வெள்ளி, 31 மே, 2013

ஈழ ஏதிலிகளை விடுதலை செய் ! இரட்டைக் குடியுரிமை வழங்கு! - தோழர் மருதன்

 ஈழ ஏதிலிகளை விடுதலை செய் ! இரட்டைக் குடியுரிமை வழங்கு! - தோழர் மருதன்

மே 1, 2013 அன்று 'சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளை விடுதலை செய் ! அனைத்து ஈழத் தமிழ் அகதிகளுக்கும் இரட்டைக் குடியுரிமை வழங்கு' என்ற முழக்கத்துடன் சென்னையில் நடந்த முற்றுகை போராட்டத்தில் ஈழத் தமிழ் அகதிகளின் நிலையை பற்றி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில பொதுச் செயலர் தோழர் மருதையன் ஆற்றிய உரை.
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=Q4xVd8EAtAU


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக