ஞாயிறு, 31 ஜனவரி, 2010

முதல்வருடன் சிவசங்கர் மேனன் சந்திப்பு: இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து ஆலோசனை



சென்னை, ஜன.31: தமிழக முதல்வர் கருணாநிதியை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் சென்னையில் இன்று சந்தித்தார்.கருணாநிதியைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சிவசங்கர் மேனன், இலங்கையில் இடம்பெயர்ந்த தமிழர்களை மறுகுடியமர்த்த அந்நாட்டு அரசுடன் இந்தியா இணைந்து பணியாற்றி வருகிறது என்றார்.இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசால் என்ன செய்ய முடியுமோ, அதைத் தொடர்ந்து செய்வோம் என கருணாநிதியிடம் உறுதியளித்ததாக மேனன் தெரிவித்தார்.கருணாநிதியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியாக மேனன் கூறினார். இந்திய மீனவர்கள் இலங்கை அரசால் நடத்தப்படும் விதம் குறித்து கருணாநிதி அப்போது கவலை தெரிவித்தார் என்றார் அவர்.
கருத்துக்கள்

ஈழத் தமிழர்கள் அடிமையாக இருந்து அல்லல்படவேண்டா என்பதற்காக இதுவரை மத்திய அரசு என்ன செய்ததோ அதை இனியும் தொடர்ந்து செய்யும் என வெளிப்படையாகத் தெரிவித்தமைக்குப் பாராட்டுவோம். வெல்க தமிழ் ஈழம். தமிழ்த் தேசிய ஞாலத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் தலைமையில் உருவாகும் ஈழ அரசுடன் உலக நாடுகள் உறவு ஓங்குக.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/31/2010 7:26:00 PM

நம் இந்திய உடைய வெளியுறவு கொள்கையை நாசப்படுத்தி வெச்சிருக்கறது இந்த சிவா சங்கர மேனன் தான்.இந்திய வசுத்தியும் இருக்க நாடுகள் எல்லாம் இப்ப சீனாவின் அடிமை மாதிரி தான் இருக்கு சீன எந்த நேரத்துல வேணும் நாளும் நமக்கு தொல்ல குடுக்க ஆரம்பிக்கலாம். தைவான் மேல இருக்கற கோவத்துல இந்தியாவோட ஒரு மானிலத்த எப்படியாவது அபகரிக்கனும்னு அது இப்ப கத்துக்கிட்டு இருக்கு,நேரம் வரும் போது அது இந்தியாவோட சண்டைக்கு வரும்.இலங்கைல இந்தியாவின் பாதுகாப்பு அரணா இருந்த தமிழர்கள் எல்லாரையும் கொலை பண்றதுக்கு இந்த சிவசங்கர மேனனும் கருணாநிதியும் தான் காரணம்.இவங்க ரெண்டு பெரும் தமிழின துரோகிகள் மட்டும் இல்ல இந்தியாவின் துரோகிகள்.இந்தியாவின் வெளியுரவினை நாசமாக்கி தமிழனை சிங்களனுக்கு காவு கொடுத்த கருணாநிதியை இந்த உலகம் உள்ள்ளளவும் தமிழன் ஒருவன் மன்னிக்க மாட்டான்.

By santhakumar
1/31/2010 6:30:00 PM

நாய்களே தமிழனை விட , சிங்களவனுக்கு தெரியும் இந்தியாவின் சுத்துமாத்து., இந்தியாவிற்கு இனி இரண்டு பக்கத்தாலும் ஆப்பு !! இது உறுதி !! சீனாவிற்கான முழு உளவும் தமிழ்ழன் தான் இனி செய்ய போகிறான் , அதை விட மாவோவிஸ்ட் மற்றும் பிரிவினை வாதிகளுக்கு ஆதரவும் தரப்படும் . தமிழனுக்கு விடுதலை வேண்டுமானால் அந்த புரட்சி இந்தியாவிலேயே தொடங்க வேண்டும் ...அதற்கு முதல் பலி இந்த தமிழ் துரோகியும் மலையாள நாயும்மாய் இருக்க வேண்டும்... இந்தி எதிர்ப்பு சுத்துமாத்து கள்ளன்

By சுத்துமாத்து கள்ளன்
1/31/2010 6:04:00 PM

VERY NICE MEETING.Our CM throughly knowledge about tamilans.No one is right to speak againstour CM.

By Tamilan
1/31/2010 6:00:00 PM

IN the past PM's Security adviser's were even given power's who can threaten the State CM's...let me leave it to your guess.....

By Poruki
1/31/2010 5:25:00 PM

கோமாளிகளை நம்பி எமாறாதையுங்கோ என்று எங்கட சரத் (வேட்டையாய்) சொன்னதல்லே. இவங்கள் தமிழீழம் தரமாட்டாங்க என்று தெரியுமல்லே. சிங்களவனனை உரிமையும் கொடுக்கவிடமாட்டான் என்றும் தெரியுமல்லே. இலங்கையிலே சீனா காலடி வைச்சதாலே தெற்கின் பாதுகாப்பு இவங்களுக்கு முன்னையவிட அச்சுறுத்தலா இருக்கு. சீனா என்ன ஒரு சில எண்ணிக்கைப்புலிகளா அடிபடுறதிற்கு. மீண்டும் பிரிவினை வாதத்தைத்தூண்டி அடிபட வைப்பம் என்று யோசிக்கிறாங்க. இதற்கு இடமளித்தால் தமிழனைப்போல் ஏமாந்தவன் உலகத்தில இல்லை. இவங்கள் கதைக்கிறதையும் சொல்லுறதையும் கவனத்தில் கொள்ளாதையுங்கோ. வம்மாத்து. அரசியல் பிழைப்பு.

By Raj
1/31/2010 5:17:00 PM

சீனாலும் பாகிஸ்த்தானும் இந்திய எல்லையைத்தாண்டி ரொம்பத்தூரம் உள்ளே வந்திடாங்கையா. ஓ அந்தப்பக்கம் சென்று பாhர்க்க அச்சமாயிருக்கோ. பிறகேனைய்யா இவ்வளவு தமிழனையும் தடைசெய்த குண்டுகள் போட்டு கொன்று இன்னும் வெறி தீரவில்லையயய்யா. போதும் போதும் தமிழர்கள் நாங்கள் எங்கடை விசயங்களைப் பார்த்துக் கொள்ளுவம். நீங்கள் ஆயுதம் தந்து அடிபட வைத்து பிறகு எங்களுக்கு அடிச்சது போதுமையா. ஏன் ராஜபக்ஸ ஓங்கட சொல்லு கேட்கவில்லையோ. மீண்டும் தமிழன் மீது அக்கறைப்படலம் துவக்கிறீங்கோ. உங்கட சுதப்புகள் ஓண்டும் வேண்டாம் நாங்கள் தமிழர்கள் சிங்களவரோட வாழுவம். நீங்க சொஞ்சம் ஒதுங்கி இருந்தா எங்கட வாழ்வு மேம்பட்டுவிடும். ஓ தமிழா இவங்களை நம்பி சோரம் போகாதையுங்கோய்யா. இவங்க கரிசனை என்ற பெயரிலே துவக்குத் தந்து மீண்டும் கொல்லப்போறங்கய்யா. இந்தக் கோமாளிகளை நம்பி எமாறாதையுங்கோ என்று எங்கட சரத் (வேட்டையாய்) சொன்னதல்லே. இவங்கள் தமிழீழம் தரமாட்டாங்க என்று தெரியுமல்லே. சிங்களவனனை உரிமையும் கொடுக்கவிடமாட்டான் என்றும் தெரியுமல்லே. இலங்கையிலே சீனா காலடி வைச்சதாலே தெற்கின் பாதுகாப்பு இவங்களுக்கு முன்னையவிட அச்சுறுத்தலா இருக்கு. சீனா என்ன ஒர

By Raj
1/31/2010 5:14:00 PM

டேய் சிவசங்கரா, உன் மொகரையெ நீ கண்னாடில பாத்திருக்கியா? ஏண்டா உன் மொகரெ மனுஸன் மொகரெ மாதிரியே இல்ல...?

By anpu
1/31/2010 5:04:00 PM

THALIVAR.....UYIRODA ERKURA DA UNGA AMMAPUNDAY MAVANAA..... THALAIVAR UYIRODA ERKURAPPA YATHUKUDA DEATH CERTIFICATE. CBI PUNDAYGALA.....TAMIL NATU CONGRESS PUNDAY MAVANKUU ARIVA ELAYA..........NE ORU TAMILAN AAADAAa.....UNNAKU TAMIL UNARCHIE ELAaaa.. ORU MUSLIMA ADECHU PARUUUUU.....ULAGATHULLA ERUKA YAALLA MUSLIM UNITY A ERUPANGA..... BUT ENTHA TAMIL NADU KUTHIII VAYANUNGA CASTEE.....MONEY ....STAUTS PINNADII OOOMBURANGAA....CASTE CAST SAKURANUNGAA....YANTHA CASTA ERUNTHALLYUMM....PUNDYALA OTHA THAN KOLANTHAY PERAKUM..... THALAIVAR .......YANGA TAMIL THANGAM....YANODA UYIRE...THALIVA NANUM UNGA LTTE SERANUM...THALIVA NE SINGAM AYYAA...UNNAYA YAROALUM SAYAK MUDYAHU.... CM KARUNAHDI....NEE YANNADA NATUKU NALATHU PANNURAAA...OORU RUBAIE RICE....FREE TV....KUDTHU MAKKAL SOMBAREE AKURDAA..SUNNI VAYA. UNODA STALIN KU YANDA THRERYUM ARASIAL PATHEE...AVAN NEXT CMaa...ALAGIRI MPaaaaaaa........PUNDAYGALAL... PARUDAA..THALIVAR ...ORU ARAS

By TAMILAN
1/31/2010 4:42:00 PM

the scheamers are at it again to kill more tamils.. tamil ina throgigal no 1 and no 9

By babu
1/31/2010 4:22:00 PM

மத்தியரசும் மானிலரசும் சேர்ந்து எவளவு ஈழதமிழரை கொல்வேமோ அவளவுக்கு கொல்வேம் இதுதானே மத்திய மானி அரசுகளின் கொள்கை வரும் தமிழக 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தல்களை முன்னிட்டு இப்போதே துரோகிகள் கூட்டம் பசுதேல் போர்த்து நுணிவாயில் தேந்தடவி உடல்முளுக்க விசமுள்ள காங்கிரஸ் திமு கா பச்சோந்திகள் வெளிக்கிட்டுள்ளது தமிழகம் தமிழ் என்று கூறிவரும் விச ஜந்துகளிடமிருந்து தமிழக மக்களே விலகி நில்லுங்கள்

By kaaviyan
1/31/2010 3:44:00 PM

TWO SUCKERS SUCK THEIR COCK ONE ANOTHER'S COCK

By THAMIL
1/31/2010 3:41:00 PM

MEETING OF TAMIL KILLERS.

By RAJAN
1/31/2010 3:23:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக