புதன், 26 மே, 2010

முல்லைத் தீவுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதியில்லை': இலங்கை ராணுவம்


'முல்லைத் தீவுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதியில்லை': இலங்கை ராணுவம்



கொழும்பு, ​​ மே 25: முல்லைத் தீவு பகுதிக்குச் செல்ல பொதுமக்களுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.கொழும்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதைத் தெரிவித்ததாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகி உள்ளது.முல்லைத் தீவில் ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும்,​​ அப்படி யாரேனும் செல்ல விரும்பினால் பாதுகாப்பு அமைச்சகத்தில் முறைப்படி அனுமதி பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கருத்துக்கள்

முல்லைத் தீவு செல்ல தமிழ்ஈழ அரசின் குடிபுகுவு உரிமை தேவை எனச் சிங்கள அரசு கருதுகிறது போலும்! அப்படியாயின் சரியான முடிவு. விரைவில் அந்நாள் மலரட்டும்!

வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakuvanar Thiruvalluvan
5/26/2010 3:00:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக