பரிவுடன் கூடிய மூடநம்பிக்கைக்கு எதிரான வெறியுடன் கூடிய மூடநம்பிக்கை. நாட்டைக் கவர்ந்து உயிர்களை அழித்து உடைமைகளைப் பறித்தும் மன அமைதி கொள்ளாமல் வெறியுடன்திரிபவர்களுடன் தமிழ் மக்கள் எவ்வாறு வாழ முடியும் என்பதை உலகம் உணர்ந்தால் சரி. வீரத்தாய் புகழ் ஓங்குக! வெல்க தமிழ் ஈழம்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
First Published : 23 Feb 2011 02:43:10 PM IST
Last Updated : 23 Feb 2011 03:04:53 PM IST

கொழும்பு, பிப்.23- பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் அஸ்தியை நேற்றிரவு யாரோ அவமரியாதை செய்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.வல்வெட்டித்துறை அருகேயுள்ள ஊரணி எரியூட்டு மைதானத்தில் அவரது உடல் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது. இரவு 7 மணிக்குப் பின்னர் இறுதி அஞ்சலிக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.இன்று காலை அங்கு சென்று பார்த்தபோது, அவரது அஸ்தியை யாரோ அள்ளி வீசியிருந்ததாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அத்துடன் சுட்டுக் கொல்லப்பட்ட 3 நாய்களும் அரைகுறையாக எரிக்கப்பட்ட நிலையில் அவரது அஸ்தி இருந்த இடத்தில் போடப்பட்டு இருந்ததாகவும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, நேற்றிரவு மயான இடத்தில் ராணுவ வாகனங்களின் நடமாட்டம் காணப்பட்டதாக உள்ளூர் மக்கள் கூறியுள்ளனர்.பார்வதி அம்மாளின் அஸ்தி அவமதிப்புக்குள்ளான சம்பவத்துக்கு பிரபாகரனின் உறவினரும் முன்னாள் எம்.பி.,யுமான சிவாஜிலிங்கம் கண்டனம் தெரிவித்துள்ளார்.மேலும், நேற்று மாலை அங்கே வந்த சிலர் சிங்களத்தில் இறுதிச் சடங்குகளை நடத்திய ஐயர் யார்? என்று கேட்டு மிரட்டிச் சென்றதாகவும் இலங்கை இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
கருத்துகள்


By Mannarmannan
2/23/2011 7:12:00 PM
2/23/2011 7:12:00 PM


By KM
2/23/2011 7:07:00 PM
2/23/2011 7:07:00 PM


By ப.kasippillai
2/23/2011 5:09:00 PM
2/23/2011 5:09:00 PM


By guru.j
2/23/2011 4:53:00 PM
2/23/2011 4:53:00 PM


By தஞ்சை ராஜு
2/23/2011 4:48:00 PM
2/23/2011 4:48:00 PM


By முனி
2/23/2011 4:41:00 PM
2/23/2011 4:41:00 PM


By shiva
2/23/2011 4:31:00 PM
2/23/2011 4:31:00 PM


By prabhakaran
2/23/2011 4:05:00 PM
2/23/2011 4:05:00 PM


By மனோகரன்
2/23/2011 3:52:00 PM
2/23/2011 3:52:00 PM


By ravi
2/23/2011 3:41:00 PM
2/23/2011 3:41:00 PM


By முட்டாள்
2/23/2011 3:32:00 PM
2/23/2011 3:32:00 PM


By James Ratnam
2/23/2011 3:23:00 PM
2/23/2011 3:23:00 PM


By பி.டி.முருகன் திருச்சி
2/23/2011 3:15:00 PM
2/23/2011 3:15:00 PM


By வேந்தன்
2/23/2011 3:13:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *2/23/2011 3:13:00 PM