செவ்வாய், 8 டிசம்பர், 2009

நிதி ஆதாரங்களில் வாழ்கிறார் பிரபாகரன்: தி டைம்ஸ்



விடுதலைப் புலிகளின் நிதி ஆதாரங்கள், ஆயுதக் கொள்முதல் வழிகள், அடையாளம் தெரியாத வங்கிக்கணக்குகள் ஆகியவற்றில் பிரபாகரன் உயிர்வாழ்கிறார் என தி டைம்ஸ் இதழ் கருத்துத் தெரிவித்துள்ளது.விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டது உண்மை எனக் கொண்டாலும், அந்த இயக்கத்துக்கு கிடைத்து வரும் நிதியும், ஆயுதக் கொள்முதலுக்காக அவர் காலத்தில் செய்து வைக்கப்பட்ட ஏற்பாடுகளும், வங்கிக் கணக்குகளும் இன்னும் தொடர்ந்து செயல்பட்டு வருவதைக் குறிப்பிடும் வகையில் இந்தக் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளாகத் தெரிகிறது.அண்மையில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கும் கேபி என்னும் குமரன் பத்மநாதனிடமிருந்து 600 வங்கிக் கணக்குகள் மற்றும் 3 கப்பல்கள் தொடர்பான விவரங்கள் பெறப்பட்டிருப்பதையும் அந்த இதழ் சுட்டிக்காட்டியுள்ளது.விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர் பொட்டு அம்மான் தப்பிச் செல்லும்போது கொல்லப்பட்டதாக இலங்கைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக டைம்ஸ் இதழ் குறிப்பிட்டுள்ளது.விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் ஒடுக்கப்பட்டதால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் புதிய இயக்கம் எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த இதழ் குறிப்பிட்டுள்ளது.
கருத்துக்கள்

...SHAHUL AND ANANDAN(KOVAI) FIRST TO GO AND SETTLE WESTERN COUNTRIES YOU MUST HAVE A VISA THEN A RETURN TICKET....THESE WILL COST DEARLY FOR GUYS LIKE YOU..HAVE YOU GOT MONEY FOR EVEN FOR A PLEIN TEA....SHAME YOU GUYS ARE WORSHIPING FILM STARS(NO TAMILS) AND VOTE FOR BURIYANI PARCEL AND FEW HUNDREDS RUPEES...AND BELIEVE ALL FRAUD SWAMIJIES...YOU TAL BAOUT SL TAMILS.......THEY ARE 1000 TIMES BETTER IN EDUCATION AND ECONOMY.....IN SL THEY TEACH ONLY GRADE 12 AT COLLEGES BUT IN INDEEEYA....THESE COLLEGES OFFER DEGREES....HE..HE..HE..DMK & CO., IS RUN BY ONE PERSON BUT NOT THE SL REBEL ORGANISATION UNDERSTAND?

By KOOPU
12/8/2009 1:40:00 AM

Think a while before register something Mr.Refugee camp. Can a christian not be a tamizhan?

By kalai
12/8/2009 1:10:00 AM

கார்த்திகேயன் அவர்களின் கருத்து ஆழமானவை , சத்தியமானவை ......மிக்க நன்றி !

By rajesh
12/8/2009 1:07:00 AM

Karthikeyan is right, .....

By rava
12/8/2009 1:06:00 AM

Where is the money ( US dollers ) come from Rangarajan. Why you people always supporting Vaiko, Vijay kanth and Actor Vijay.(vaiko & vijaykanth are not at all tamilian)and Actor vijay is Christian like Sonia Gandhi.

By Refugee from Refugee camp
12/8/2009 12:54:00 AM

கார்த்திகேயன் சகோதரரே உங்கள் கருத்து.. சரியானது நன்றி

By USANTHAN
12/8/2009 12:43:00 AM

Anandan,Indian, For the time being let us accept prabhakaran has passed away. Why SL governement has not issued his death certificate so far? Why Rajiv's case is not closed in the court? Why did CBI take more time from court? Think before you talk. Atleast SL tamilians for better than us. Now they know that they are slaves and want to get freedom. But you people are living slaves and want to continue as slaves. The time will come that you will be destroyed by Hindi Speaking Rajiv's family.

By A tamil slave from india
12/7/2009 11:55:00 PM

தமிழ் ஈழ போராட்டம் , கடைசி கட்ட போருக்கு பின் மிக பெரிய அளவில் வலுவடைந்துள்ளது என்பது தான் உண்மை ..... தற்போது அது சர்வேதேசமயமகிவிட்டது ......உலகெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில் , தமிழ் தேசியம் முன் எப்போதும் இல்லாத வகையில் மேலோங்கி இருக்கிறது .....அதை வழி நடத்த , தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் மீண்டும் வந்து விடுவார் என்பது தான் , சர்வதேச நாடுகளின் அச்சமாக இருக்கிறது ..... ஆக , அதற்கு முன் மக்களை திசை திருப்பி , இந்த போராட்டத்தை மழுங்க செய்ய , சில போட்டி போராட்ட குழுக்களை இந்திய புலனாய்வு குழுக்கள் வடகிழக்கு மாகா ணங்களில் உருவாக்கி வருகிறது .... அதை தான், தி டைம்ஸ் குறிப்பிடுகிறது ....ஆனால் , இது போன்ற சதி வலைகளும் , பொய் குழுக்களும் கால வெள்ளத்தில் கரைந்து போகும் (கருணா குழுவை போல)... 'சத்தியத்தை' உணர்ந்து கொள்ளும் நிலை உள்ளவரை 'பிரபாகரனையும்' , 'புலிகளையும்' , 'தமிழ் ஈழ தேசியத்தையும்' ஒரு போதும் தமிழருக்கு மாற்று இருக்க முடியாது ......காரணம் ... இவை நான்கும் (சத்தியம், பிரபாகரன், புலிகள், தமிழ்ஈழ தேசியம் ) வெவ்வேறு படிவம் கொண்ட ஒரே நிலை ....!

By கார்த்திகேயன்
12/7/2009 11:22:00 PM

A TRAGEDIC MISTAKE WHAT LTTE DONE WAS, "IT DID NOT PUNISH THE TAMIL TRAITORS". THIS LEAD TO THEIR DOWNFALL.

By Paris EJILAN
12/7/2009 11:05:00 PM

Everyone talks about money . What abot the Tamils?.Who will find a solution for their problem?

By siva
12/7/2009 10:57:00 PM

Prabhakaran is alive.

By V.L. Santhosh
12/7/2009 10:49:00 PM

santhan, why are you writing lies. when premadasa is killed, common people were killed, When Laith athulath mudali is killed, common people were killed. There are many tamil people were chased from north for not accepting the tigers. All the tamil politicians who wont carry arms were killed.

By B sivanesan
12/7/2009 10:15:00 PM

இந்த விடயத்தை ஒரு வெறும் உள்நாட்டு விடயமாக மட்டும் பார்த்துவிட முடியாது.வேறு ஒரு கோணத்திலிருந்து நோக்கும் போது - தமது பிடியை விட்டு நழுவிப் போய்க்கொண்டிருக்கும் சிறிலங்கா அரசு மீது அழுத்தங்களைப் போட்டு - அதனைத் திரும்பவும் தமது வழிக்குக் கொண்டுவரும் நோக்கோடு - ஏதோ ஒரு பெரிய வெளிச்சக்தி கூட தமது புலனாய்வாளர்கள் மூலமாக - இலங்கைத் தமிழ் இளைஞர்களையும் பாவித்து - இந்த மாதிரியான காரியங்களில் ஈடுபடலாம் என்று கருதவும் இடமுண்டு. கோணேஸ் என்பவர் சொல்லியிருக்கும் கதைகளையும், பேசியுள்ள விதங்களையும் பார்க்கும் போது - வெளிச் சக்தி ஒன்றின் ஈடுபாடு இதில் இருப்பது போலவே தெளிவாகத் தோன்றுவதாக அவதானி ஒருவர் தெரிவித்தார்.

By Thamizhan
12/7/2009 8:54:00 PM

சிறிலங்கா படையினர் தமது பிடியிலுள்ள 11,000 முன்னாள் போராளிகளினது விடுதலையைப் பின்போடுவதற்கும், அவர்களில் ஒரு சில ஆயிரம் பேர்களைக் "காணாமல் போக"ச் செய்துவிட்டு - அவர்கள் மக்கள் விடுதலைப் படையில் சேர்ந்துவிட்டார்கள் என்று உலகிற்குச் சொல்லிவிடவும் இந்த ஏற்பாடு சிறிலங்கா அரசுக்குப் பயன்படலாம். இது தமிழ் மக்களை ஏமாற்றி - அவர்களை ஒரு குழப்பத்தில் வைத்திருப்பதற்கான எற்பாடுகளில் ஒன்று எனவும், அதே வேளையில் - "தமிழ் பயங்கரவாதம்" இன்னும் அழிந்துவிடவில்லை என்ற விதமாகக் கதைகளைப் பரப்பி - எதிர்வரும் தேர்தல் சமயத்தில் சிங்கள மக்களிடம் வாக்கு வேட்டையாடும் ஒரு முயற்சி எனவும் அவதானி ஒருவர் கருத்துக் கூறினார். அதே வேளையில் - தொடர்ந்தும் அதே பழைய "பயங்கரவாதப் பூச்சாண்டி"யைக் காட்டி, உலகையும் ஏமாற்றி - தம் மீது வரக்கூடிய சர்வதேச அழுத்தங்களைத் தமக்குச் சாதகமாக வளைத்து எடுக்கும் ஒரு முயற்சியாகவும் சிறிலங்கா அரசு இதனைச் செய்வதாக இன்னொரு அவதானி கருத்துக் கூறினார்.

By Thamizhan
12/7/2009 8:53:00 PM

திடீரெனத் தோன்றியிருக்கும் இந்த "மக்கள் விடுதலைப் படை" பற்றிச் செய்திகள் வெளியாகின்ற போதும் அதன் பின்னணி தொடர்பாக அரசியல் மற்றும் இராணுவ நோக்கர்கள் சந்தேகம் வெளியிடுகின்றனர். இது சிறிலங்கா படையப் புலனாய்வுத் துறையினரின் ஒரு புதிய வேலைத் திட்டம் போலத் தோன்றுவதாகச் சில அவதானிகள் கருதுகின்றனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் தளபதிகளான ராம் மற்றும் நகுலன் அகியோரை வைத்து சிறிலங்கா படையப் புலனாய்வுத் துறையினர் முன்னர் "சித்து விளையாட்டு" ஒன்றை ஆட முற்பட்டனர். ஆனால் - அது அம்பலமாகி அவர்களது திட்டங்கள் தோல்வியுற்ற நிலையிலேயே இந்தப் புதிய வேலைத் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளதாகக் கருதப்படுகின்றது.தம்மிடம் சரணடைந்துள்ள மற்றும் கைதாகியுள்ள விடுதலைப் புலிப் போராளிகளையும், ஏற்கெனவே தம்மோடு இணைந்து செற்படும் தமிழ் குழுக்களின் உறுப்பினர்களையும் இந்தப் புதிய நடவடிக்கையில் சிறிலங்கா படையினர் பயன்படுத்தக்கூடும்

By Thamizhan
12/7/2009 8:52:00 PM

Is this North Indians tricks; there no any freedon fighters right now. However, North Indian are the real enemy and continuesly bother Tamils in rilanka ans well as In Tamilnadu. Malayalis and ariyans and bramnis not allow to solve the Srilankan problems becuase they live on Tamils.

By Thamizhan- Madurai
12/7/2009 7:44:00 PM

yaar sonnal enna endrendrum tamilargalin varalattrilum,tamilanin veeratthilum mattumalla manithabimanathilum,than ethirigalin meethum karunaikkattubavan unmayana tamilan enbatharkku utharaname annan prabakaran than avanukku maranam enbathu ivulagil kadaisi oru tamilan irukkumvarai illai,

By kaali
12/7/2009 7:37:00 PM

உலகம் உள்ளவரை தமிழன் உள்ளவரை தலைவர் பிரபாகரன் தியாகம் என்றும் நிலைக்கும்.....

By G.Kalaichelvan
12/7/2009 7:20:00 PM

tamile en moochu tamile en pechu endru sollikkonde tamilargalayum tamil inatthayum alithuvittathu karunaa mattumalla karunanithiyun than

By kaali
12/7/2009 7:19:00 PM

தமிழினத்தின் சாபக்கேடு எதிரியிடம் மண்டியிடுவது, எதிரி பதவி என்ற போர்வையில் போடும் எலும்புத்துண்டுகளை சுவைப்பது, எதிரியின் காலில் விழுந்து கிடந்து இனத்தைக் காட்டிக்கொடுப்பது. இவற்றைத்தான் டக்லஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான், சித்தார்த்தன், தொண்டமான் ஆறுமுகம், பெரியசாமி சந்திரசேகரன் போன்றோர் செய்து கொண்டிருக்கிறார்கள்

By USANTHAN
12/7/2009 6:58:00 PM

இலங்கையின் கிழக்கு பகுதியில் புதிய போராட்டக்குழு உருவாக்கம் [ திங்கட்கிழமை, 07 டிசெம்பர் 2009, 08:19.10 AM GMT +05:30 ] பாலஸ்தீனிய விடுதலை இயக்கம் மற்றும் கியூபாவுடன் தொடர்புடைய மார்க்ஸீசிய தமிழ் போராட்டக் குழு, இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து ஆறு மாதங்களின் பின்னர் கிழக்குப் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு புதிய அழுத்தங்களை பிரயோகிக்கவிருப்பதாக த டைம்ஸ் தெரிவித்துள்ளது. மக்கள் விடுதலை இராணுவம் (பி.எல்.ஏ) என்ற அமைப்பு ஒன்று கிழக்கு மாகாணத்தில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பித்ததாகவும் இது தனித் தமிழ் நாடு ஒன்றை கோரி அரசாங்கத்துக்கு எதிரான தாக்குதல்களை நடத்தவிருப்பதாகவும் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மக்கள் விடுதலை இராணுவத்தின் கட்டளைத் தளபதி என கூறும் கோணேஸ் என்பவர், இந்த யுத்தம் இன்னும் நிறைவடையவில்லை என தெரிவித்திருப்பதாக டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், தமிழர்களுக்கு உண்மையில் தீர்வு ஒன்றும் இல்லை என தெரிவித்துள்ள அவர், இதன் நிமித்தமே இந்த இராணுவத்தை தொடக்கியதாக குறிப்பிட்டுள்ளார்

By Ellalan
12/7/2009 6:51:00 PM

சரத் பொன்சேகாவின் ஆட்சி காலத்தில் புலிகளின் சகல சொத்துக்களும் அரசுடமையாக்கப்படும்: ரணில் [ திங்கட்கிழமை, 07 டிசெம்பர் 2009, 04:32.22 AM GMT +05:30 ] ஜெனரல் சரத் பொன்சேகா ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் அவரின் ஆட்சிக் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சகல சொத்துக்களும் அரசுடமையாக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வங்கிக் கணக்குகள், தங்கக் கையிருப்பு, கட்டிடங்கள் மற்றும் சொத்துக்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு அரசுடமையாக்கப்படும் புலிகளின் சொத்துக்கள் அரசாங்கக் கடன்களை செலுத்துவதற்கு பயன்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட சொத்து விபரங்களை முடிந்தால் நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சர்வதேச ரீதியில் 600 வங்கிக் கணக்குகள் காணப்படுவதாக அரசாங்கம் அறிவித்த போதிலும், சுமார் 2000 வங்கிக் கணக்குகள் காணப்படுவதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். th

By Ellalan
12/7/2009 6:48:00 PM

PRABAKARAN IS THE ONLY REAL TAMIL HERO, OTHERS ARE ALWAYS ZERO.

By Paris EJILAN
12/7/2009 6:36:00 PM

Ushanathan I agree mate: எனது அன்பு தமிழ் மக்களே தலைவர் பிராபாகரன் ஆற்றிய சேவை இந்த உலகில் எந்த நாயகனுக்கும் கிடையாது .இந்த உலகில் கதிர்ரான மாபெரும் தலைவன் இவர் ..எதற்கும் விலை போகாத நேர்மையான பாரிய நல்லேனத்தோடு பரந்த மனப்பான்மையுடன் தான் தமிழன் உரிமைக்கு போராடிய மாபெரும் இந்த உலகில் பிரபாகரன் மட்டுமே மக்கேலே சித்து பாருங்கள் .சிங்கள எதிரி தமிழ் மக்களை தினமும் கொன்று குவித்தாலும் எந்த சிங்களமக்களையும் பாதிக்காது வண்ணம் இராணுவத்தை மட்டுமே அழிக்க வேனும் என்ற நல்ல எண்ணம் கொட்டு இருந்தார் என்பது தான் உண்மை

By Seran
12/7/2009 6:28:00 PM

IYOOOO you canot ever puth the dogs tail staright.It is always bent.

By Shiva
12/7/2009 5:41:00 PM

உலகே பிரபாகரனை தீவிரவாதியாக பார்த்தாலும் அவரே தமிழினத்தின் குறியீடாகவும் தமிழ் மக்களுக்கு ஆதர்ச நாயகனாகவும் இருக்கிறார். இதிலிருந்து ஒன்று மட்டும் புரிகிறது. இந்திய, சிங்கள அரசுகள் நடத்தும் பொய்ப்பிரச்சாரங்கள் மற்ற இனத்தவரிடம் / நாடுகளில் எடுபட்டிருக்கிறது. ஆனால் தமிழர்களிடம் எடுபடவில்லை. நாம் யாரும் அதை நம்பவில்லை. Alphonse, Ravi போன்ற எச்சில் எலும்பு பொறுக்கும் நாய்கள் அதை உணராமல் தினமும் குரைக்கின்றன

By senthil kumar
12/7/2009 5:24:00 PM

Using Prabakar these people extend their stay and luxurious life in foreign countries. Still using his name they are living. Here lot of comments they are giving about Prabakaran.Why nobody dare to claim his body? He died like a dog and his final rits done by singalamilitory. They made prabakaran to believe that he has to fight and they can live in foreign with luxuries.Can any body give his life back. Because of these selfish people all the problems in srilanka exists. I want to tell you that on that death day even some eelam people have wedding cermony and birthday parties. These people still saying these praise to lead a nice life. These people only made LTTE as a terror organisation. Atleast now choose the peaceful path and speak the truth. We Indiand know he real true colour of these people and what is real LTTE.We and our Govt do the properthings for the really poor people in srilanka.

By indian
12/7/2009 5:19:00 PM

கோணேஸ் தலைமையில் புதிய "மக்கள் விடுதலை ராணுவம்" தொடங்கியிருப்பது வல்லாதிக்க சக்திகளின் சுயநல சூழ்ச்சியா அல்லது தலைவர் தான் வரும் வரை போராட்டத்தை வேறு பெயரில் தொடங்க சொல்லியிருக்கிறாரா? ஒன்றுமே புரியவில்லை.

By நவீன் சென்னை
12/7/2009 4:41:00 PM

பிரபாகரன் மண்டய போட்டுட்டாங்குறது எல்லாருக்கும் தெரியும், இருந்தாலும் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பீலா விட்டுக்கொண்டே இருந்தால்தான் பணக்கார நாடுகளை தேடி தேடிப் போய் செட்டிலாகி இருக்கும் இலங்கை அக்திகளிடம் பணம் புடுங்க முடியும்.

By Shahul
12/7/2009 4:38:00 PM

உலகே பிரபாகரனை தீவிரவாதியாக பார்த்தாலும் அவரே தமிழினத்தின் குறியீடாகவும் தமிழ் மக்களுக்கு ஆதர்ச நாயகனாகவும் இருக்கிறார். இதிலிருந்து ஒன்று மட்டும் புரிகிறது. இந்திய, சிங்கள அரசுகள் நடத்தும் பொய்ப்பிரச்சாரங்கள் மற்ற இனத்தவரிடம் / நாடுகளில் எடுபட்டிருக்கிறது. ஆனால் தமிழர்களிடம் எடுபடவில்லை. நாம் யாரும் அதை நம்பவில்லை. Alphonse, Ravi போன்ற எச்சில் எலும்பு பொறுக்கும் நாய்கள் அதை உணராமல் தினமும் குரைக்கின்றன.

By நவீன் சென்னை
12/7/2009 4:33:00 PM

எனது அன்பு தமிழ் மக்களே தலைவர் பிராபாகரன் ஆற்றிய சேவை இந்த உலகில் எந்த நாயகனுக்கும் கிடையாது .இந்த உலகில் கதிர்ரான மாபெரும் தலைவன் இவர் ..எதற்கும் விலை போகாத நேர்மையான தலைவன் பாரிய நல்லேனத்தோடு பரந்த மனப்பான்மையுடன் தான் தமிழன் உரிமைக்கு போராடிய மாபெரும் தலைவன் இந்த உலகில் பிரபாகரன் மட்டுமே... சிந்தித்து பாருங்கள் .சிங்கள எதிரி தமிழ் மக்களை தினமும் கொன்று குவித்தாலும் எந்த சிங்களமக்களையும் பாதிக்காது வண்ணம் இராணுவத்தை மட்டுமே அழிக்க வேனும் என்ற நல்ல எண்ணம் கொட்டு இருந்தார்

By USANTHAN
12/7/2009 4:32:00 PM

எனது அன்பு தமிழ் மக்களே தலைவர் பிராபாகரன் ஆற்றிய சேவை இந்த உலகில் எந்த நாயகனுக்கும் கிடையாது .இந்த உலகில் கதிர்ரான மாபெரும் தலைவன் இவர் ..எதற்கும் விலை போகாத நேர்மையான பாரிய நல்லேனத்தோடு பரந்த மனப்பான்மையுடன் தான் தமிழன் உரிமைக்கு போராடிய மாபெரும் இந்த உலகில் பிரபாகரன் மட்டுமே மக்கேலே சித்து பாருங்கள் .சிங்கள எதிரி தமிழ் மக்களை தினமும் கொன்று குவித்தாலும் எந்த சிங்களமக்களையும் பாதிக்காது வண்ணம் இராணுவத்தை மட்டுமே அழிக்க வேனும் என்ற நல்ல எண்ணம் கொட்டு இருந்தார் என்பது தான் உண்மை

By USANTHAN
12/7/2009 4:26:00 PM

உலகம் உள்ளவரை தமிழன் உள்ளவரை உன் தியாகம் என்றும் நிலைக்கும்.....புலிகள் சொந்தமண்ணில் தமிழின துரோகி கருணா,டக்லஸ்,பிள்ளையான் போன்ற விஷமிகளையும் அதிக பிரசங்கிகளையும் அறைவேற்காடுகளையும் விட்டதுதான் பிழை....

By USANTHAN
12/7/2009 4:17:00 PM

அந்த பணத்துக்குத் தான் அவர்களுக்குள் சண்டை போட்டு கொள்கிறார்கள் என்பது தான் உண்மை, பிரபாகரன் உயிரோடு இருப்பதாக சொன்னால் தான் புலம் பெயர்ந்த மக்களிடம் பணம் கறக்கலாம்.

By Anandan,Kovai
12/7/2009 3:11:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக