செவ்வாய், 15 நவம்பர், 2011



திராவிட இயக்கத்தை  இன்று பழித்து வருகிறார்கள். அதன் எழுச்சியால்தான் திரைப்படங்கள்  வாயிலாகத் தமிழ் உணர்வு  விதைக்கப்பட்டது; பரப்பப்பட்டது. அதற்குச் சான்றுதான் இப்படப்பாட்டு.  எனினும் ஆட்சிக்கட்டிலில் ஏறிய பின் திராவிட இயக்கங்கள் தடம் புரண்டதால் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதை உணர வேண்டும். அருமையான பாடல். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக