
3/31/2010 8:42:00 PM

மக்களே, நினைத்து பாருங்கள்....இந்த தேவை இல்லாத விவாதம் எதற்க்காக ...இது அந்த நாசமா போன புலி கும்பலால் வந்தது. இலங்கை ஆயுதம் வாங்குவது அவர்கள் நாட்டை தீவிரவாதிகளிடமிருந்து (புலிகள்) காப்பாற்ற, இது புரியாத நாய்கள் இங்கு குறைத்துகொண்டிருக்கிரதுகள். புலிகள் இல்லை என்றால் எத்தனையோ தேச தலைவர்கள் இன்னும் உயிரோடு இருந்திருப்பார்கள், நாடும் இன்னும் நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கும். இப்பவும் கெடவில்லை, ராஜபக்சே வைத்தாரில்லையோ இந்த எ(பு)லிகளுக்கு ஆப்பு. இதை நான் இங்கு கூறுவதால் சில புலி வருடிகள் நான் ராஜ பக்செவின் ஆள் என்பார்கள், ஏனென்றால் இந்த நாய்களுக்கு உண்மையை ஏத்துக்க தைரியம் இல்லை. அவன் வருவான் வருவான் என்று உண்டி குலுக்க மட்டும் செய்வான்கள். பிச்சைக்கார கொலைகார நாய்கள்.

By indhiya thamilan
3/31/2010 8:04:00 PM

good commands.......karunithi fraud...his family.......self use family........

By selvakumar
3/31/2010 7:43:00 PM

Also Tamil அக்குவேறு ஆணிவேறாக அறிந்து வைத்திருந்தார்கள் புலனாய்வுத் துறையினர் என்று நீங்கள் சொன்னது சரியானது! நன்றி! அக்குவேறு ஆணிவேறாக அறிந்து வைக்கிறத்துக்கு பெயர் (காட்டிக்கொடுப்பதா? காட்டிக்கொடுப்பதக்கும்? அறிந்துவைப்பதக்கும்? என்ன தொடர்வு? விழுக்கம் தர முடியுமா?

By usanthan
3/31/2010 7:38:00 PM

abdul, also tamil, ravi, all of them are one person, He writes the comment from colombo. He is sinhala agent. Don't waste time for on him. His full time job is "writing stupid story"

By ravi, vellore
3/31/2010 7:35:00 PM

Some sinhala agents write rubbish here. Usanthan, You don't answer for that.He write for money. by; ravi68r@gmail.com

By ravi, vellore
3/31/2010 7:30:00 PM

பிரபாகரன் ஒரு சூப்பர் ஸ்டார். நல்லவர். வல்லவர். மீண்டும் வருவார். போர் தொடுப்பார்... இதெல்லாம் வேறு விசயம். எனது கவலையெல்லாம்: இந்தியாவைச் சுற்றி சீனாக்காரன் மிக அழகாக காய் நகர்த்தி வருகிறான். தெற்கே இருந்து வேலையைக் கவனிக்க ஒரே இடம் இலங்கை மட்டுமே. அமைதிப் பூங்காவாக இருக்கும்(!!??) இலங்கையில் சம்பந்தமே இல்லாமல் கோடிக்கணக்கில் போர்க்கருவிகளை வாங்கி குவிக்கிறார்கள். ராஜபக்சே யாருக்கும் பணியாத (ஐ.நா. சபைக்கே பணியாத) பொறுக்கிப் பயல். சீனாக்காரன் இலங்கையிலிருந்து வெறும் கையால் ஒரு கல்லைத் தூக்கிப் போட்டால்கூட அது நம் வீட்டு மொட்டை மாடியில்தான் வந்து விழும். இனி டில்லியிலிருந்து நமது போர் விமானங்கள் பறந்து வந்து நம்மைக் காப்பாற்றுவதற்க்குள் நம்ம எல்லோருக்கும் சங்குதான். நம்ம அரசியல்வாதிகளோ! ஒரு முதியவர் பாவம் தள்ளாத வயதிலும் தள்ளுவண்டியில் பயணித்து மானாட மயிலாட நான் ரொம்ப பிசி என்கிறார். ஒரு அம்மா தன் சகோதரியுடன்(!?) எங்குதான் போகிறதோ? என்னதான் பண்ணுகிறதோ? அந்த கடவுளுக்கே வெளிச்சம். நம்மை கேட்பார் யாருமே இல்லையோ?? தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்கும் கதையாக இருக்கக் கூடாது.

By Abdul Rahman - Dubai
3/31/2010 6:41:00 PM

ராஜீவை கொன்னது யார்? பிரபா இருக்கிராரா இல்லையா?also tamil, pls ask mk narayanan he knows the answer. so u can stop writing rubbish here

By Indian
3/31/2010 6:13:00 PM

"புலிகள்" காக்க பட வேண்டிய உயிரினம்! அதை உண்மையில் உணர்ந்தவன் "வெள்ளையன்" தான்!...புரிந்தால் சரி தான்!

By Blue Cross
3/31/2010 6:02:00 PM

பிரபாகரன் இறப்பு பற்றி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்கிறார்கள். விடுதலைப் புலிகளை முற்றிலுமாக அழித்து இலங்கைத் தீவில் அமைதியும் சாந்தியும் நிலவுவதாக சொல்கிறார்கள். பலகால போரினால் இலங்கை அரசு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருவது இயல்பு. இந்நிலையிலும், பல கோடிகளுக்கு போர்க்கருவிகளை ஏன்? எதற்காக? வாங்கி குவிக்க வேண்டும்? யாருடன் போர் புரிய? இல்லாத புலிகளுடனா? அல்லது எங்கோ ஒரு தொலைவில் இருக்கும் கியூபாவுடன் போர் புரியவா? அல்லது அருகில் இருக்கும் ஒரே நாடான இந்தியாவுடன் போர் புரியவா? இதுபற்றியெல்லாம் ஏன் யாருமே வாய் திறப்பதில்லை? நமக்கு தெரிந்ததெல்லாம் ஏதாவது ஒரு அரசியல்வாதியை உத்தமபுத்திரன் என்பது இல்லையேல் அயோக்கிய நாய் என்று திட்டுவது. தேர்தல் சமயத்தில் கிடைக்கும் இலவசங்கள். இந்த ஜென்மத்திலா நாம் திருந்தப் போகிறோம்?? நம்மை சரியாகப் புரிந்து வைத்து கொண்டுதான் நம்ம அரசியல்வாதிகள் நம்மீது அழகாக சவாரி செய்கிறார்கள்.

By Abdul Rahman - Dubai
3/31/2010 5:55:00 PM

CIA laughing at Indian administration for the way they handle Rajiv case...pakistan also joining them

By khan
3/31/2010 5:55:00 PM

ALL TAMIL PEOPLE WOULD HAVE BEEN KILLED IF LTTE WERE NOT EXIST LONG AGO...NOW ETHNIC CLEANSING TAKING PLACE SLOWLY BUT SURELY IN EELAM...DAILY NEWS FROM JAFFNA PROVING THAT!

By kutti
3/31/2010 5:46:00 PM

ராஜிவ் கொன்றது கொசுக்களை அல்ல அப்பாவி சிசுகளையும் மனித கூட்டத்தையும்...அதற்கு வக்காலத்து வாங்க வேறு வேறு பெயரில் ஒரே நபர்(mathiyazhagan, Also Tamil etc) இங்கு கருத்து எழுதுகிறார்...வாங்குன காசுக்கு "விசுவாசமாக" ..விடுங்கப்பா பிழைக்கும் பிராணிக்கு(mathiyazhagan, Also Tamil) அதெல்லாம் சகஜமாப்பா.

By Tamilan, Madurai
3/31/2010 5:40:00 PM

தாஜ் ஹோட்டலில் புகுந்து அப்பாவி பொது மக்களை கொன்ற பாகிஸ்தானியனுக்கு பிரியாணி, ஏஸீ வசதி ஏற்பாடு செய்கிறது இந்தியா....ராஜிவ் காந்தி கொலை வழக்கில் உண்மை குற்ற வாளியை / வாளிகளை விட்டு அப்பாவிய அடைத்து வைத்து ராஜிவை கொன்றவர்களை பிடித்துவிட்டோம்! பிடித்துவிட்டோம்! என்று பிலிம் காட்டுது பாரத தேசம்...கையாலாகாத காவல் துறையும் ஆட்சியாளர்களும்...

By சட்டம் ஒரு இருட்டறை
3/31/2010 5:36:00 PM

APPO AFZAL KURUVAI VITTU VIDALAAMA? PAVAM AVARUM MAITHAR THANE. AVARUKKUM MANAI PILLAIGAL ILLAYAA?

By ANBAN
3/31/2010 5:34:00 PM

நளினி தப்பு செய்ய வில்லை என்று சட்ட மேதை உசந்தன் கூறி விட்டார். இந்தியா நீதி துறை ஆட்சி பணித்துறை அனைத்து அதிகாரிகளும் தங்கள் மந்திரிமார்களுடன் சென்று நளினிக்கு பூரண கும்பம், ஆல வட்டம் குடை மற்றும் அம்பாரி வைத்த யானையுடன் சென்று வேலூர் சிறையிலிருந்து அழைத்து வர வேண்டும். இல்லை என்றால் ஈழ ஆதரவாளர்கள் அனைவரும் தினமணியில் சொறி, சொறி என்று சொரிந்து வாந்தி எடுத்து அசிங்க படுத்துவோம்.

By Also Tamil
3/31/2010 5:31:00 PM

many of our friends forget that the crime done by this people is KILLING THE EX. PRIME MINISTER OF INDIA. therefore, the decision taken by the tamil nadu government is 100% correct. India is a democratic country and it gives freedom to all and thats why these people enjoy more freedom in India which they wont get in their own country. But, it does not mean they can do anything they like and still try to justify their action. Therefore, the stand taken by government of tamil nadu is 100% correct.

By R
3/31/2010 5:29:00 PM

ராஜிவ்/சோனியா இல்லை என்றால் இத்தனை மரணங்கள் நடந்திருக்குமா?...சிந்தித்து பாருங்கள் உலக தமிழர்களே!!!!

By Azhagan
3/31/2010 5:25:00 PM

புலிகள், வெளிநாட்டிலிருந்த அவ்வளவு தமிழர்களின் விபரங்களையும் விலவாரியாக அவர்களின் புலம்பெயர் புலனாய்வு துறையினர் (காட்டிக்கொடுப்பவர்கள்) மூலம் யார்? யார்? புலிகளுக்கு காசுகொடுக்கிறார்கள், யார் யார் பிள்ளை பெறுகிறார்கள், மனைவி வேலை செய்கிறாவா, வீடு வைத்திருக்கீனமா, கார் வைதிருக்கீனமா, கடை வைத்திருக்கீனமா? புலிகளுக்கு எதிரானவர்கள் யார்? என அவர்களின் புலனாய்வுத் துறையினர் (காட்டிக்கொடுப்பவர்கள்) மூலம் அக்குவேறு ஆணிவேறாக அறிந்து வைத்திருந்தார்கள்.இப்பொழுது உங்களுக்கு புரிகிறதா காட்டிக்கொடுப்பவர்கள் யார் என்று? இந்த புலிக்கூட்டங்கள்தான் காட்டிக்கொடுப்பவர்கள். ஆனால் மற்றவர்களை சொல்வார்கள் காட்டிக்கொடுப்பவர்கள் என்று. இந்த கிரிமினல் புலிக்கூட்டங்கள் பூண்டோடு அழிந்து போனதுக்கு இந்த நாய்கள் செய்த அனியாயமும், அட்டூழியமும் தான் காரணம் வேறு யாருமில்லை. புலிகளின் நஞ்சை தின்று வளர்ந்த வெளிநாட்டில இருக்கின்ற புலிக்கூட்டத்தையும் யாராவது வந்து அழித்தால் இந்தவையகம் சிறப்பாகும்

By Also Tamil
3/31/2010 5:21:00 PM

கொன்றது கொசுக்களை அல்ல அப்பாவி சிசுகளையும் மனித கூட்டத்தையும்...அதற்கு வக்காலத்து வாங்க வேறு வேறு பெயரில் ஒரே நபர்(mathiyazhagan, Also Tamil etc) இங்கு கருத்து எழுதுகிறார்...வாங்குன காசுக்கு "விசுவாசமாக" ..விடுங்கப்பா பிழைக்கும் பிராணிக்கு(mathiyazhagan, Also Tamil) அதெல்லாம் சகஜமாப்பா.

By Tamilan, Madurai
3/31/2010 5:20:00 PM

வெளிநாடுகளில் புலிகளுக்கு ஆதரவளித்தவர்களின்; தாய், தகப்பனிலிருந்து அக்கா தங்கையிலிருந்து அவ்வளவு சொந்தக்காரார்களையும் கொழும்பில்தான் வசதியாக வைத்திருந்தார்கள். புலிகளுக்கு ஆதரவளித்த யாருமே தங்கள் சொந்தங்களை புலிகளின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பவில்லை. ஆனால் வெளிநாடுகளில் கதைக்கும் பொழுது தலைவர் முப்படைளோடு தமிழீழத்தை அமைத்து வைத்திருக்கிறார் என சொல்லுவார்கள்.வெளிநாடுகளில் வாழ்பவர்கள் புலிகளுக்கு காசுகொடுக்காமல் வன்னியில் தங்கள் சொந்தக்காரர்களை வைத்திருந்திருக்க முடியுமா? அப்படி யாராவது இருந்தால் உடனேயே பிடித்துக்கொண்டுபோய்விடுவார்கள். பிறகு புலிகளுக்கு காசுகட்டிதான் பிணை எடுக்கவேண்டும்

By Also Tamil
3/31/2010 5:19:00 PM

தூதரகத்தில் சிங்களவனுக்கு துதிபாடும் சிலர், இலவச இணையதளம் கிடைத்தால் போதும் நாள் முழுதும் தமிழனுக்கு எதிராகவே எழுதுவார்கள்., அல்லது எழுதுவதற்காகவே செய்திகளை குறிப்பிட்ட சில செய்திதால்களுக்கு அனுப்புவர். அப்படி சிலநேரம் தினமணியிலும் எழுதுவார்கள். தமிழர்களே, இங்கு சிலர் எழுதுவதற்காக நாம் கவலைப்பட வேண்டாம்.

By Moorthy
3/31/2010 5:17:00 PM

பிரபாகரன் இல்லை என்றால் எத்தனை மரணங்கள் நடந்திருக்குமா? எத்தனை தீர்வுகளை சேற்றில் எறிந்து நாசமாக்கி சோதர தமிழர்கள் இயக்கங்களை கொன்று பல்லாயிரகணக்கான குழந்தைகளை வலுவில் படையில் சேர்த்து தானும் அழிந்து தன் இனத்தையும் அழித்த அந்த பழிகாரன் இல்லை என்றால் நீயும் நானும் இங்கு கருத்து பதிவிடுவோமா உசந்தா? கந்தன் கருணை இல்லத்தின் இருபத்து மூன்றாவது நினைவு நாள் நேற்று. புலி கைகளில் மரணமடைந்த அந்த தமிழ் சகோதரர்களுக்கு என்னுடிய வீர வணக்கங்களை இதன் மூலம் பதிவிடுகிறேன்.

By Also Tamil
3/31/2010 5:16:00 PM

where is judgement in India? The people who run government for 5 years are criminals, they silently steal people wealth, education, freedom etc. Why Indians so stupid to select crimials to govern them? Is it their fate? They block sethu canel, demolish muslim mosque, they rape innocent women; these actions reavean who are Indians are? Why Indian are so cheap mental people around the world.

By Ramasamy
3/31/2010 5:08:00 PM

ஓட்டுப்போடும் மக்கள் அப்பாவித்தமிழர்கள், ஆளுபவர்கள் மற்றும் இங்கு எழுதும் சிலர் தமிழனின் மீது அதிகாரம் கொண்டவர்கள். என்ன்ன செய்ய,..தமிழா, என்று நீ அதிகாரம் செய்யப்போகிறாய்.?

By Moorthy
3/31/2010 5:04:00 PM

ஒரு கிந்தி நாய் செத்ததக்கு இங்கு சிலர் அழகிறார்கள்! அங்கு இந்த கிந்தி நாய்யால் எத்தனன ஈழதமிழர்கள் படுகொலை!எத்தனன தமிழ் பெண்கள் கற்பழிப்பு யாருக்காவது தெரியுமா? இப்படி பட்ட தமிழர்கள் இருக்கும் வனர தமிழர்கள் என்ற இனம் அடினமதான்

By usanthan
3/31/2010 4:58:00 PM

கலோ. Also Tamil. எதக்கு எடுத்தாலும் உனக்கு பிரபாகரன்தான் கண்ணுக்கு தெரிவாரா? நான் நினனக்கிறேன் நீ நல்லா விடுதலைப் புலிகளின் னகயால் அடி வாங்கி இருகிறாய் போல சரிதானே?

By usanthan
3/31/2010 4:51:00 PM

ஒரு லட்சம் தாலிகளை பறித்த பிறகுமா வெறி அடங்கவில்லை??

By Abdul Rahman - Dubai
3/31/2010 4:38:00 PM

எல்லோரும் ஒரு உண்மையை ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள்.சந்திரசாமி முதலான இந்தியாவைச் சேர்ந்த பலரின்சதியால் இக்கொலை நடந்திருக்கும் பொழுது போராளிகள் ஆதரவுஆளர்கள் மீது பழிபோடுவது ஏன்? புலிகள்தான் கொன்றார் என்பதற்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லை என்பதே உண்மை. இந்திய உளவு துறை இதற்க்கான சான்றுகளை அருமையாக ஜோடித்து விட்டது என்பதே உண்மை. இந்த கொலையை பயன்படுத்தி புலிகளை நிரந்தரமாக தமிழர்கள் மனதில் இருந்து பிரித்து விடலாம் என்று கணக்கு போட்டார்கள் அதில் வென்றும் விட்டார்கள். அதனாலதான் இந்த போரின்போது தமிழ்நாட்டு மக்கள் வாய் இருந்தும் ஊமையாய் இருந்தார்கள்! மனித நேயம் இருக்குமேயானால் இந்த சகோதரினய விடுதலை செய்ய வேண்டும் தப்பு செய்யாத இவர்ருக்கு எதக்கு தண்டணை???

By usanthan
3/31/2010 4:35:00 PM

mathiyazhagan எப்படி இவள் தூக்கில் தொங்க வேண்டியவள? தப்பு செய்யாத இவளுக்கு தண்டணை தூக்கா? போடா போய் சட்டம் படித்துத்து வா!

By usanthan
3/31/2010 4:32:00 PM

ஜயா நெடுமாறன் அவர்களே மகிந்தா ராஜபக்ஷேய்க்கு தமிழர்களின் மீது எந்த மாதிரியான மதிப்பும் மரியாதையும் உள்ளதோ அதே அளவுதான் தமிழக முதல்வரும் வைத்துள்ளார். திபெத்தியர்களுக்கும், நேப்பாளிகளுக்கும்,பங்ளாதேசிகளுக்கும் விசா தேவையில்லை ஆனால் தமிழானாக பிறந்தால், தாய் தமிழகம் வருவதற்கு விசா கட்டுப்பாடு மீறிவந்தால் அகதிமுகாம் பின்னர் பாலியியல் பலாத்க்காரம், தமிழனாக பிறந்தால் பாவமா?

By தஞ்சை ராஜு
3/31/2010 4:14:00 PM

Hai Usanthan, what way tamil society will get upliftment out of this lady killer associate release. Any way Attai Puli leader Bunkar Prabhakaran is no more in the world and this lady is not going to do house chores to dhanu, subha & sivarasan party. Then there is no real use out of the release. Why you are so worked up. Pl reserve your energy for the approaching May 19, when the annual ceremony needs to be performed at Mullivaikkal.

By Also Tamil
3/31/2010 4:13:00 PM

Being a lady ,mother ,wife she was ready to be a reason for killing a father to a son&daughter,Husband to a wife and above all an important leader of a big nation. No mercy to her.She should be hanged.Atleast Indian Govt gave her life. Donot discuss who is the root.She accepted to act as a help to do a such inhuman act. She should be hanged.or god should give her a punishment that she should also a have such an incident in her family,Then she knows the pain.

By indian
3/31/2010 4:10:00 PM

Why Pazham Nedumaram is so much concerned about this killer associate Nalini. Why Pazham Nedumaram is not taking up the causes of other criminal elements in the society lodged in prison. Senjotru Kadan? Why Pazham Nedumaram is not openly telling the money he received from Attai Pulikal.

By Also Tamil
3/31/2010 4:07:00 PM

ஐயா.திரு. நெடுமாறன் தங்கள் கருத்து மிகவும் சரியானது. தவறு மத்திய அரசு மீது கிடையாது.துரோகி கருணாநிதி மீதுதான்! துரோகி கருணாநிதி ஓர் முதுகெலும்பற்ற கையாலாகாத கோழை.தமிழினத்தை கொல்லும் கொடிய விஷ நாகபாம்பு மறைந்திருப்பதை சிந்திக்க தெரிந்த தமிழர்கள் நன்கு அறிவர்

By usanthan
3/31/2010 4:06:00 PM

உண்மை குற்றவாளிகளான காங்கிரஸ்காரர்களை விட்டு விட்டு அப்பாவியை துன்புறுத்துகிறார்கள். இனத் துரோகியிடம் நாம் இந்த துரோகத்தை தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்.

By நவீன் சென்னை
3/31/2010 3:55:00 PM

இந்த பொம்பளை எதோ புடவை கடையில் துணி திருடியவள் போல எல்லாரும் பேசுவது ஆச்சிரியம் ஆகா இருக்கு . இவள் தூக்கில் தொங்க வேண்டியவள் ஒரு முறை கருணை செய்தாகி இப்போது ஆயுள் தண்டனை கைதியாக இருக்கிறாள் , இன்னும் இவளை வெளியில் விட்டு தேர்தலில் நிறுத்தி மந்திரியாக ஆக்காமல் விட மாட்டார்கள் போலும்

By mathiyazhagan
3/31/2010 3:21:00 PM

NALANI WAS NOT RELEASED FOR POLITICAL REASONS BUT NOT ON THE SECURITY ISSUES AS THE GOVT SAYS. BEEING A MINORITY GOVT RUNNING. WITH THE HELP OF CON PARTY, DMK CHIEF DOES NOT WANT TO ANNOY SONIA. SO FOR SELFISh REASONS NALANI IS SUFFERING.

By Paris EJILAN
3/31/2010 3:18:00 PM

NALANI WAS NOT RELEASED FOR POLITICAL REASONS BUT NOT ON THE SECURITY ISSUES AS THE GOVT SAYS. BEEING A MINORITY GOVT RUNNING. WITH THE HELP OF CON PARTY, DMK CHIEF DOES NOT WANT TO ANNOY SONIA. SO FOR SELFISh REASONS NALANI IS SUFFERING.

By Paris EJILAN
3/31/2010 3:13:00 PM

NALANI WAS NOT RELEASED FOR POLITICAL REASONS BUT NOT ON THE SECURITY ISSUES AS THE GOVT SAYS. BEEING A MINORITY GOVT RUNNING. WITH THE HELP OF CON PARTY, DMK CHIEF DOES NOT WANT TO ANNOY SONIA. SO FOR SELFISh REASONS NALANI IS SUFFERING.

By Paris EJILAN
3/31/2010 3:10:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக