வியாழன், 4 பிப்ரவரி, 2010

செங்கல்பட்டில் ஈழ அகதிகள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்

03 February, 2010 by admin

செங்கல் பட்டு ஈழத் தமிழர்கள் முகாமிலிருக்கும் மக்கள் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னர் செங்கல்பட்டு முகாமிலிருந்து தங்களை விடுவிக்க கோரி உண்ணாநிலை மேற்கொண்டனர். பின்னர் தமிழகரசு செங்கல் பட்டு முகாமை மூடி அங்கிருப்பவர்களை ஏனைய முகாங்களிற்கு மாற்றம் செய்யப்போவதாக அறிவித்ததன் பின்னர் அந்த உண்ணாவிரதப்போராட்டம் கைவிடப்பட்டது.

தமிழக அரசின் அந்த அறிவித்தல் நடைமுறை படுத்தப்படாமை காரணத்தினால் அதன் தொடர்ச்சியாக நேற்று பகல் மீண்டும் அவர்கள் தமது உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்கள்.

கடவுச்சீட்டு வழக்கு மற்றும் ஏனைய வழக்குகளில் அங்கு மக்கள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களை வேறு முகாம்களிற்கு மாற்றக் கோரியே இந்த உண்ணாநிலைப் போராட்டதை நடத்தினார்கள்.

இருப்பினும் அவர்களது கோரிக்கையை கண்டுகொள்ளாமல் தமிழகரசு காவற்துறையினரை ஏவிவிட்டு அங்கிருக்கும் மக்களை அடித்து சித்திரவதை செய்திருக்கிறது. உள்ளிருந்து கொண்டு உண்ணாநிலை மேற்கொண்ட மக்கள் மீது இரவு 10 மணியளவில் உள்நுழைந்த காவற்துறையினர் சரமாரியாக தாக்கினர்.

காவற்துறையினரின் தாக்குதலில் 16க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்த நிலையிலும் அவர்களிற்கு தகுந்த மருத்துவ உதவியை செய்யாமல் வேலூர் சிறையில் அடைப்பதற்காக அவர்களை இழுத்துச் சென்றிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செம்மொழி மாநாடு நடக்கவிருக்கின்ற இந்த நேரத்தில் செங்கல்பட்டு ஈழ ஏதிலிகளின் உண்ணாநிலை அதற்கு இடையூறாக இருந்துவிடும் எனக்கருதிய தமிழகரசு காவற்துறையினரை ஏவிவிட்டு அங்கிருக்கும் ஏதிலிகள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக அறியப்படுகிறது.


Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 5517







Posted By : Ilakkuvanar Thiruvalluvan [website] on 03 February, 2010
Comments : புலம் பெயர்ந்த திபேத்தியர்கள் கல்வி வாய்ப்புடனும் தொழில் வாய்ப்புடனும் சிறப்பாக வாழ முடிகிறது. புலம் பெயர்ந்த வங்காள தேசத்தவரை அயல் நாட்டுப் பார்வையில் இல்லாமல் வங்காள இனப் பார்வையில் மேற்கு வங்காளத்தில் உதவ முடிகிறது. வட நாட்டான் உகாண்டாவி்ல் இருந்து விரட்டப்பட்டால் கோடிகோடிய­ாய்ப்பணம்­ கொட்ட முடிகிறது. இலங்கையில் இருந்து ஆரியன் வந்திருந்தால் காங்கிரசு கொள்கையே வேறு மாதிரியாக இருந்திருக்கும். இத்தகு சூழலில் முகாமகளில் வைத்திருப்பதே கடும் தண்டனை என்பதையும் மறந்து அவர்களைக் காவல துறையினர் மூலம் துன்புறுத்துவது முறைதானா?அறம் தானா? வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

Posted By : sritharan on 03 February, 2010
Comments : கருத்து இல்லை.நக்கீரன் தனது வேலையை நன்றாகவே செய்துள்ளா�­�்,தமிழர்களே­ எச்சரிக்கையாக இருக்கவும்.

Posted By : *lli on 03 February, 2010
Comments : f***in slumdog ind***, we r on the way to f***k u

Posted By : Joker on 03 February, 2010
Comments : Kanthan anna, inuma thop*l kodinu sollidu irukeengal??? ithoo kaadurangal thop*l kodi eppidinu. thiruntha parungada. Chinese karana nampinalum Indiana nampathee, paramavirothy Indian thaan. Ivangala poidu thop*lkodi uravunu sollidu, Cinema Paithiyangal. kaaaa thuuuu

Posted By : Thamil on 03 February, 2010
Comments : This is a political action by the Tamil Nadu govt. (Karunanithi & Congress) - All the blame should go to them & not to the general *blic of Tamil Nadu.

Posted By : hin ( Mumbai) on 03 February, 2010
Comments : Do not wrongly conclude and drop words. It can heart entire tamilnadu people. May be find out more details on exactly what happened.

Posted By : kanthan (paris) on 03 February, 2010
Comments : உயிர் காக்க தானே நீ தமிழகம் சென்றாய்
உன் உறவு என்ன தமிழகம் -தொப்பிள்கொடி
உன் மீது ஏன்டா வன்முறை -நாம்
ஈழத் தமிழன் என்றா? என் அண்ணன்
பிரபாகரன் இருந்தால் தொடுவான
யாரும் நம்மீது! நாங்களே இப்பொது
அனாதைகள் அப்ப அடிப்பான் தான்
சிங்களனும் +இந்தியனும் வாங்கத்தான்
வேணும் அண்ணன் வருமட்டும்
ஈழத்தமிழன்
*காந்தன்*

Posted By : nantha on 03 February, 2010
Comments : வஜித்து பிளைய நம்பினாலும் வடக்கத்தயனை நம்ப கூடாது எண்டத்த நாம் மறந்து விட்டதால வந்த வினை ?

Posted By : vetri on 03 February, 2010
Comments : that's good.

Posted By : maran madurai on 03 February, 2010
Comments : ilakainadil tamil alijakudathu enpathatkakave thanujirai thijakam thethu poradinargal poradukirarkal anna nankal 6kodi
tamil pesiranankal innamum
nadikarkalin katadavuduku palvakirathu ,tamilane ilatha oruvan nama idathila surudikondu porathuku vaikilija pesinal kaithadirathum. ilayarkale eniyavathu nankal seitha thavarukalai innamum seiyamal muluthamilanum tamilanuku onru enral vidakudathu.

Posted By : vidiyal on 03 February, 2010
Comments : thamizhan sithravadhai seyyappadum idangal, ondru ilangai, irandu india (tamilnadu)

Posted By : Guest on 03 February, 2010
Comments : kayavan karunanithi yenpathu velipattukkonde irukkirathu..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக